December 6, 2025, 1:53 AM
26 C
Chennai

உடலில் பற்றி எறிந்த தீயுடன் பைக்கில் வந்த இளைஞரால் பரபரப்பு.!

fire youth - 2025

உடலில் பரவிய தீயுடன் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்ற சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பொட்டியபுரம் காலனி பகுதியில் வசித்து வருபவா் குப்புசாமி இவரது மகன் விக்னேஷ் வயது 24.

நேற்று காலை விக்னேஷ் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவருடைய உடல் முழுவதிலும் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன.

மேலும் உடலில் தீ பரவிக்கொண்டிருந்தது. இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியதால் உடல் முழுவதும் தீ பரவி கருக தொடங்கியது.

பின்னர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் வாயிலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்று மயங்கி விழுந்துள்ளார்.

இதனைக்கண்ட மருத்துவமனை ஊழியர்கள் சுதாரித்துக்கொண்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர்.

விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் குழுவினர் விக்னேஷ் மீட்டெடுத்து சேலம் அரசு மருத்துவமனையின் அனுமதித்தனர்.

உடலில் 90% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்தனர்.

ஏற்பட்ட தீ விபத்தில் இருசக்கர வாகனத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

ஆதலால் விக்னேஷ் தீக்குளித்த பின்னர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்திருக்கலாம் என்று காவல்துறையினர் வியூகிக்கின்றனர்.

மேலும் விக்னேஷிடம் காவல்துறையினர் இறுதி வாக்குமூலத்தை பெற்று கொண்டனா்.

அதில் நான் இன்று காலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றபோது, அவர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டதால் பண்ணப்பட்டியிலுள்ள கிளினிக்குக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories