January 19, 2025, 1:19 AM
23.8 C
Chennai

கரூர் வேப்பங்குடியில் இயற்கை மூலிகை கஷாயம் வழங்கல்!

கரூர் மாவட்டம்,கடவூர் வட்டம், வரவணை கிராமம், வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் “இயற்கை மூலிகை கசாயம் விநியோகம் செய்யப் பட்டது.

உலகமே கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் காய்ச்சலை தடுக்கும் நோக்கத்தில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கரூர் மாவட்டம்,கடவூர் வட்டம்,வரவணை கிராமம்,வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நோய் தடுக்கும் முறைகளைக் கடைபிடித்து வருகிறது.

1.முதலில் ஊர் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

2.இயற்கை மூலிகை கசாயம் கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

3.கொரோனா விடுமுறையில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு நேரத்தை பயனுள்ளதாக அமையும் வகையில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

4.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

5.கொரோனா வைரஸ் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவர “இயற்கை மூலிகை கசாயம் “விநியோகம் செய்யப்பட்டது. வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்வேறு சமூக பணிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  தமிழகத்தை மிரட்ட வரும் அடுத்த புயல்? எச்சரிக்கும் வானிலை நிலவரம்!

இந்நிகழ்வை வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான இல.மணிகண்டன்,செயலாளர் ரா.அர்ஜுன்,பொருளாளர் அ.ஐய்யப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். தன்னார்வலர் ரா.வெங்கடாசலம், ஆ.பாலமுருகன், ப.பெரியசாமி ராம்கி அங்கன்வாடி பணியாளர், வெ.தாமரைச்செல்வி ஆகியோர் மூலம் “இயற்கை மூலிகை கசாயம் “விநியோகம் செய்யப்பட்டது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.