ஷைன் மருத்துவமனையில் தீ விபத்து. 3 மாத குழந்தை உயிரிழப்பு!

shine hospital fire accident - 2026

ஹைதராபாத் எல்.பி.நகர் ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் தீயில் சிக்கி காயமடைந்த ஒரு குழந்தை உயிரிழந்தது. 5 குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஐசியூவில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஒரேயடியாகத் தீ மூண்டு புகை சூழ்ந்தது. இதில், மூச்சு விடமுடியாமல் ஒரு சிசு இறந்தது. நான்காவது மாடியில் இந்தத் தீ பற்றியது.

இன்டன்சிவ் கேர் யூனிட்டில் 6 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனை ஊழியர் ஒருவர், ஜன்னலை உடைத்து தீயை அணைக்க முயன்றார். ஆனால் அவரால் இயலவில்லை.

இந்த விபத்தில் காயமடைந்த குழந்தைகளை அருகில் இருக்கும் வேறு மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். செவ்வாய்க்கிழமை மருத்துவம் ஆரோக்கியம் துறை கூடுதல் டைரக்டர் ரவீந்தர் நாயக், எல்பிநகர் டிஸிபி சன் ப்ரீத் சிங் ஆகியோர் மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர்.

தொடர்ந்து நான்கு மாடிகளையும் தீவிரமாக பரிசோதனை செய்தனர். மருத்துவமனையில் நடந்த தீவிபத்து தொடர்பாக, விசாரணையை தீவிரப்படுத்த குழு ஒன்று களத்தில் இறங்கியுள்ளது.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

என்ஃபோர்ஸ்மெனட் அதிகாரிகள் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். ஷைன் குழந்தைகள் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் சுனீல் ரெட்டியை காவலில் எடுத்துள்ளார்கள். விபத்துக்கான காரணம் அறிவதற்கு அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அங்கு தீ விபத்து நடந்தவுடன் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. மருத்துவமனையை தங்கள் கட்டுப் பாட்டில் எடுத்து மூடிய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மருத்துவமனை வாசலில் குழந்தைகளின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லட்சக்கணக்கில் பில் போட்டு ஃபீஸ் வாங்கிக் கொண்டு பாதுகாப்பு வசதி இன்றி இருக்கும் மருத்துவமனைகளை அரசு கண்டு கொள்ளாதது பற்றி பொது மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories