நம்மை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழக்க வேண்டும்! : ராமதாஸ் பேச்சு!

ramadoss - 2026

நம்மை எதிர்ப்பவர்கள் தங்கள் தேர்தல் வைப்புத் தொகையை இழக்க வேண்டும். அந்த அளவு உழைத்து நம் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பேசினார் பாமக. நிறுவுனர் ராமதாஸ்.

கடலூர் பா.ம.க வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “ வரும் தேர்தலில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். ஏனென்றால் நம்மை எதிர்த்து போட்டி இடுபவர்கள் டெபாசிட் வாங்கக் கூடாது.

அ.தி.மு.க என்றவுடன் நமது நினைவுக்கு வருவது சத்துணவுத் திட்டம்தான். ஜெயலலிதா சமூக நீதி காத்த வீராங்கனையாகத் திகழ்ந்தார்” என்று பேசினார்.

ramadoss - 2026

தற்போது பாமக., ஏழு தொகுதிகளை அதிமுக., கூட்டணியில் முதல் ஆளாக முந்திக் கொண்டு பெற்றிருக்கிறது.  இதுவே மற்ற கட்சியினருக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. திமுக., கூட்டணியிலும் இந்தத் தொகுதிப் பங்கீடு பெருமளவு எதிரொலித்தது.

இதனிடையே, பாமக., தங்கள் கூட்டணியை விட்டு நழுவிப் போனதால் பெரும் ஏமாற்றமும் கோபமும் அடைந்த திமுக., பாமக.,வுக்கு எதிராக மக்களை திருப்பும் வேலையில் இறங்கியிருக்கிறது. அதற்கு முதல் படியாக, வன்னியர் சங்க நிறுவுனர் குரு விவகாரத்தில் பிரச்னையை எழுப்பியது. குருவின் குடும்பத்தாரை உசுப்பி விட்டு, ராமதாஸூக்கும் பாமக.,வுக்கும் எதிரான கருத்துகளை பகிரங்கமாகப் பேச வைத்து வருகின்றனர்.

ALSO READ:  ஈரான் விவகாரத்தில்... காங்கிரஸின் ‘யு டர்ன்’!

இந்நிலையில், பாமக., தமது வன்னியர் ஓட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளவும், தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும் தொண்டர்களை இவ்வாறு ஊக்கப் படுத்தி வரூகிறது.

1 COMMENT

  1. புரட்சி தலைவர் MGR புரட்சித்தலைவி JJ, இவர்களின் நல்ல திட்டங்கள், மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டுமென்று பாடுபடும் BJP யின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்றாலே வெற்றி நிச்சயம். ராமதாஸ் செய்வாரா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories