அயோத்தி தீர்ப்பு: ராஜஸ்தானில் 144! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Published:

school 1 1 - 2026

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி வழக்கில் நிலம் ராமர் கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பதட்டநிலை அதிகரித்துள்ளது.

பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ராஜஸ்தானில் பண்டி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

Related articles

Recent articles

spot_img