தமிழகத்தில் 2,115 பேருக்கு கொரோனா; சென்னையில் மட்டும் 1,322 பேருக்கு தொற்று உறுதி!

coronaward
coronaward

தமிழகத்தில் இன்று 2115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3ஆவது நாளாக கொரோனா தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 54,000ஐ கடந்தது. 

சென்னையில் மட்டும் இன்று 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 41 பேர்  உயிரிழந்துள்ளனர்;  அதேநேரம் கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 1,630 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

corona jun a
corona jun a

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54,449ஆக  உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 38,000ஐ  கடந்துள்ளது.  இதை அடுத்து சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,327ஆக  உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 666ஆக  அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 30,271ஆக   உயர்ந்துள்ளது.  இவர்களில் இன்று வெளிநாடுகள்  மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 40 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மாலத்தீவிலிருந்து கப்பல் மூலம் வந்த 2 பேருக்கு கொரோனா   உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் தில்லியிலிருந்து வந்த 15 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது. 

corona jun b
corona jun b

இதுவரை இல்லாத வகையில் வேலூரில் 103 பேருக்கு கொரோனாதோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது  சென்னையை அடுத்து அதிகபட்சமாக சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு  மாவட்டத்தில் 95 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது.  அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் 86 பேருக்கு இன்று கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 பேர் இன்று உறுதி  செய்யப்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories