December 6, 2025, 9:05 AM
26.8 C
Chennai

2ஜி வழக்கில் தண்டனை கோரி… கனிமொழி வீட்டு முன் கோலப் போராட்டம்!

kolam bjp3 - 2025

2G வழக்கில் கனிமொழிக்கு விரைவில் தண்டனை வழங்கக் கோரி அவர் வீட்டு முன் கோலம் போடும் போராட்டம் நடத்தப் படவுள்ளதாக பாஜக.,வினர் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு போட்டிப் போராட்டங்களின் ஒரு பகுதியாக இப்போது கோலப் போட்டியும் போராட்டமும் தமிழகத்தில் தொடங்கப் பட்டுள்ளது. அதனை திமுக.,வினர் தொடங்கி வைத்துள்ளனர்.

திமுக.,வினருக்கு எதிரான அரசியல் பிரசாரத்தை கோலங்களின் வழியே, அவரவர் வீட்டு முன்னர் கோலங்களை வரைந்து வெளிப்படுத்த பாஜக.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது திமுக., மேற்கொண்ட கோலப் பிரசாரத்தை அடுத்து, திமுக.,வுக்கு எதிரான கோல பிரசாரத்தை பாஜக., தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2ஜி வழக்கில் விரைந்து விசாரணை செய்து கனிமொழி மீது நடவடிக்கை கோரி அவர் வீட்டின் முன் கோலம் வரையும் போராட்டத்தை பாஜக., மேற்கொண்டிருக்கிறது.

முன்னதாக, ஜனநாயக நாட்டில் கோலம் போடுவதில் உரிமை இல்லையா என்று கனிமொழி கேட்டிருந்தார் என்பதும், எனவே, மார்கழி மாதத்தில், தங்களுக்கும் கோலம் போட உரிமை உள்ளது என்றும் பாஜக.,வினர் கூறி வருகின்றனர்.

இதை அடுத்து, வரும் நாள்: 31-12-19 அதாவது நாளை, இடம் : சி ஐ டி காலனி முதல் மெயின் ரோடு. நேரம்: காலை 1000 முதல் மாலை 0500 வரை. என்று சொல்லி, முற்றிலும் அமைதியாகவும் அற வழியிலும் கனிமொழி வீட்டின் முன்னே கோலம் மட்டும் போடப்படும். அனைவரும் வந்து ஆதரவளிக்கவும் என்று பிரசாரம் செய்து வருகின்றனர் பாஜக.,வினர்.

2G வழக்கில் கனிமொழிக்கு விரைவில் தண்டனை வழங்கக் கோரி அவர் வீட்டு முன் கோலம் போடும் போராட்டம்.

நாள்: 31-12-19.
இடம் : சி ஐ டி காலனி முதல் மெயின் ரோடு.
நேரம்: காலை 1000 முதல் மாலை 0500 வரை.

முற்றிலும் அமைதியாகவும் அற வழியிலும் கனிமொழி வீட்டின் முன்னே கோலம் மட்டும் போடப்படும்.

அனைவரும் வந்து ஆதரவளிக்கவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories