December 6, 2025, 11:57 AM
26.8 C
Chennai

இந்து மருமகளாய் மாறிய இங்கிலாந்து பெண்.!

KDNL WEDDIG 2 - 2025

இங்கிலாந்து பெண்ணுக்கு இந்து மத வழக்கப்படி திருமணம் கடையநல்லூரில் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச்சார்ந்த இந்திரா உதிரமணி தம்பதியர் இவர்கள் தொழில் நிமித்தமாக தற்போது மும்பையில் வசித்து வருகின்றனர்.

இவர்களது மகன் ஸ்டாலின்நாகராஜ் பொறியியல் பட்டதாரியான இவர் லண்டனில் உள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இவரோடு அதே நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்த பார்பராப்ராக்ட்டெஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார்

KDNL WEDDING 3 - 2025

இது குறித்து தனது பெற்றோரிடம் தான் லண்டனைச் சார்ந்த பெண்ணை விரும்புவதாகவும் அவரையே திருமணம் செய்வேன் என பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தனது மகனின் ஆசையை நிறைவேற்ற அவர் விரும்பிய பெண்ணையே அவருக்கு மணமுடிக்க சம்மதிதுள்ளனா். பின்னா் இருவீட்டாரும் கலந்து பேசி திருமணம் நிச்சயமானது.

மும்பையில் குடியிருந்தாலும் உற்றார் உறவினர் நண்பர்கள் தமிழ்நாட்டில் சொந்த ஊரில் வைத்துக்கொள்ளலாம் என மணப்பெண்ணின் பெற்றோரிடம் பேசி அவர்களை சம்மதிக்க வைத்துள்ளனா்.

அதனை தொடர்ந்து மணப்பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் உள்பட முப்பது பேர் கடையநல்லூர் வந்தனர் பாட்டாளி மக்கள் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

KDNL WEDDING 4 - 2025

திருமணத்தின் சிறப்பம்சமாக மணமக்கள் தமிழக மக்களின் பாரம்பரிய உடையான பட்டு சேலை பட்டு வேஷ்டி சட்டை அணிந்திருந்தனர்.

திருமண மண்டபத்தில் இந்து மத வழக்கப்படி அக்னி சாட்சியாக மணமகன் மணமகளுக்கு தாலி கட்டி காலில் மெட்டி அணிவித்தார்.

பின்னர் மணமேடையை மூன்று முறை சுற்றி வந்து பெற்றோர் மற்றும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர் வாதம் வாங்கினர்.

kutralam main fales - 2025

இங்கிலாந்து ஆண்கள் பெண்கள் குற்றாலஅருவியின் அழகை கண்டு கழித்தும் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவில் அழகைக்கண்டு வியந்து திருமண விருந்தையும் கண்டு மெய்சிலிர்த்தனர்.

TENKASI KOVIL 1 - 2025

திருமணம் என்றால் இவ்வளவு சடங்கு, சம்பிரதாயங்கள் நடைபெறுமா? என்றும் உலகிற்கு ஆன்மீக குருவாக இருந்து வரும் இந்து மதம் குறித்து நாங்கள் கேள்வி பட்ட நிகழ்வுகளை இன்று நேரில் கண்டு வியப்படைகிறோம்.

இந்த திருமணம் எங்கள் வாழ்வில் மறக்கமுடியாத நினைவுகளை தந்துள்ளது.

மேலும் இந்திய பண்பாடு கலாச்சாரம், தமிழர்கள் பழக்க வழக்கங்கள் எங்களை மிகவும் ஆச்சரிய பட வைத்துள்ளது.

இந்த நிகழ்வை நாங்கள் உயிர் உள்ளவரை மறக்கமாட்டோம் என கூறினா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories