தமிழகத்தில் இந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மகானின் ஜன்ம தினம்!

ramagopalan2 - 2026

இன்று புரட்டாசித் திருவாதிரை ! ஒரு மகானின் ஜென்ம தினம் ! பாரதிக்கு நிகராக தேச பக்திப் பாடல்கள் எழுதியவர் !

ஆளுமை , சமுதாயம், சமத்துவம் , தேசபக்தி , அரசியல் , ஆன்மிகம் , கவிதை என்று பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர் !

தமிழகத்தில் ஹிந்து மறுமலர்ச்சிக்கு விதை மட்டுமல்ல , அதன் வளர்ச்சிக்கு இன்றும் காரணியாக இருந்து வருகிறார் !

திலகர் பெருமானால் பொது விழாவாக மாற்றப்பட்ட விநாயகர் சதுர்த்தித் திருவிழாவை தமிழகத்தில் பொது விழாவாகக் கொண்டாடத் தொடங்கிய பாரதியால் அதைத் தொடர முடியாமல் போனது . அதைத் தொடர்ச்கியாக , மக்கள் விழாவாக மாற்றிய வாழும் பாரதியின் பிறந்த நாள் இன்று !

வாழும் வாழ்க்கையில் இராமனாக , வழிகாட்டுவதில் கோபாலனாக நம்மை வழி நடத்தி வரும் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

இறைவனை பல்லாண்டு பாடி வாழ்த்தும் மரபின் அடிப்படையில் , இந்த மகானை வாழ்த்துவதில் வயதோ , ஞானமோ, தகுதியோ அவருக்கு இணையாக இருக்க வேண்டிய தேவையில்லை !

ALSO READ:  இக்கணம் - தேவை சிக்கனம்!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரத்தாண்டு நல்ல உடல் நிலையுடன் வாழ வாழ்த்துகிறேன் ! இறைவனை வேண்டுகிறேன் !

விநாயகர் சிலைகளை உடைத்த தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியைப் பொது விழாவாக மாற்றி , தன் வாழ்நாளிலே அந்த வைபவத்தைப் பார்த்த மகானின் ஆசையான சேதமில்லாத ஹிந்துஸ்தானத்தையும் அவர் காண வேண்டும் !

அவர் காட்டிய பாதையில் நாம் சென்று , சேதமில்லாத ஹிந்துஸ்தானத்தை அமைப்பதே அவருக்கு நாம் செய்யும் தொண்டாகும் !

வீரத்துறவியின் அறைகூவலை மனதில் சுமந்து , தொண்டு செய்வோம் ! பிறவிப்பயன் பெறுவோம் !

பேயறைந்தவன் போல் ஏனடா நிற்கிறாய்? பழியைத் துடைத்திட வந்திடடா

சூடம் கொளுத்திடு சூளுரை செய்திடு சூரத்தன மெல்லாம் காட்டி விடு

வெட்டுண்ட அங்கங்கள் இணைத்திடுவோம் இனி வெட்டுப்படாமலே காத்திடுவோம்

பிறமதம் சென்றவர் தாய்மதம் வந்திடப் பேரியக்கம் உருவாக்கிடுவோம்

இந்தக் கண்ணால் இதைக்காணவேண்டும் என இந்தக் கணமே துணிந்திடுவோம்

பித்துப் பிடித்தவன் போலிந்த வித்தினைப் பத்துத் திசையிலும் ஊன்றிடுவோம்

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories