December 6, 2025, 3:58 AM
24.9 C
Chennai

12 வருடங்களுக்கு முன்பு வைத்தியம் பார்த்த மருத்துவர்! அருகே அழைத்து அன்பைக் காட்டிய யானை!

elephant
elephant

12 வருடங்களுக்கு முன்பு தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை காட்டுக்குள் பார்த்து தன் அன்பை பகிர்ந்து கொண்டது காட்டு யானை.

தாய்லாந்தில் கால்நடை மருத்துவர் Pattarapol Maneeon காட்டுப்பகுதி வழியாக ஒரு வேலைக்காக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு யானை பிளிரும் சத்தம் கேட்டது.

elephant 1 1 - 2025

அவருக்கு விலங்குகள் எதற்கு சத்தம் போடுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்பதால் அவர் அந்த யானை உள்ள பக்கம் நோக்கி சென்றார்.

elephant dr - 2025

அந்த யானை Plai Thang(31) கடந்த 12 ஆண்டுக்களுக்கு முன்பு காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் மருத்துவர் Pattarapol Maneeonனிடம் வந்துள்ளது. அதற்கு சில மாதங்கள் சிகிச்சை அளித்த மருத்துவர் யானை குணமானதும் வனத்துறை உதவியுடன் காட்டில் விட்டுள்ளார்.

dr elephant - 2025

இப்போது மருத்துவர் வருவதை தூரத்தில் இருந்து பார்த்த காட்டு யானை Plai Thang அவரை அழைக்க பிளிறியது. அதை புரிந்துகொண்ட Maneeon அதனிடம் செல்ல, Plai அவருக்கு வணக்கம் தெரிவிப்பதற்காக அவரை நோக்கி தன் துதிக்கையை நீட்டியிருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ளும் விதமாக மருத்துவரும் கைகளை நீட்டி அதனை தொட்டார்.

ஒரு காட்டு யானை 12 ஆண்டுகளுக்கு முன் சந்தித்த மனிதரிடம் அன்பை பரிமாறிக்கொண்ட தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானைக்கு ஞாபகசக்தி அதிகம் என்பதை காட்டும் நிகழ்வாகும் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories