திருவானைக் கோவிலில்… கிடைத்த தங்கப் புதையல்! பின்னணி தெரியுமா?

thiruvanaikkaval - 2026

நேற்றைய தினம் 26.02.2020 அன்று திருவானைக்காவல் ஆலயத்தின் உள்ளே அரபு மொழி எழுத்துக்கள் தாங்கிய தங்க காசுகள் ஒரு பானையில் கிடைக்கப் பட்டதாக தகவல் கிடைத்து இருக்கிறது ..

இந்திய சரித்திரத்தில் ..அனைத்து படைகளுமே .. மையம் கொண்டு இருந்த இடம் ஸ்ரீரங்கம் என்கின்ற தீவுதான் ..

1743 ஆம் ஆண்டு நிஜாம் – உல் – முல்க் என்கிற ஹைதராபாத் நிஜாம் கர்நாடகா மீது படையெடுத்து வந்தான் .. இவன் ஆர்க்காடு நவாப் உரிமைகளை பறித்து .. முராரி ராவ் கொர்படே விடம் இருந்து திருச்சி கோட்டையை கைப்பற்றி ஆண்டு வந்தான் ..

இவ்வாறாக ஆற்காடும் திருச்சியும் நிஜாம் ஆட்சியின் கீழ் 1748 வரை அவன் இறக்கும் வரை இருந்தது .. அந்தக் கால கட்டத்திற்கு பிறகு எல்லா சண்டை படைகளும் ஸ்ரீரங்கம் கோவிலின் உள்ளேயும் திருவானைக் கோவிலில் உள்ளேயும் புகுந்து பல தொல்லைகள் கொடுத்தனர் ..

thiruvanaikka - 2026

இதை பற்றி விரிவான பதிவு A History of the Military Transactions of the British Nation in Indostan: From the Year MDCCXLV. To which is Prefixed a Dissertation on the Establishments Made by Mahomedan Conquerors in Indostan

என்கிற புத்தகத்தில் Rober Orme என்பவர் நேரடியாக பார்த்து எழுதி இருக்கிறார் !!

இந்தக் கால கட்டத்தில் .ஸ்ரீரங்கம் கோவில் களஞ்சியத்தில் இருந்து சுமார் ஒரு லக்ஷம் ருப்பை பெற்று .. பிரெஞ்சு மற்றும் சந்தாசாஹிப் படைகளின் செலவுகளை சமாளித்தனர் ..

இந்தக் கால கட்டத்தில் நவாப் மற்றும் ஹைதராபாத் நிஜாம் சம்பளம் மற்றும் படைகளின் செலவிற்கு கொண்டு வந்து இருந்த தங்க நாணயங்களை அவர்கள் தங்கி இருந்து திருவனைக் கோவில் உள்ளே புதைத்து இருக்கலாம் என்று கருதலாம். எல்லாம் நமது கோவில்களில் அடித்த கொள்ளை காசுதான்!

  • விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories