Home Blog Page 6179

சக்தி மிகுந்த ஹனுமத் மந்திரம்

ஓம் நமோ ஹனுமதே ஸோபிதாந நாய|
யசோல க்ருதாய|
அஞ்சநீ கர்ப்ப ஸம்பூதாய|
ராம லக்ஷ்மணா நந்தகாய|
கபிஸைன்ய ப்ரகாசந|
பருவதோ த்பாடனாய|
ஸுக்ரீவ சாஹ்யகரண ப்ரோச்சாடந|
குமார ப்ரஹ்மச்சைர்ய கம்பீர ஸ்ப்தோதயா|
ஓம் ஹ்ரீம் சர்வதுஷ்ட க்ரஹ நிவாரணாய ஸ்வாஹா|
ஓம் நமோ ஹனுமதே ஏஹி ஏஹி ஏஹி
சர்வ க்ரஹ ப்பூதாநாம்|
ஸாகிநீ டாகிநீநாம்|
விஷம துஷ்டானாம்|
ஸர்வேஷா மாகர்ஷய யாகர்ஷய|
மர்த்தய மர்த்தய|
ச்சேதய ச்சேதய|
மர்த்தியாந் மாரய மாரய|
சோஷய சோஷய|
ப்ரஜ்வல ப்ரஜ்வல|
ப்பூத மண்டல பிஸாச மண்டல நிரஸநாய|
ப்பூதஜ்வர ப்ரேதஜ்வர சாதுர்த்திகஜ்வர|
ப்ரஹ்ம்ம ராக்ஷச பிசாச ச்சேதநக்ரியா|
விஷ்ணுஜ்வர மஹேஸ்வர ஜ்வரான்|
ச்சிந்தி ச்சிந்தி ச்சிந்தி க்சிந்தி|
அக்ஷீஸூலே ஸிரோப்பியந்தரே|
ஹட்சி ஸூலே குன்ம ஸூலே பித்த ஸூலே|
ப்ரஹ்ம்ம ராக்ஷஸ குல ப்ரபல நாககுல விநிர்விஷ ஜுடிதி ஜுடிதி|
ஓம் ஹ்ரீம் ப்பட் க்கே க்கே ஸ்வாஹா||

ஓம் நமோ ஹனுமதே பவனபுத்ர வைஸ்வாநகமுக
பாபத்ருஷ்டி ஷோடாத்ருஷ்டி
ஹனுமதேகா ஆங்ஞாபுரே ஸ்வாஹா||

——————————————————————————

குறிப்பு: அடியேனின் தாத்தா வீரகேரளம்புதூர் ராம ஐயங்கார் ஹனுமத் உபாசகராகத் திகழ்ந்தவராம். அவருடைய சேகரிப்பில் இருந்த ஒரு ச்லோகம் இது. இந்த மந்திரத்தை எழுதியோ அச்சடித்தோ கண்ணாடி பிரேம் போட்டு வீட்டின் வாசல் நிலைப்படியில் தொங்கவிட்டால், வீட்டுக்கு எந்த தோஷமும் வராது என்றும், திருஷ்டி ஏற்படாது; பேய் பிசாசு பில்லி சூனிய தொந்தரவுகள் வராது என்றும் இந்த ச்லோகத்தின் அடிக்குறிப்பில் இருந்தது. இது எந்த ச்லோகத் தொகுதியில் அல்லது மந்திரத் தொகுதியில் உள்ளது என்பதை  அடியேனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சூரியாஷ்டகம் Sri Suryashtakam


ஸ்ரீ சூர்யாஷ்டகம்

ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர|
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே||

(ஆதிதேவனே வணங்குகிறேன். ஒளி பொருந்தியவனே எமக்கு அருள்வாய். பகலை உண்டாக்கும் நாயகா! ஒளியைத் தருபவனே உமக்கு என் வணக்கம்)

ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மஜம்|
ச்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(ஏழு (வானவில்லின் வண்ணம் போல் ஏழு) குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பவரே… வெப்பம் நிறைந்தவரே… ரிஷி கச்யபரின் குமாரரே… வெண் தாமரை மலரை கரத்தில் தாங்கியவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்|
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(சிவப்பு நிறத் தேரில் ஏறி உலா வருபவரே… அனைத்து உலகங்களுக்கும் தந்தையே… எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேச்வரம்|
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் என மூன்று குணங்களை உடையவரே… பலம் பொருந்திய மஹாசூரரே… ப்ரஹ்மா விஷ்ணு சிவனார் இவர் மூவரின் அம்சமும் பொருந்தியவரே… எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)  

ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் ச வாயும் ஆகாசம் ஏவ ச|
ப்ரபும் ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(வளர்ந்துகொண்டே இருக்கும் தேஜஸ்ஸாகிய ஒளி கொண்டவரே… வாயு, ஆகாயம் முதலான பஞ்சபூதங்களின் தொகுதியானவரே… உலகு அனைத்துக்கும் பிரபுவாகத் திகழ்பவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்|
ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(பந்தூக மரத்தின் பூவைப் போன்ற நிறத்தவரே… மாலை, குண்டலங்கள் அணிந்து அலங்காரம் பொருந்தியவராகத் திகழ்பவரே… ஒரே சக்கரத்தைக் கொண்டவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபனம்|
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(உலக படைப்பு இயக்கத்துக்குக் காரணமாகத் திகழ்பவரே… தம் ஒளியால் உலகை இயக்கி உயிர்க்கு ஞானம் அளிப்பவரே… எம் பாவம் அறுத்து பாவனமாக்குபவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்|
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(உலகின் நாதனே… ஞானமாகிய அறிவையும், விஞ்ஞானமாகிய அறிவின் அனுபவத்தையும், மோக்ஷமாகிய மறுவீட்டையும் அளிக்கும் தேவனே… எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே… ஹே சூரிய தேவனே… உம்மை வணங்குகிறேன்)

இதி ஸ்ரீ சிவப்ரோக்தம் ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்

(இவ்வாறு சிவபெருமானால் உரைக்கப்பட்ட சூர்யாஷ்டகம் நிறைவு பெறுகிறது)
——————————————————————————————-
கவிதை பாணியில் விளக்கம் தர முயன்றேன். ஆனால் சாதாரண நடையில் இதன் அர்த்தமே அழகாக அமைந்துவிட அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.  சில சம்ஸ்க்ருத பதங்களை பொருள் வரும் வகையில் பிரித்துத் தந்திருக்கிறேன். சாதாரணமாகப் படித்தாலே புரிந்துகொள்ளும் வகையில். 
கண்கண்ட தெய்வம் என போற்றும் சூரியபகவானைப் போற்றி அமைந்த இந்த அஷ்டகம் நல்லன எல்லாம் அருளும். மன நிம்மதி அளிக்கும். பலன் பெற இறையருள் துணை செய்யட்டும்.

சக்தி மிகுந்த ஹனுமத் மந்திரம்

ஓம் நமோ ஹனுமதே ஸோபிதாந நாய|
யசோல க்ருதாய|
அஞ்சநீ கர்ப்ப ஸம்பூதாய|
ராம லக்ஷ்மணா நந்தகாய|
கபிஸைன்ய ப்ரகாசந|
பருவதோ த்பாடனாய|
ஸுக்ரீவ சாஹ்யகரண ப்ரோச்சாடந|
குமார ப்ரஹ்மச்சைர்ய கம்பீர ஸ்ப்தோதயா|
ஓம் ஹ்ரீம் சர்வதுஷ்ட க்ரஹ நிவாரணாய ஸ்வாஹா|
ஓம் நமோ ஹனுமதே ஏஹி ஏஹி ஏஹி
சர்வ க்ரஹ ப்பூதாநாம்|
ஸாகிநீ டாகிநீநாம்|
விஷம துஷ்டானாம்|
ஸர்வேஷா மாகர்ஷய யாகர்ஷய|
மர்த்தய மர்த்தய|
ச்சேதய ச்சேதய|
மர்த்தியாந் மாரய மாரய|
சோஷய சோஷய|
ப்ரஜ்வல ப்ரஜ்வல|
ப்பூத மண்டல பிஸாச மண்டல நிரஸநாய|
ப்பூதஜ்வர ப்ரேதஜ்வர சாதுர்த்திகஜ்வர|
ப்ரஹ்ம்ம ராக்ஷச பிசாச ச்சேதநக்ரியா|
விஷ்ணுஜ்வர மஹேஸ்வர ஜ்வரான்|
ச்சிந்தி ச்சிந்தி ச்சிந்தி க்சிந்தி|
அக்ஷீஸூலே ஸிரோப்பியந்தரே|
ஹட்சி ஸூலே குன்ம ஸூலே பித்த ஸூலே|
ப்ரஹ்ம்ம ராக்ஷஸ குல ப்ரபல நாககுல விநிர்விஷ ஜுடிதி ஜுடிதி|
ஓம் ஹ்ரீம் ப்பட் க்கே க்கே ஸ்வாஹா||

ஓம் நமோ ஹனுமதே பவனபுத்ர வைஸ்வாநகமுக
பாபத்ருஷ்டி ஷோடாத்ருஷ்டி
ஹனுமதேகா ஆங்ஞாபுரே ஸ்வாஹா||

——————————————————————————

குறிப்பு: அடியேனின் தாத்தா வீரகேரளம்புதூர் ராம ஐயங்கார் ஹனுமத் உபாசகராகத் திகழ்ந்தவராம். அவருடைய சேகரிப்பில் இருந்த ஒரு ச்லோகம் இது. இந்த மந்திரத்தை எழுதியோ அச்சடித்தோ கண்ணாடி பிரேம் போட்டு வீட்டின் வாசல் நிலைப்படியில் தொங்கவிட்டால், வீட்டுக்கு எந்த தோஷமும் வராது என்றும், திருஷ்டி ஏற்படாது; பேய் பிசாசு பில்லி சூனிய தொந்தரவுகள் வராது என்றும் இந்த ச்லோகத்தின் அடிக்குறிப்பில் இருந்தது. இது எந்த ச்லோகத் தொகுதியில் அல்லது மந்திரத் தொகுதியில் உள்ளது என்பதை  அடியேனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

Varalakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை

மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் ஑வரலக்ஷ்மி நமஸ்துப்யம்ஒ க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்
வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.
இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு . திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோ டு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோ த்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

பூஜைக்குத் தேவையானவை :
 மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்: 
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழ வகைகள்: 
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை…

பூஜைக்கான முன்னேற்பாடுகள்: 
வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)

பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.

விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.

பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். பஞ்சாங்கம் பார்த்து, நாள், திதி, வருடம், பட்சம், மாதம் ஆகியவற்றை அறிந்து குறித்துக் கொள்ளவும்.

மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.

விக்னேஸ்வர பூஜை
உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, ஓம் அச்சுதாய நம: / ஓம் அனந்தாய நம: / ஓம் கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம்.

கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ
விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||
– என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.
அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி / ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி & என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.

 இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|
ஒஒ பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஒஒ அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஒஒ ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஒஒ ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
ஒஒ ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
ஒஒ வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
ஒஒ உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
ஒஒ திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
ஒஒ அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
ஒஒ புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)
புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.

ஓம் சுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி |
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
ஓம் அபாநாய ஸ்வாஹா |
ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
ஓம் உதாநாய ஸ்வாஹா |
ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
மஹாகணபதயே நம:
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்…
 பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா||
-& என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும். அடைப்புக் குறிக்குள்() இருப்பவை இந்த வருடத்துக்கான ( ) நாள் நட்சத்திரங்கள்…

சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்& தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதி& ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, (  )நாம ஸம்வத்ஸரே, (  )அயனே, (  )ருதௌ, (  )மாஸே, (  )பக்ஷே, ()சுபதிதௌ, (  )வாஸரயுக்தாயாம், (  )நக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதௌ,
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யான&ஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே| &

என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும். உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு,

ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி |
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ||
என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.

பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ
ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.

கங்காயை நம:|
யமுனாயை நம:|
கோதாவர்யை நம:|
ஸரஸ்வத்யை நம:|
நர்மதாயை நம:|
ஸிந்தவே நம:|
காவேர்யை நம:|
தாம்ரவர்ண்யை நம:
என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|
குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||

என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும்.

அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரம்ம&விஷ்ணு &மஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)
ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)
ஆம்&பீஜம், ஹ்ரீம்&சக்தி:, க்ரோம்&கீலகம்||

பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும்.

ஆவாஹிதோ பவ|
ஸ்தாபிதோ பவ|
ஸந்நிஹிதோ பவ|
ஸந்நிருத்தோ பவ|
அவகுண்டிதோ பவ|
ஸுப்ரீதோ பவ|
ஸுப்ரஸன்னோ பவ|
ஸுமுகோ பவ|
வரதோ பவ|
ப்ரஸீத ப்ரஸீத|
தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்|
தாவத் த்வம் ப்ரீதி&பாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||

& இப்படி ப்ராணப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும்.

கும்பத்தில் வரலக்ஷ்மியை தியானிக்கவும்.

பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்|
க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்|
க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்|
பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே|
வரலக்ஷ்ம்யை நம:|
என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும்.

பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸூத்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹுலான் வரான்||
என்று, 9 முடிகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும்.

ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே|
ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ||
வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி|
& என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும்.

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸூத்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணி/பனைஓலை அணிவிக்க)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்)

பிறகு அங்க பூஜை செய்யவும்.
முழுதாகச் செய்யாவிடினும், மகாலட்சுமி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து, ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும்.

பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோ த்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி

ஸ்ரீ லட்சுமி அஷ்டோ த்திரசத நாமாவளி

ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம:
ஓம் ச்ரத்தாயை நம:
ஓம் விபூத்யை நம:
ஓம் ஸுரப்யை நம:
ஓம் பரமாத்மிகாயை நம:
ஓம் வாசே நம:
ஓம் பத்மாலயாயை நம:
ஓம் பத்மாயை நம:
ஓம் சுசயே நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் ஹிரண்மய்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் நித்யபுஷ்டாயை நம:
ஓம் விபாவர்யை நம:
ஓம் அதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் வஸுதாரிண்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் க்ரோதஸம்பவாயை நம:
ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
ஓம் புத்தயே நம:
ஓம் அநகாயை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:
ஓம் அசோகாயை நம:
ஓம் அம்ருதாயை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் லோகசோக விநாசின்யை நம:
ஓம் தர்மநிலயாயை நம:
ஓம் கருணாயை நம:
ஓம் லோகமாத்ரே நம:
ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மஹஸ்தாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மஸுந்தர்யை நம:
ஓம் பத்மோத்பவாயை நம:
ஓம் பத்மமுக்யை நம:
ஓம் பத்மநாபப்ரியாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் பத்மமாலாதராயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் பத்மின்யை நம:
ஓம் பத்மகந்தின்யை நம:
ஓம் புண்யகந்தாயை நம:
ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் சந்த்ரவதனாயை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ரஸஹோதர்யை நம:
ஓம் சதுர்ப்புஜாயை நம:
ஓம் சந்த்ரரூபாயை நம:
ஓம் இந்திராயை நம:
ஓம் இந்துசீதளாயை நம:
ஓம் ஆஹ்லாத&ஜனன்யை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் சிவகர்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் விச்வஜனன்யை நம:
ஓம் துஷ்ட்யை நம:
ஓம் தாரித்ர்ய&நாசின்யை நம:
ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம:
ஓம் சாந்தாயை நம:
ஓம் சுக்லமால்யாம்பராயை நம:
ஓம் ச்ரியை நம:
ஓம் பாஸ்கர்யை நம:
ஓம் பில்வநிலயாயை நம:
ஓம் வராரோஹாயை நம:
ஓம் யசஸ்வின்யை நம:
ஓம் வஸுந்தராயை நம:
ஓம் உதாராங்காயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹேமமாலின்யை நம:
ஓம் தனதான்யகர்யை நம:
ஓம் ஸித்தயே நம:
ஓம் ஸ்த்ரைண ஸௌம்யாயை நம:
ஓம் சுபப்ரதாயை நம:
ஓம் ந்ருபவேச்ம கதானந்தாயை நம:
ஓம் வரலக்ஷ்ம்யை நம:
ஓம் வஸுப்ரதாயை நம:
ஓம் சுபாயை நம:
ஓம் ஹிரண்யப்ராகாராயை நம:
ஓம் ஸமுத்ரதனயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் மங்களாதேவ்யை நம:
ஓம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை நம:
ஓம் விஷ்ணுபத்ன்யை நம:
ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம:
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:
ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் ஸர்வோபத்ரவ&வாரிண்யை நம:
ஓம் நவதுர்காயை நம:
ஓம் மஹாகால்யை நம:
ஓம் ப்ரஹ்மவிஷ்ணு& சிவாத்மிகாயை நம:
ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பன்னாயை நம:
ஓம் புவனேஸ்வர்யை நம:

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்
(குங்கும அர்ச்சனை மற்றும் புஷ்பங்களால் அர்ச்சிக்க, வீட்டில் லட்சுமி கடாட்சம் – மகாலட்சுமியின் பார்வை பட்டு எல்லா வளமும் பெறுவீர்களாக!)

HANUMAN CHALISA

HANUMAN CHALISA

Shree Guru Charan Saroj Raj, Nij Man Mukar Sudhari,
Barnau Raghuvar Bimal Jasu, Jo dayaku Phal Chari 

With the dust of Guru’s Lotus feet, I clean the mirror of my mind and then
narrate the sacred glory of Sri Ram Chandra, The Supereme among the Raghu
dynasty. The giver of the four attainments of life. 

Budhi heen Tanu Janike, Sumirow, Pavan Kumar,
Bal Buddhi Vidya Dehu Mohi, Harahu Kalesh Bikaar 

Knowing myself to be ignorent, I urge you, O Hanuman, The son of Pavan! O
Lord! kindly Bestow on me strength, wisdom and knowledge, removing all my
miseries and blemishes. 

Jai Hanuman Gyan Guna Sagar
Jai Kipis Tihun Lok Ujgaar 

Victory of Thee, O Hanuman, Ocean of wisdom and virtue, victory to the Lord of
monkeys who is well known in all the three worlds 

Ramdoot Atulit Bal Dhamaa,
Anjani Putra Pavansut naamaa. 

You, the Divine messager of Ram and repository of immeasurable strength, are also
known as Anjaniputra and known as the son of the wind – Pavanputra. 

Mahebeer Bikram Bajrangi,
Kumati Nivaar Sumati Ke Sangi. 

Oh Hanumanji! You are valiant and brave, with a body like lightening. You are the
dispeller of darkness of evil thoughts and companion of good sense an wisdom. 

Kanchan Baran Biraaj Subesaa,
Kanan kundal kunchit kesa. 

Shri Hanumanji’s physique is golden coloured. His dress is pretty, wearing
‘Kundals’ ear-rings and his hairs are long and curly. 

Hath Bajra Aur Dhvaja Birjai,
Kandhe Moonj Janeu saage. 

Shri Hanumanji is holding in one hand a lighting bolt and in the other a banner
with sacred thread across his shoulder. 

Shankar Suvna Kesari Nandan,
Tej Pratap Maha Jag Vandan. 

Oh Hanumanji! You are the emanation of ‘SHIVA’ and you delight Shri Keshri.
Being ever effulgent, you and hold vast sway ove the universe. The entire
world proptiates. You are adorable of all. 

Vidyavaan Guni Ati Chatur,
Ram Kaj Karibe Ko Atur 

Oh! Shri Hanumanji! You are the repository learning, virtuous, very wise and
highly keen to do the work of Shri Ram, 

Prabhu Charittra Sunibe Ko Rasiya,
Ram Lakhan Sita man basyia. 

You are intensely greedy for listening to the naration of Lord Ram’s lifestory and
revel on its enjoyment. You ever dwell in the hearts of Shri Ram-Sita and Shri
Lakshman. 
Sukshma roop Dhari Siyahi Dikhwana,
Bikat roop Dhari Lank Jarawa 

You appeared beofre Sita in a diminutive for and spoke to her, while you
assumed an awesome form and struck terror by setting Lanka on fire. 

Bhim roop Dhari Asur Sanhare,
Ramchandra Ke kaaj Savare. 

He, with his terrible form, killed demons in Lanka and performed all acts of Shri
Ram. 
Laye Sajivan Lakhan Jiyaye,
Shri Raghubir harashi ur laye. 

When Hanumanji made Lakshman alive after bringing ‘Sanjivni herb’ Shri Ram
took him in his deep embrace, his heart full of joy. 

Raghupati Kinhi Bahut Badaai,
Tum Mama Priya Bharat Sam Bahi. 

Shri Ram lustily extolled Hanumanji’s excellence and remarked, ‘you are as dear
to me as my own brothe Bharat’ 

Sahastra Badan Tumharo Jas Gaave,
Asa kahi Shripati Kanth Laagave. 

Shri Ram embraced Hanumanji saying:
‘Let the thousand – tongued sheshnaag sing your glories’ 

Sankadik Brahmadi Muneesa,
Narad Sarad Sahit Aheesa 

Sanak and the sages, saints. Lord Brahma, the great hermits Narad and
Goddess Saraswati along with Sheshnag the cosmic serpent, fail to sing the
glories of Hanumanji exactly 

Jam Kuber Digpal Jahan Te,
Kabi Kabid Kahin Sake Kahan Te 

What to talk of denizens of the earth like poets and scholars ones etc even Gods
like Yamraj, Kuber, and Digpal fail to narrate Hanman’ greatness in toto. 

Tum Upkar Sugrivahi Keenha,
Ram Miali Rajpad Deenha 

Hanumanji! You rendered a great service for Sugriva, It were you who united
him with SHRI RAM and installed him on the Royal Throne. 

Tumharo Mantro Bibhishan Maana,
Lankeshwar Bhaye Sab Jag Jaana. 

By heeding your advice. Vibhushan became Lord of Lanka, which is known all
over the universe. 

Juug Sahastra Jojan Par Bhaanu,
Leelyo Taahi Madhur Phal Jaanu 

Hanumanji gulped, the SUN at distance of sixteen thousand miles considering
it to be a sweet fruit. 

Prabh Mudrika Meli Mukha Maaheen,
Jaladhi Langhi Gaye Acharaj Naheen. 

Carrying the Lord’s ring in his mouth, he went across the ocean. There is no
wonder in that. 

Durgam Kaaj Jagat Ke Jeete,
Sugam Anugrah Tumhre Te Te. 

Oh Hanumanji! all the difficult tasks in the world are rendered easiest by your
grace. 
Ram Duware Tum Rakhavare,
Hot Na Aagya Bin Paisare. 

Oh Hanumanji! You are the sentinel at the door of Ram’s mercy mansion or His
divine abode. No one may enter without your permission. 

Sab Sukh Lahen Tumhari Sarna,
Tum Rakshak Kaahu Ko Darnaa. 

By your grace one can enjoy all happiness and one need not have any fear under
your protection. 

Aapan Tej Samharo Aapei,
Tanau Lok Hank Te Kanpei 

When you roar all the three worlds tremble and only you can control your might. 

Bhoot Pisaach Nikat Nahi Avei,
Mahabir Jab Naam Sunavei. 

Great Brave on. Hanumanji’s name keeps all the Ghosts, Demons & evils spirits
away from his devotees. 

Nasei Rog Hare Sab Peera,
Japat Niranter Hanumant Beera 

On reciting Hanumanji’s holy name regularly all the maladies perish the entire
pain disappears. 

Sankat Te Hanuman Chhudavei,
Man Kram Bachan Dhyan Jo Lavei. 

Those who rembember Hanumanji in thought, word and deed are well guarded
against their odds in life. 

Sub Par Ram Tapasvee Raaja,
Tinke Kaaj Sakal Tum Saaja 

Oh Hanumanji! You are the caretaker of even Lord Rama, who has been hailed as
the Supreme Lord and the Monarch of all those devoted in penances. 

Aur Manorath Jo Koi Lave,
Soi Amit Jivan Phal Pave. 

Oh Hanumanji! You fulfill the desires of those who come to you and bestow
the eternal nectar the highest fruit of life. 

Charo Juun Partap Tumhara,
Hai Parsiddha Jagat Ujiyara. 

Oh Hanumanji! You magnificent glory is acclaimed far and wide all through the
four ages and your fame is radianlty noted all over the cosmos. 

Sadho Sant Ke Tum Rakhvare,
Asur Nikandan Ram Dulare. 

Oh Hanumanji! You are the saviour and the guardian angel of saints and sages
and destroy all the Demons, you are the seraphic darling of Shri Ram. 

Ashta Siddhi Nau Nidhi Ke Data,
Asa Bar Din Janki Mata. 

Hanumanji has been blessed with mother Janki to grant to any one any YOGIC
power of eight Sidhis and Nava Nidhis as per choice. 

Ram Rasayan Tumhar Pasa,
Sadaa Raho Raghupati Ke Dasa. 

Oh Hanumanji! You hold the essence of devotion to RAM, always remaining His
Servant. 

Tumhare Bhajan Ramko Pavei.
Janam Janam Ke Dukh Bisravei. 

Oh Hanumanji! through devotion to you, one comes to RAM and becames free
from suffering of several lives. 

Anta Kaal Raghubar Pur Jai,
Jahan Janma Hari Bhakta Kahai. 

After death he enters the eternal abode of Sri Ram and remains a devotee of
him, whenever, taking new birth on earth. 

Aur Devata Chitt Na Dharai,
Hanumant Sei Sarva Sukh Karai 

You need not hold any other demigod in mind. Hanumanji alone will give all
happiness. 

Sankat Kate Mitey Sab Peera,
Jo Sumirei Hanumant Balbeera 

Oh Powerful Hanumanji! You end the sufferings and remove all the pain from
those who remember you. 

Jai Jai Jai Hanuman Gosai
Kripa Karahu Gurudev Ki Naiee 

Hail-Hail-Hail-Lord Hanumanji! I beseech you Honour to bless me in the
capacity of my supreme ‘GURU’ (teacher). 

Jo Sat Baar Paath Kar Koi,
Chhutahi Bandi Maha Sukh Hoi. 

One who recites this Hanuman Chalisa one hundred times daily for one hundred
days becames fre from the bondage of life and death and ejoys the highest
bliss at last. 

Jo Yah Padhe Hanuman Chalisa,
Hoy Siddhi Sakhi Gaurisa 

As Lord Shankar witnesses, all those who recite Hanuman Chalisa regularly are
sure to be benedicted 

Tulsidas Sada Hari Chera,
Keeje Nath Hriday Mah Dera. 

Tulsidas always the servant of Lord prays. ‘Oh my Lord! You enshrine within my
heart.! 

Chopai 

Pavan Tanay Sankat Haran , Mangal Murti Roop.
Ram Lakhan Sita Sahit, Hriday Basahu Sur Bhoop. 

O Shri Hanuman, The Son of Pavan, Saviour The Embodiment o
blessings, reside in my heart together with Shri Ram, Laxman and Sita

Varalakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை

ஸ்ரீராமஜயம்
வரலட்சுமி விரதம் 

மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் ஑வரலக்ஷ்மி நமஸ்துப்யம்ஒ க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்
வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.
இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு . திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோ டு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோ த்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

பூஜைக்குத் தேவையானவை :
மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்: 
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழ வகைகள்: 
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை…

பூஜைக்கான முன்னேற்பாடுகள்: 
வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)

பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.

விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.

பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். பஞ்சாங்கம் பார்த்து, நாள், திதி, வருடம், பட்சம், மாதம் ஆகியவற்றை அறிந்து குறித்துக் கொள்ளவும்.

மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.

விக்னேஸ்வர பூஜை
உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, ஓம் அச்சுதாய நம: / ஓம் அனந்தாய நம: / ஓம் கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம்.

கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ
விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||
– என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.
அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி / ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி & என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.

இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|
ஒஒ பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஒஒ அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஒஒ ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஒஒ ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
ஒஒ ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
ஒஒ வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
ஒஒ உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
ஒஒ திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
ஒஒ அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
ஒஒ புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)
புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.

ஓம் சுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி |
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
ஓம் அபாநாய ஸ்வாஹா |
ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
ஓம் உதாநாய ஸ்வாஹா |
ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
மஹாகணபதயே நம:
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்…
பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா||
-& என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும். அடைப்புக் குறிக்குள்() இருப்பவை இந்த வருடத்துக்கான ( ) நாள் நட்சத்திரங்கள்…

சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்& தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதி& ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, (  )நாம ஸம்வத்ஸரே, (  )அயனே, (  )ருதௌ, (  )மாஸே, (  )பக்ஷே, ()சுபதிதௌ, (  )வாஸரயுக்தாயாம், (  )நக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதௌ,
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யான&ஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே| &

என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும். உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு,

ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி |
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ||
என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.

பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ
ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.

கங்காயை நம:|
யமுனாயை நம:|
கோதாவர்யை நம:|
ஸரஸ்வத்யை நம:|
நர்மதாயை நம:|
ஸிந்தவே நம:|
காவேர்யை நம:|
தாம்ரவர்ண்யை நம:
என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|
குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||

என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும்.

அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரம்ம&விஷ்ணு &மஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)
ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)
ஆம்&பீஜம், ஹ்ரீம்&சக்தி:, க்ரோம்&கீலகம்||

பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும்.

ஆவாஹிதோ பவ|
ஸ்தாபிதோ பவ|
ஸந்நிஹிதோ பவ|
ஸந்நிருத்தோ பவ|
அவகுண்டிதோ பவ|
ஸுப்ரீதோ பவ|
ஸுப்ரஸன்னோ பவ|
ஸுமுகோ பவ|
வரதோ பவ|
ப்ரஸீத ப்ரஸீத|
தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்|
தாவத் த்வம் ப்ரீதி&பாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||

& இப்படி ப்ராணப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும்.

கும்பத்தில் வரலக்ஷ்மியை தியானிக்கவும்.

பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்|
க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்|
க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்|
பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே|
வரலக்ஷ்ம்யை நம:|
என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும்.

பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸூத்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹுலான் வரான்||
என்று, 9 முடிகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும்.

ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே|
ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ||
வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி|
& என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும்.

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸூத்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணி/பனைஓலை அணிவிக்க)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்)

பிறகு அங்க பூஜை செய்யவும்.
முழுதாகச் செய்யாவிடினும், மகாலட்சுமி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து, ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும்.

பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோ த்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி

ஸ்ரீ லட்சுமி அஷ்டோ த்திரசத நாமாவளி

ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம:
ஓம் ச்ரத்தாயை நம:
ஓம் விபூத்யை நம:
ஓம் ஸுரப்யை நம:
ஓம் பரமாத்மிகாயை நம:
ஓம் வாசே நம:
ஓம் பத்மாலயாயை நம:
ஓம் பத்மாயை நம:
ஓம் சுசயே நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் ஹிரண்மய்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் நித்யபுஷ்டாயை நம:
ஓம் விபாவர்யை நம:
ஓம் அதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் வஸுதாரிண்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் க்ரோதஸம்பவாயை நம:
ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
ஓம் புத்தயே நம:
ஓம் அநகாயை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:
ஓம் அசோகாயை நம:
ஓம் அம்ருதாயை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் லோகசோக விநாசின்யை நம:
ஓம் தர்மநிலயாயை நம:
ஓம் கருணாயை நம:
ஓம் லோகமாத்ரே நம:
ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மஹஸ்தாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மஸுந்தர்யை நம:
ஓம் பத்மோத்பவாயை நம:
ஓம் பத்மமுக்யை நம:
ஓம் பத்மநாபப்ரியாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் பத்மமாலாதராயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் பத்மின்யை நம:
ஓம் பத்மகந்தின்யை நம:
ஓம் புண்யகந்தாயை நம:
ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் சந்த்ரவதனாயை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ரஸஹோதர்யை நம:
ஓம் சதுர்ப்புஜாயை நம:
ஓம் சந்த்ரரூபாயை நம:
ஓம் இந்திராயை நம:
ஓம் இந்துசீதளாயை நம:
ஓம் ஆஹ்லாத&ஜனன்யை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் சிவகர்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் விச்வஜனன்யை நம:
ஓம் துஷ்ட்யை நம:
ஓம் தாரித்ர்ய&நாசின்யை நம:
ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம:
ஓம் சாந்தாயை நம:
ஓம் சுக்லமால்யாம்பராயை நம:
ஓம் ச்ரியை நம:
ஓம் பாஸ்கர்யை நம:
ஓம் பில்வநிலயாயை நம:
ஓம் வராரோஹாயை நம:
ஓம் யசஸ்வின்யை நம:
ஓம் வஸுந்தராயை நம:
ஓம் உதாராங்காயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹேமமாலின்யை நம:
ஓம் தனதான்யகர்யை நம:
ஓம் ஸித்தயே நம:
ஓம் ஸ்த்ரைண ஸௌம்யாயை நம:
ஓம் சுபப்ரதாயை நம:
ஓம் ந்ருபவேச்ம கதானந்தாயை நம:
ஓம் வரலக்ஷ்ம்யை நம:
ஓம் வஸுப்ரதாயை நம:
ஓம் சுபாயை நம:
ஓம் ஹிரண்யப்ராகாராயை நம:
ஓம் ஸமுத்ரதனயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் மங்களாதேவ்யை நம:
ஓம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை நம:
ஓம் விஷ்ணுபத்ன்யை நம:
ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம:
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:
ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் ஸர்வோபத்ரவ&வாரிண்யை நம:
ஓம் நவதுர்காயை நம:
ஓம் மஹாகால்யை நம:
ஓம் ப்ரஹ்மவிஷ்ணு& சிவாத்மிகாயை நம:
ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பன்னாயை நம:
ஓம் புவனேஸ்வர்யை நம:

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்
(குங்கும அர்ச்சனை மற்றும் புஷ்பங்களால் அர்ச்சிக்க, வீட்டில் லட்சுமி கடாட்சம் – மகாலட்சுமியின் பார்வை பட்டு எல்லா வளமும் பெறுவீர்களாக!)

HANUMAN CHALISA

HANUMAN CHALISA

Shree Guru Charan Saroj Raj, Nij Man Mukar Sudhari,
Barnau Raghuvar Bimal Jasu, Jo dayaku Phal Chari 

With the dust of Guru’s Lotus feet, I clean the mirror of my mind and then
narrate the sacred glory of Sri Ram Chandra, The Supereme among the Raghu
dynasty. The giver of the four attainments of life. 

Budhi heen Tanu Janike, Sumirow, Pavan Kumar,
Bal Buddhi Vidya Dehu Mohi, Harahu Kalesh Bikaar 

Knowing myself to be ignorent, I urge you, O Hanuman, The son of Pavan! O
Lord! kindly Bestow on me strength, wisdom and knowledge, removing all my
miseries and blemishes. 

Jai Hanuman Gyan Guna Sagar
Jai Kipis Tihun Lok Ujgaar 

Victory of Thee, O Hanuman, Ocean of wisdom and virtue, victory to the Lord of
monkeys who is well known in all the three worlds 

Ramdoot Atulit Bal Dhamaa,
Anjani Putra Pavansut naamaa. 

You, the Divine messager of Ram and repository of immeasurable strength, are also
known as Anjaniputra and known as the son of the wind – Pavanputra. 

Mahebeer Bikram Bajrangi,
Kumati Nivaar Sumati Ke Sangi. 

Oh Hanumanji! You are valiant and brave, with a body like lightening. You are the
dispeller of darkness of evil thoughts and companion of good sense an wisdom. 

Kanchan Baran Biraaj Subesaa,
Kanan kundal kunchit kesa. 

Shri Hanumanji’s physique is golden coloured. His dress is pretty, wearing
‘Kundals’ ear-rings and his hairs are long and curly. 

Hath Bajra Aur Dhvaja Birjai,
Kandhe Moonj Janeu saage. 

Shri Hanumanji is holding in one hand a lighting bolt and in the other a banner
with sacred thread across his shoulder. 

Shankar Suvna Kesari Nandan,
Tej Pratap Maha Jag Vandan. 

Oh Hanumanji! You are the emanation of ‘SHIVA’ and you delight Shri Keshri.
Being ever effulgent, you and hold vast sway ove the universe. The entire
world proptiates. You are adorable of all. 

Vidyavaan Guni Ati Chatur,
Ram Kaj Karibe Ko Atur 

Oh! Shri Hanumanji! You are the repository learning, virtuous, very wise and
highly keen to do the work of Shri Ram, 

Prabhu Charittra Sunibe Ko Rasiya,
Ram Lakhan Sita man basyia. 

You are intensely greedy for listening to the naration of Lord Ram’s lifestory and
revel on its enjoyment. You ever dwell in the hearts of Shri Ram-Sita and Shri
Lakshman. 
Sukshma roop Dhari Siyahi Dikhwana,
Bikat roop Dhari Lank Jarawa 

You appeared beofre Sita in a diminutive for and spoke to her, while you
assumed an awesome form and struck terror by setting Lanka on fire. 

Bhim roop Dhari Asur Sanhare,
Ramchandra Ke kaaj Savare. 

He, with his terrible form, killed demons in Lanka and performed all acts of Shri
Ram. 
Laye Sajivan Lakhan Jiyaye,
Shri Raghubir harashi ur laye. 

When Hanumanji made Lakshman alive after bringing ‘Sanjivni herb’ Shri Ram
took him in his deep embrace, his heart full of joy. 

Raghupati Kinhi Bahut Badaai,
Tum Mama Priya Bharat Sam Bahi. 

Shri Ram lustily extolled Hanumanji’s excellence and remarked, ‘you are as dear
to me as my own brothe Bharat’ 

Sahastra Badan Tumharo Jas Gaave,
Asa kahi Shripati Kanth Laagave. 

Shri Ram embraced Hanumanji saying:
‘Let the thousand – tongued sheshnaag sing your glories’ 

Sankadik Brahmadi Muneesa,
Narad Sarad Sahit Aheesa 

Sanak and the sages, saints. Lord Brahma, the great hermits Narad and
Goddess Saraswati along with Sheshnag the cosmic serpent, fail to sing the
glories of Hanumanji exactly 

Jam Kuber Digpal Jahan Te,
Kabi Kabid Kahin Sake Kahan Te 

What to talk of denizens of the earth like poets and scholars ones etc even Gods
like Yamraj, Kuber, and Digpal fail to narrate Hanman’ greatness in toto. 

Tum Upkar Sugrivahi Keenha,
Ram Miali Rajpad Deenha 

Hanumanji! You rendered a great service for Sugriva, It were you who united
him with SHRI RAM and installed him on the Royal Throne. 

Tumharo Mantro Bibhishan Maana,
Lankeshwar Bhaye Sab Jag Jaana. 

By heeding your advice. Vibhushan became Lord of Lanka, which is known all
over the universe. 

Juug Sahastra Jojan Par Bhaanu,
Leelyo Taahi Madhur Phal Jaanu 

Hanumanji gulped, the SUN at distance of sixteen thousand miles considering
it to be a sweet fruit. 

Prabh Mudrika Meli Mukha Maaheen,
Jaladhi Langhi Gaye Acharaj Naheen. 

Carrying the Lord’s ring in his mouth, he went across the ocean. There is no
wonder in that. 

Durgam Kaaj Jagat Ke Jeete,
Sugam Anugrah Tumhre Te Te. 

Oh Hanumanji! all the difficult tasks in the world are rendered easiest by your
grace. 
Ram Duware Tum Rakhavare,
Hot Na Aagya Bin Paisare. 

Oh Hanumanji! You are the sentinel at the door of Ram’s mercy mansion or His
divine abode. No one may enter without your permission. 

Sab Sukh Lahen Tumhari Sarna,
Tum Rakshak Kaahu Ko Darnaa. 

By your grace one can enjoy all happiness and one need not have any fear under
your protection. 

Aapan Tej Samharo Aapei,
Tanau Lok Hank Te Kanpei 

When you roar all the three worlds tremble and only you can control your might. 

Bhoot Pisaach Nikat Nahi Avei,
Mahabir Jab Naam Sunavei. 

Great Brave on. Hanumanji’s name keeps all the Ghosts, Demons & evils spirits
away from his devotees. 

Nasei Rog Hare Sab Peera,
Japat Niranter Hanumant Beera 

On reciting Hanumanji’s holy name regularly all the maladies perish the entire
pain disappears. 

Sankat Te Hanuman Chhudavei,
Man Kram Bachan Dhyan Jo Lavei. 

Those who rembember Hanumanji in thought, word and deed are well guarded
against their odds in life. 

Sub Par Ram Tapasvee Raaja,
Tinke Kaaj Sakal Tum Saaja 

Oh Hanumanji! You are the caretaker of even Lord Rama, who has been hailed as
the Supreme Lord and the Monarch of all those devoted in penances. 

Aur Manorath Jo Koi Lave,
Soi Amit Jivan Phal Pave. 

Oh Hanumanji! You fulfill the desires of those who come to you and bestow
the eternal nectar the highest fruit of life. 

Charo Juun Partap Tumhara,
Hai Parsiddha Jagat Ujiyara. 

Oh Hanumanji! You magnificent glory is acclaimed far and wide all through the
four ages and your fame is radianlty noted all over the cosmos. 

Sadho Sant Ke Tum Rakhvare,
Asur Nikandan Ram Dulare. 

Oh Hanumanji! You are the saviour and the guardian angel of saints and sages
and destroy all the Demons, you are the seraphic darling of Shri Ram. 

Ashta Siddhi Nau Nidhi Ke Data,
Asa Bar Din Janki Mata. 

Hanumanji has been blessed with mother Janki to grant to any one any YOGIC
power of eight Sidhis and Nava Nidhis as per choice. 

Ram Rasayan Tumhar Pasa,
Sadaa Raho Raghupati Ke Dasa. 

Oh Hanumanji! You hold the essence of devotion to RAM, always remaining His
Servant. 

Tumhare Bhajan Ramko Pavei.
Janam Janam Ke Dukh Bisravei. 

Oh Hanumanji! through devotion to you, one comes to RAM and becames free
from suffering of several lives. 

Anta Kaal Raghubar Pur Jai,
Jahan Janma Hari Bhakta Kahai. 

After death he enters the eternal abode of Sri Ram and remains a devotee of
him, whenever, taking new birth on earth. 

Aur Devata Chitt Na Dharai,
Hanumant Sei Sarva Sukh Karai 

You need not hold any other demigod in mind. Hanumanji alone will give all
happiness. 

Sankat Kate Mitey Sab Peera,
Jo Sumirei Hanumant Balbeera 

Oh Powerful Hanumanji! You end the sufferings and remove all the pain from
those who remember you. 

Jai Jai Jai Hanuman Gosai
Kripa Karahu Gurudev Ki Naiee 

Hail-Hail-Hail-Lord Hanumanji! I beseech you Honour to bless me in the
capacity of my supreme ‘GURU’ (teacher). 

Jo Sat Baar Paath Kar Koi,
Chhutahi Bandi Maha Sukh Hoi. 

One who recites this Hanuman Chalisa one hundred times daily for one hundred
days becames fre from the bondage of life and death and ejoys the highest
bliss at last. 

Jo Yah Padhe Hanuman Chalisa,
Hoy Siddhi Sakhi Gaurisa 

As Lord Shankar witnesses, all those who recite Hanuman Chalisa regularly are
sure to be benedicted 

Tulsidas Sada Hari Chera,
Keeje Nath Hriday Mah Dera. 

Tulsidas always the servant of Lord prays. ‘Oh my Lord! You enshrine within my
heart.! 

Chopai 

Pavan Tanay Sankat Haran , Mangal Murti Roop.
Ram Lakhan Sita Sahit, Hriday Basahu Sur Bhoop. 

O Shri Hanuman, The Son of Pavan, Saviour The Embodiment o
blessings, reside in my heart together with Shri Ram, Laxman and Sita

களை கட்டும் சென்னை சங்கீத சபாக்கள்
ஸ்ரீபார்த்தசாரதி சபா

100, டி.பி.கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5 போன்: 2844 1837

இசை சபாக்களிலேயே மிகப் பழமையான பார்த்தசாரதி சபாவின் 106 வது இசை விழா இந்த வருடம் நடத்தப்படுகிறது. இந்த இசை விழாவில் ஆண்டுதோறும் சங்கீத கலா சாரதி என்ற உயரிய விருது மூத்த கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

மியூசிக் அகாடமி (1928)

168, டி.டி.கே. சாலை, சென்னை போன்: 2811 2231/2811 5162

மியூசிக் அகாடமி, இசை வளர்ச்சியில் எடுத்துக் கொண்டிருக்கிற பங்கு மகத்தானது. இசை மட்டுமல்ல, நாட்டியம், நாடகம் ஆகிய கலைகளின் மேம்பாட்டிற்காகவும், அகாடமி அருந்தொண்டாற்றியிருக்கிறது.

சர்.சி.பி.ராமஸ்வாமி ஐயரால் துவக்கப்பட்டது மியூசிக் அகாடமி. பிரதமர் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு 1926 ல் மகாராஜா ஜெயசாமாராஜா வாடியார் பகதூரால் திறந்து வைக்கப்பட்ட மியூசிக் அகாடமி மையக் கலை அரங்கம் மிகப் பெரிய தொழிலபதிபரும், கலை ஆர்வலருமா;ன டி.டி.கிருஷ்ணாச்சாரியின் பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்தக் கலை அரங்கத்தில் கர்நாடக இசைக் கச்சேரிகள், ஹிந்துஸ்தானி கச்சேரிகள், ஜுகல் பந்திகள், ஃப்யூஷன் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் அரங் கேறுகின்றன. வெறும் கச்சேரிகளோடு நின்று விடாமல் பெரிய பெரிய இசை, நடன விற்பன்னர்களையும், மேதை களையும் அழைத்து வந்து இசை மற்றும் நடனம் குறித்து விளக்கவுரைகளையும், கருத்தரங்குகளையும் அகாடமியே நடத்துகிறது.

1982இல் கட்டப்பட்ட கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் இசை குறித்த கருத்தரங்குகளும், கச்சேரிகளும் நடக்கின்றன. மேலும் அரிய புத்தகங்கள் அடங்கிய நூலகம், ஒலிப்பதிவு மற்றும் விளக்கவுரைகளுக்கான அறைகளும் இருக்கின்றன. வருடா வருடம் டிசம்பர் மாதத்தில் மிகப் பெரிய இசை விழாவை நடத்துகிற மியூசிக் அகாடமி 1942 இல் இருந்தே இசையில் தனித்திறன் படைத்த கலைஞர்களுக்கு சங்கீத கலாநிதி என்கிற உயரிய விருதை வழங்கி கவுரவித்து வருகிறது. 1982 இல் இருந்து சங்கீத கலா ஆச்சார்யா என்கிற விருதையும் வழங்கி கலைஞர்களைப் பெருமைப்படுத்தி வருகிறது.

நம்பிக்கையூட்டும் இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு ற விழாவை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நடத்தி வரும் மியூசிக் அகாடமி,  இரண்டு இளைய இசைக்கலைஞர் களுக்கு உதவித் தொகையும் வழங்குகிறது. இவற்றோடு 30 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் இசைப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இசை குறித்த ஆராய்ச்சிகளும் இசைப் பள்ளியும் மியூசிக் அகாடமியில் நடத்தப்பட்டு வருகின்றன. 


ஆர்.ஆர். சபா (1930)30/1, சுந்தரேசுவரர் தெரு, மயிலாப்பூர், சென்னை- 4 போன்: 2494 1767

ரசிக ரஞ்சனி சபா என்பதன் சுருக்கமே ஆர்.ஆர். சபா. கடந்த 76 ஆண்டுகளாக இசை, நடனம், நாடகம் ஆகிய முக்கலை களின் மேம்பாட்டில் ஆர்.ஆர். சபா பாராட்டத்தக்க சேவை புரிந்து வருகிறது.

ஒவ்வொரு டிசம்பரிலும், இசை மற்றும் நடன விழாவை பெரிய அளவில் நடத்தி வரும் ஆர்.ஆர். சபா, வருடா வருடம் சிறந்த வித்வான்களுக்கு கலாரத்னா என்ற விருதை வழங்கி கவுரவிக்கிறது.

இவற்றோடு இளைய கலைஞர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்களுக் கென்றே பிரத்யேகமான இசை விழா ஒன்றும் நடத்தப்படுகிறது. நவராத்திரி கொண்டாட்டங்களின் போதும் நடன விழாவை ஒருவார காலத்திற்கு நடத்து கிறது. அழிந்து வரும் நாடகக் கலைக்கு உயிர் கொடுக்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் நாடக விழாவையும் இந்த சபா நடத்தி வருகிறது. அந்த விழாவின் போது சிறந்த மேடைக் கலைஞர்களுக்கு பணமுடிப்பும் வழங்கப் படுகிறது. இளைய கலைஞர்களுக்கு சம்பிரதாய முறைப்படி வாய்ப்பாட்டும், பக்க வாத்திய இசையும் கற்றுத் தரப் படுகிறது.

இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் (1932)

48, ஸ்டிங்கர்ஸ் தெரு, சென்னை?போன்:2538 0015

74 வது வயதில் அடியெடுத்து வைக்கிறது இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ். வடசென்னையிலுள்ள கலை ஆர்வலர் களின் தாகத்தைத் தீர்க்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சபா, வருடந் தோறும் இசை, நடன விழாவை சிறப்புடன் நடத்தி வருகிறது.

ஒவ்வொரு வருடாந்திர விழாவின் போதும், சிறந்த இசைக் கலைஞர்களுக்கு சங்கீத கலாசிகாமணி விருதையும், சிறந்த நடனக் கலைஞர்களுக்கு நாட்டிய கலா சிகாமணி விருதையும் வழங்கி பெருமைப்படுத்துகிறது, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சபா.

இந்த இசை விழா தவிர்த்து ஒவ்வொரு மாதமும் முத்துஸ்வாமி தீட்சிதர், தியாகராஜர் போன்ற ஏதாவதொரு சாஹித்ய கர்த்தாக்களின் விழாவையும் நடத்தி வருகிறது. சம்பிரதாயத்தையும், பாரம்பரியத்தையும் இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் வாத்திய இசையிலும், வாய்ப்பாட்டிலும் வருடம் தோறும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. நடனக் கலைக்கான போட்டியும் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வருடாந்திர இசை விழாவில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 


தமிழிசைச் சங்கம் (1943)ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை?#2986;ோன்: 2534 1425

தமிழிசைச் சங்கம் உயிர் பெற்றுத் தழைக்க வேண்டும். தமிழ்ப் பாடல்கள் இசை ரசிகர்களுக்கு போய்ச் சேர வேண்டும். பாடல்களின் பொருளை உணர்ந்து, அவர்களும் அதன் சுவையை உணர வேண்டும். இந்த நோக்கங்களின் அடிப்படையில் 1929 இல் திரு.அண்ணாமலை செட்டியாரால் தோற்றுவிக்கப்பட்டது தான் தமிழிசை இயக்கம். 1943 ல் அதுவே தமிழிசைச் சங்கமாக பரிணாமம் பெற்றது.

தமிழிசைச் சங்கம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் தமிழ் இசை விழாவை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது. விழாவில் இசை நிகழ்ச்சிகளோடு, தமிழ்ப் பண்கள் பற்றிய சொற்பொழிவுகளும் நடத்தப்படுகின்றன. சிறந்த தமிழிசை அறிஞர்களுக்கு, இசைப் பேரறிஞர் பட்டம் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரை நினைவு கூரும் நால்வர் விழாவையும், ஆழ்வார்கள் விழாவையும் நடத்தி வருகிறது தமிழிசைச் சங்கம்.

தமிழிசைப் பண்கள் குறித்த ஆராய்ச்சியும் 1949 இல் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில், பழந்தமிழ் ஓதுவார்கள், இயற்றமிழ் புலவர்கள், இசைத் தமிழ் புலவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


தியாக பிரம்ம கான சபா (1945)

103, ஜி.என்.செட்டிசாலை, தி.நகர், சென்னை17 போன்: 2828 2166

மயிலாப்பூரில் மட்டுமே மையம் கொண்டிருந்த கான மழையை, மாம்பலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொழிய வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்டதே தியாக பிரம்ம கான சபா. தனது 27 வயது ஆண்டு இயல், இசை, நடன விழாவை நடத்துகின்ற தியாக பிரம்ம கான சபா, ஆண்டுதோறும் வாணி கலா சுதாகரா என்ற விருதை சிறந்த கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது.

சங்கீத மும்மூர்த்திகளின் நினைவாக டிரினிட்டி டே என்று சங்கீதத் திருநாளை கொண்டாடுகிற இந்த சபா இசைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதோடு, குறைந்த கட்டணத்தில் இசை வகுப்புகளையும் நடத்தி வருகிறது. வாணி மஹால் என்ற சொந்தக் கட்டிடம், இந்த சபாவின் சிறப்பம்சம்.

மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் (1951)16, முசிறி சுப்பிரமணியம் சாலை, சென்னை 4 போன்: 2499 7755

இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளின் மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், நாடகக் கலைக்காகத்தான் 1951 இல் ஆரம்பிக்கப்பட்டது. நாளடைவில் நடனத்தையும் சேர்த்துக் கொண்டது.

1974 ஆம் வருடத்திலிருந்து இசை, நடன விழாக்களை மார்கழியில் நடத்தி வரும் இந்த சபா, உயர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சங்கீத கலா நிபுணா என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்துகிறது.

இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் ஒரு மினி இசை விழாவையும் 10 நாட்களுக்கு நடத்துகிறது. இளைய திறமையாளர்களை அடையாளம் காணும் நோக்கத்தோடு தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர் போன்ற வாக்கேயக்காரர்களின் கிருதிகளிலும், வாத்தியக் கருவிகளிலும் 14 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெற்றி பெற்றவர்களுக்கு இசை விழாவில் பரிசளிக்கப்படுவதோடு பாட வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

நாரத கான சபா (1958)

314, டி.டி.கே. சாலை, சென்னை போன்: 2499 3201/2499 0850

டிசம்பர் சீசனில் சென்னை நகரை இசை மழையில் நனைய வைப்பதில் நாரத கான சபாவுக்கு பெரும் பங்குண்டு. பழமையான சங்கீதத்தை மேம்படுத்துவதையே தனது அடிநாதமாகக் கொண்டு ஒலிக்கும் நாரத கான சபா, இசை, நாட்டிய, நாடக விழாவை கடந்த 47 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.

இவ்விழாவில், இசை, நாட்டிய, நாடக நிகழ்ச்சிகளோடு, பல்வேறு கருத்தரங்குகளும், விளக்கவுரைகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும், சிறந்த இசைக் கலைஞர்களுக்கு நாத பிரம்மம் விருதையும், மூத்த இசைக் கலைஞர் விருதையும் வழங்குகிறது.

சிறந்த இசைவாணர்களின் விழா, நாட்டியாஞ்சலி விழா போன்றவையும் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு சாஸ்தீரிய இசை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் மும்மூர்த்திகள் விழா, சியாமா சாஸ்திரி விழா போன்றவற்றை நடத்தி மிகப் பெரிய இசைக் கலைஞர்களை அதில் பங்கேற்க வைக்கிறார்கள்.

கபாலி ஃபைன் ஆர்ட்ஸ் (1969)

21, லஸ் அவின்யு, மயிலாப்பூர், சென்னை போன்: 2499 4741

தனது வருடாந்திர கலை விழா மூலமாக நிறைய இளம் கலைஞர்களை உருவாக்கிய பெருமை உடையது கபாலி ஃபைன் ஆர்ட்ஸ். இசை, நடனம், நாடகத் துறைகளில் இன்றைய தினம் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிற பல இளைய கலைஞர்கள் கபாலி ஃபைன் ஆர்ட்?00; எளிதில் மறக்க மாட்டார்கள்.

டிசம்பரில் இசை, நடன விழாவை மிகப் பெரிய அளவில் நடத்தி வரும் கபாலி ஃபைன் ஆர்ட்ஸ், மாதந்தோறும் நாடகங்களையும், அவ்வப்போது இசை, நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது. இசை, நாட்டியம், நாடகம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு சங்கீத ஜோதி, நாடக ஜோதி, நாட்டிய ஆச்சார்யா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.