நமது கோபம் யார் மீது?!

thirumavalavan chidambaram - 2026

சிதம்பரம் கோவில் திருமாவிற்க்கு மரியாதை குறித்து… தெளிவாக புரிந்து கொள்ளுங்க

நமது கோபம் என்பது திருமாவுக்கு மரியாதை செய்த அந்த சில தீட்சிதர்கள் மீது மட்டுமே..ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் அல்ல..அந்த ஒட்டு மொத்த சமூகம் மற்றும் அர்சசகர்கள் அத்தனை பேரும் அப்படி தான் என்ற வாதம் நாம் ஏற்புடையது அல்ல..அதை ஒப்பு கொள்ளவும் மாட்டோம்….

திருமாவளவனை கோவிலுக்குள் விட கூடாது விரட்டி அடி வெட்டு குத்து எனவும் சொல்லவில்லை…சனாதான தர்மத்தை வேரறுப்பேன் என பகிரங்கமாக மேடை போட்டு பேசியவன்…இந்து மத கடவுள்களை கேவலமாக பேசுபவர்களுக்கு மேடை அமைத்து கொடுத்தவன்….இவனுக்கு ஏன் நீங்க மரியாதை செய்ய வேண்டும் என்பதே கேள்வி…

வாக்கு கேட்டு வருபவனுக்கு என்ன அவசியத்துக்கு மாலை மரியாதை,,இந்து கோவில்கள் புத்த விஹாரங்கள் அதை உடைத்து விட்டு புத்த விஹாராக மாற்றும் காலம் தொலைவில் இல்லை என்றவனுக்கு ஏன் நெற்றியில் வீபூதி பூசி அழகு பார்க்கும் வேலை…

ALSO READ:  ‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

thirumavalavan chidambaramdikshitar - 2026

அடுத்து, அப்படி நாங்கள் சிதம்பரத்தில் செய்தால் எங்களை வெட்டி விடுவான் ..எங்கள் பெண்கள் தெருவில் நடமாடமுடியாது என்ற வாதம்…சிதம்பரம் கோவிலை அரசு கையகபடுத்திய போது டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்று தங்கள் உரிமைகளை நிலைநாட்ட தெரிந்தவர்களுக்கு சில ரவுடிகளின் மிரட்டலுக்கு பயம் என்பது நகைப்புக்குரியது…சிறு மண்புழு கூட தனக்கு தீங்கு நேருமானால் தனது எதிர்ப்பை ஏதோ ஒரு வகையில் காட்டும்…ஆனால் நீங்க…? மண்புழுவை விட கேவலமானவர்களா நீங்கள்..

எங்களுக்கு யார் இருக்கா ..ஏதாவது ஒன்று என்றால் நீங்க வருவீங்களா என எகத்தாள பேச்சு…நாங்க வராமல் வேற யார் வருவார்கள்…எந்த இடத்தில் பிராமண சமூகம் தாக்குதலுக்கு உள்ளானாலும் முதலில் கிளம்புவது இந்து இயக்க நண்பர்களே..சாதி பார்ககாமல் முதலில் கிளம்புவது நாங்க தான்…உதாரணம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்சசகருக்கு விபரீத சம்பவம் நடந்த போது யாரும் ஒதுங்கலையே…எல்லாம் கைகோர்த்து உதவி தானே செய்தார்கள்….

மேலிட உத்தரவு அவங்க தந்த அழுத்தம் என பேச்சு… சிதம்பரத்தில் என்ன மேலிடம்…இவங்க தானே மேலிடம்…. இதுக்கு மேலே என்ன மேலிடம்.. அடுத்து, என்ன சார் அழுத்தம்..ஒரு சாண் வயிறு தானே… முனக கூட மாட்டீங்களா… அப்படி என்ன சார் வெல்லகட்டி உசுரு.. போகட்டுமே… அதிகபட்சம் ஆஞ்சநேயருக்கு தீபாராதானை செய்யும் போது தவறி விழுந்தால் போகும் உயிர் இது..!

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

உங்களை தாக்க சொல்லவில்லை.. வன்முறையில் இறங்க சொல்லவில்லை… தயவு செய்து நிமிர்ந்து நில்லுங்க என்று தான் சொல்கிறோம்..!

தேசமே தெய்வம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories