வங்கி பற்றி வலைதளங்களில் கவனமாயிருங்க: SBI எச்சரிக்கை!

SBI
SBI

சமூக ஊடகங்களை குறித்து விழிப்புடன் இருக்குமாறு தனது வாடிக்கையாளரை SBI வங்கி எச்சரித்துள்ளது.

தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. நூதன முறையில் பணம் பறிப்பது, தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பண மோசடி செய்வது என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மோசடிகள் மொபைல் செயலிகள், வலைத்தளங்கள் மூலமே நடக்கிறது.

இந்நிலையில் சமூக ஊடகங்கள், தவறான செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி SBI அறிவித்துள்ளது. வங்கி கிளையை தொடர்பு கொள்ள SBIயின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடவும், கூகுள் தேடலின் போது எச்சரிகையாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

வங்கி கிளையை மொபைல் அழைப்பு மூலம் தொடர்பு கொள்ளும் போதும் உங்கள் ATM நம்பர், பின்நம்பர் போன்ற எண்களை வங்கி ஊழியர்கள் கேட்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் வங்கி தொடர்பான விவரங்களை மொபைலில் குறிப்பு எடுத்து வைப்பது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ATMல் பின் நம்பரை மறைத்து வைத்து அழுத்துவது, ATM கார்டிலேயே பின் நம்பரை எழுதாமல் இருப்பது உங்களுக்கு பாதுக்காப்பாக இருக்கும். மேலும் பின் நம்பர்கள் எளிதில் யூகிக்க கூடிதாக இருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர். மினஞ்சல், குறுஞ்செய்தி வாயிலாகவும் உங்கள் வங்கி விவரங்களை நிறுவனம் கேட்பதில்லை எனவும், மொபைல் செயலிகள் உங்கள் மொபைலை ஹேக் செய்யாமல் இருக்க எச்சரிகையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories