பூக்களின் நேசம்; புத்துணர்வின் சுவாசம்!

flower1
flower1

கட்டுரை/புகைப்படம்: ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்.

கதிரவனின் கதிர்களும், மலர்ந்து மணம் வீசும் பூக்களும் அதிகாலையில் மதுரமான சூழ்நிலையை உருவாக்குகின்றது.

நம் நாட்டில் பல பகுதியிலும் அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து பிப்ரவரி மாதம் வரையிலும் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டங்களானது இயற்கையின் மிகப்பெரிய வரப்பிரசாதமே.

பல வண்ணங்களில், பல வடிவங்களில் உள்ள அழகிய பூக்களினால்
சூழ்நிலையே ரம்யமாகும்.

flower2
flower2

சேற்றிலே முளைக்கும் செந்தாமரையும், வலிமையான தேக்கு மரத்தின் சின்னஞ்சிறிய பூக்களும் சூழ்நிலையினால் நாம் பாதிப்படையாமல் நம் தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டுமென நமக்கு பாடம் கற்பிக்கின்றனவோ?

சூரியனின் சுழற்சியையே தொடரும் சூரியகாந்திப் பூவோ எப்பொழுதும் நம் கடமையை வழுவாது செய்ய நமக்கு பணிக்கிறதோ?

முட்களினால் சூழ்ந்த ரோஜாக்களும், வேலிகளில் பூக்கும் கண்கவர் வண்ண மலர்களும் வாழ்வியல் யதார்த்தங்களை பறைசாற்றுகின்றதோ?

flower3
flower3

நமக்கென்றும் ஒரு காலம் வரும் என பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்பதை இரவிலே மலரும் மலர்களும் நமக்கு விளக்குகின்றதோ?

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

அடர்ந்த வண்ணப் பூக்களில் வெளிர் வண்ண ரேகைகளும்,
வெளிர் வண்ணப் பூக்களில் அடர்ந்த வண்ண ரேகைகளும் என இயற்கையின் படைப்பினால் மனமும் மகிழுமல்லவோ?

flower7
flower7

மருந்தாய் சில பூக்களும், நமக்கு உபயோகமாகின்றன. சில பூக்களை அதன் விஷத் தன்மையால் ஒதுக்கவும் வேண்டியுள்ளது.

flower4
flower4

பூந்தோட்டங்களில் வண்டுகளின் ரீங்காரத்தை இசையாய் ரசிப்பவரும் உண்டு.
பட்டாம்பூச்சிகளும், தேனீக்களும் பூக்களில் விஜயம் செய்யும் காட்சிகளானது கண்களுக்கு விருந்தாகும்.

பலருக்கு தோட்டப்பூக்களே நிரந்தர நேசத்தினை அளிப்பதாக கூறவர். பலரோ பூக்களேயே நல்ல நண்பர்களாய் கருதுவர்.

flower5
flower5

பூக்களின் நேசத்தை அறியவும், வாசத்தை முகரவும், அழகிய பூந்தோட்டங்களை அமைத்து, இயற்கை அன்னையையும் மகிழ்வித்து, நல்லதொரு ஆரோக்கிய சூழலை அடுத்த தலைமுறைக்கு தரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது.

flower6
flower6

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories