இவ்வளவு செய்தும்… தில்லியில் காங்கிரஸுக்கு முஸ்லிம்கள் ‘கை’ கொடுக்கலியே!

congress comittee - 2026

தில்லியில் காங்கிரசுக்கு கைகொடுக்காத முஸ்லிம்கள்: ஜவாகர்லால் நேரு ஒரு இந்துவாக இருந்தாலும் அவர் என்றைக்குமே இந்துக்களின் நலனில் சிறிதும் அக்கறை கொண்டவர் இல்லை! முஸ்லிம்களின் நலனில் தான் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்! இன்னமும் சொல்லப்போனால் தன் சாதிக்காரர்களான காஷ்மீர் பிராமணர்களின் துயரங்களுக்கு சிறிது கூட கவலைப்படாத அவர் முஸ்லிம்களுக்காக தான் மிகவும் கவலைப்பட்டார் !

நேருவின் மகள் இந்திரா காந்தியும் கூட முஸ்லிம்களின் விஷயத்தில் தன் தந்தையைப் போல் தான் இருந்தா!ர் ராகுல் காந்தி கூட முஸ்லிம்களின் விஷயத்தில் தான் தன் முன்னோர்களைப் போலவே நடந்து கொண்டார்!

நேரு குடும்பத்துக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள உறவு நூற்றாண்டுகளுக்கு மேல்! இத்தனைக்கும் மேலாக டாக்டர் அம்பேத்கர் வடிவமைத்த இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் மதச்சார்பின்மை என்ற வார்த்தையே கிடையாது. இந்துவான காஷ்மீர் பிராமணர் பரம்பரையை சேர்ந்தவரான இந்திரா காந்திதான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை புகுத்தியவர். அவரால் தோற்றுவிக்கப்பட்டது தான் இன்றைய காங்கிரஸ் அதாவது இந்திரா காங்கிரஸ்!

தமிழகத்தில் முஸ்லிம்கள் சிஏஏ என்ஆர்சி என்பிஆர் தேசிய குடியுரிமை சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று போராடுகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க சென்ற மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் காங்கிரஸ் மட்டுமே தனது தேர்தல் அறிக்கையிலேயே நாங்கள் வெற்றி பெற்றால் சிஏஏ.,வை எதிர்த்து டெல்லி சட்ட மன்றத்தில் தீர்மானம், என்ஆர்சி என்பிஆர் இப்போதுள்ள வடிவில் வராது என்று குறிப்பிட்டு அதனை எதிர்த்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முஸ்லிம்கள் காங்கிரசை வெற்றிபெற செய்திருந்தால் அவர்களுக்கு ஆதரவாக தில்லி பேரவையில் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி இருக்குமே! இன்று துப்பாக்கிச்சூட்டில், வன்முறையில் சிலர் பலியாகும் அளவில் போராட்டம் நடத்த வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது!

ஆனால் நடந்தது என்ன? 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 22.46 சதவிகித வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து இருந்த காங்கிரஸ் கட்சி டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது

காங்கிரஸ் சின்னம் கை விரல்களின் எண்ணிக்கை 5. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 4.27 சதவிகிதம்தான்! அதாவது கையில் உள்ள விரல்கள் எண்ணிக்கையை விட குறைவு! முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் சேர்ந்து அளித்த வாக்குகள் இவை. அப்படி என்றால் தில்லியில் முஸ்லிம்களின் வாக்குகள் 4.27 சதவிகிதத்திற்கும் குறைவு தானா?

டெல்லியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் பெற்ற தொகுதிகள் மூன்று மட்டுமே! அதாவது கையில் உள்ள விரல்களின் எண்ணிக்கையை விட குறைவு!

டெல்லி தேர்தலுக்கு முன் சிஏஏ.,வுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவில் போராட்டம் நடந்த ஓக்லா தொகுதியில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் மூன்று சதவிகிதம்தான்! முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் சேர்ந்து அளித்த வாக்குகள் இவை! அப்படி என்றால் அந்த தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் 3 சதவிகிதத்திற்கும் குறைவு தானா?

காங்கிரசின் பிரச்சார குழு தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத்தின் மனைவி பூனம் ஆசாத் போட்டியிட்ட தொகுதியில் அவர் 3 ஆம் இடத்துக்கு கூட அல்ல நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டார்! அவர் பெற்ற வாக்குகள் 2064 தான்! 2.23 சதவிகிதம்தான்! அதாவது முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் சேர்ந்து அவருக்கு அளித்த வாக்குகள் இவை! அப்படி என்றால் அந்த தொகுதியில் முஸ்லிம்களின் வாக்குகள் 2.23 சதவிகிதத்துக்கும் குறைவுதானா?

தங்களுக்கு மிகவும் சாதகமான காங்கிரசுக்கு டெல்லியில் முஸ்லிம்கள் ‘கை’ கொடுக்க வில்லையே!

  • சமூக ஆர்வலர் பி.ராமநாதன், (வாஞ்சி இயக்கம், திருமலையப்ப புரம், தென்காசி மாவட்டம்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories