செங்கோட்டை: எக்ஸ்பிரஸ் பெட்டியில் விரிசலைக் கண்டறிந்து விபத்தைத் தடுத்தவருக்கு பாராட்டு!

sengottai rail passengers greets - 2026
#image_title

கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து செங்கோட்டை தென்காசி வழியாக சென்னை செல்லும் கொல்லம் ரயிலில் எஸ்3 பெட்டியின் கீழ்பகுதியில் பெரிய விரிசல் ஒன்று, கடந்த ஜூன் 4ம் தேதி கண்டறியப்பட்டது. இதை அடுத்து, செங்கோட்டை ரயில் நிலையத்தில் அந்தப் பெட்டி ரயிலில் இருந்து கழற்றப்பட்டது. அதில் பயணித்த பயணிகள் எஸ் 2 பெட்டிக்கு மாற்றப் பட்டார்கள். அந்தப் பெட்டிக்குப் பதிலாக வேறு பெட்டி மதுரை ரயில் நிலையத்தில் இணைக்கப்பட்டு பின்னர் சென்னை சென்றது.  ரயில் பெட்டியில் விரிசல் கண்டறியப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த நிலையில், செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் பிஆர்ஓ ராமன், ஜூன் 5 திங்கள்கிழமை அன்று, செங்கோட்டை ரயில் நிலைய சீனியர் செக்‌ஷன் இன்சினியர் ( Carriage & Wagon) ஷிஜு ராஜூவை அவரது செங்கோட்டை ரயில் நிலைய அலுவலகத்தில் சந்தித்து பாராட்டினார். 

கொல்லம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் செங்கோட்டையில் வைத்து சிலீப்பர் பெட்டியில் உள்ள விரிசல் குறைபாடைக் கண்டறிந்த கிரேடு ஒன் டெக்னீசியன் Carriage & Wagon ரகுபதியின் செயலைப் பாராட்டினார். ரகுபதி மதுரை சென்றதால் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்ட இயலவில்லை என்றும், அவர் வந்ததும் அவரது பணி ஈடுபாட்டுக்கு பாராட்டு தெரிவிக்கப் படும் என்றும் கூறிய பயணிகள் நல சங்கத்தினர், விரிசலைக் கண்டறிந்த உடனே உரிய தகவலைப் பெற்றதும் ஆவன செய்து உதவிய சீனியர் செக்‌ஷன் இன்சினியருக்கு   பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories