December 6, 2025, 9:42 AM
26.8 C
Chennai

வழிக்கு வந்த வாட்ஸ்அப்!

whats app
whats app

நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் தனிப்பட்ட மெசேஜ், பணப் பரிவர்த்தனை, பயனர் சிம் கார்டு, செல்போன் மாடல், பேட்டரி அளவு, பயன்படுத்தும் ஓ.எஸ்., பிரவுசர் மற்றும் ஐபி முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தனது சர்வரில் சேகரித்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தாம் ஒப்பந்தம் வைத்துள்ள பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து கொள்ளும் வகையில் வாட்ஸ் அப்பில் புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.

மேலும், வாட்ஸ்ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், இதனை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு வாட்ஸ் ஆப் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த பயனாளர்கள் பலரும், வாட்ஸ் ஆப்புக்கு பதிலாக டெலிகிராம் மற்றும் சிக்னல் உள்ளிட்ட செயலிகளுக்கு மாறி வந்தனர். மேலும், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயலும் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

whatsup-1
whatsup-1

வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி குறித்து அந்நிறுவனம் ஏழு வரியில் புது விளக்கம் அளித்திருக்கிறது.

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் அனுப்பும் தனிப்பட்ட குறுந்தகவல்களை பார்க்கவோ அல்லது அழைப்புகளை கேட்கவோ செய்யாது.

குறுந்தகவல் அனுப்புவோர் மற்றும் அழைப்பை மேற்கொள்வது யார் என்பதை வாட்ஸ்அப் கண்காணிக்காது.

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் பகிர்ந்து கொள்ளும் லொகேஷனை பார்க்க முடியாது.

வாட்ஸ்அப் பயனரின் காண்டாக்ட்களை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளாது.

வாட்ஸ்அப் குரூப்கள் தொடர்ந்து தனியாகவே செயல்படும்.

குறுந்தகவல் மறைந்து போக செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

பயனர் தங்களின் டேட்டாவை டவுன்லோட் செய்ய முடியும்.

இது போன்ற தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனாளர்கள் இன்னும் குழப்ப நிலையிலேயே உள்ளனர். வாட்ஸ்அப் மட்டும் இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமானோர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. டவுன்லோட் செய்ய முடியும்.

இது போன்ற தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனாளர்கள் இன்னும் குழப்ப நிலையிலேயே உள்ளனர். வாட்ஸ்அப் மட்டும் இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமானோர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories