இனி இவர்கள் கூட திருப்பதி ‘ஸ்ரீவாரி’ தரிசனம் செய்து கொள்ளலாம்!

thirupathi-temple
thirupathi-temple

இனி இவர்கள் கூட ஸ்ரீவாரி தரிசனம் செய்து கொள்ளலாம்…!

ஸ்ரீவாரி பக்தர்களுக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் ஒரு சுபச் செய்தி கூறியுள்ளார்கள்.

இதற்கு முன் ஸ்வாமி தரிசனம் விஷயத்தில் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கியதே அந்த சுபச்செய்தி.

கொரோனா தொற்றின் தாக்கம் கலியுக ப்ரத்யக்ஷ
தெய்வம் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியையும் விட்டுவைக்கவில்லை. மாதக்கணக்காக ஸ்ரீவாரி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்காத விஷயம் தெரிந்ததே.

கட்டுப்பாடுகளின் தளர்வுக்கு பின் பல நிபந்தனைகளுக்கு இடையில் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதித்து பாலகமண்டலி தீர்மானம் வெளியிட்டது. இது தொடர்பாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

tirumalathirupathi
tirumalathirupathi

அந்தச் சூழ்நிலையில் ஸ்ரீவாரி பக்தர்கள் ஏடுகொண்டலவாடு தரிசனம் எப்போது செய்து கொள்ளலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு டிடிடி நல்ல முடிவு எடுத்துள்ளது. அது என்னவென்றால்… 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களும் தரிசனத்துக்கு அனுமதி அளித்து டிடிடி முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது. ஆனால் சுய நிபந்தனைகளைக் கைக்கொண்டு தரிசனம் செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அதிகாரிகள் பல கட்டுப்பாடுகளை ரத்து செய்து உள்ளார்கள். ஆனால் முதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பிரத்தியேக தரிசன க்யூ வசதி இல்லை என்று அதிகாரிகள் கூறி விட்டார்கள். முன்பு பிரத்தியேக ஏற்பாடுகள் இருந்த விஷயம் தெரிந்ததே.

கொரோனாவின் தாக்குதல் குறைந்துள்ளதாலும் விரைவில் கோவிட் வாக்சின் வரப்போவதாலும் டிடிடி அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. கட்டுப்பாடுகளின் தளர்வுகளால் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories