February 22, 2026, 7:37 AM
25.4 C
Chennai

அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வாக்குரிமை பறிக்கப்படுகிறதா?

madurai voting - 2026

தமிழக சட்ட மன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், மதுரை நகரில் வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டுப் போயிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அடுக்கு மாடிக் குடியிருப்பு வளாகங்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக புகார்கள் கூறப்பட்டுள்ளன.

அக்ரி டாக்டர் இதழாசிரியர் வாசுதேவன் தனக்கு இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, நம்மிடம் கூறியவை…

“தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் கருப்பு வெள்ளை வாக்காளர் அட்டையை வண்ண அட்டையாக மாற்றுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த போது தான் அந்த அதிர்ச்சி ஏற்பட்டது. ஆம், வாக்காளர் பட்டியலில் எனது பெயர் விடுபட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு உடன் சென்று முகாமின் போது, இது பற்றி விசாரி்த்த போது அங்கிருந்த பெண் தேர்தல் அலுவலர், தான் தான் எங்கள் குடியிருப்பு வளாகத்திற்கு சரிபார்ப்பு பணிகளுக்காக வந்திருந்ததாகவும், நலச்சங்க அலுவலகத்தில் இதற்கான பணிகள் நடைபெற்ற போதும், எவ்வாறு உங்கள் பெயர் விடுபட்டது என தெரியவில்லை என்றார்.

கடந்த 40 ஆண்டுகளாக தவறாமல் வாக்கு செலுத்தி வரும் நான் கடந்த 20 வருடங்களாக ஒரே முகவரியில் குடியிருந்து வருகிற போதும், இவ்வாறு நிகழ்ந்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது நான் சரிபார்த்திருக்க வேண்டும் என்றாலும், தொடர்ந்து வாக்குரிமையை பயன்படுத்தி வரும் நிலையில், இதனை எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.

எனவே, இதனை பெரிதுபடுத்தவில்லை என்றாலும், குடியிருப்பு அலுவலகத்தை சார்ந்தவர்களோ அல்லது தேர்தல் அலுவலரோ காட்டிய அலட்சியமே இதற்கு காரணம் என்பதை என்னால் மறுக்க இயலாது. திட்டமிட்டு செய்யப்பட்டது என சொல்ல முடியாது என்றாலும், எங்கள் வளாகத்திலேயே பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சாத்தியமே இல்லை என்று சொல்லவும் முடியாது.

முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் எங்கள் வளாகத்திலேயே வாக்கு செலுத்த இயலாததால் கதறி அழுத நிகழ்வும் உண்டு. இன்று காலை நான் எழுந்த போது எனது மனைவி வாங்க செல்லாத ஒட்டு என்று அழைத்தார். கனத்த இயத்ததுடன் நான் சொன்னேன், அம்மா இது செல்லாத ஓட்டு இல்லை, இல்லாத ஓட்டு. இல்லாமல் செய்யப்பட்ட ஓட்டு. வேறு என்ன சொல்ல.

வரும் காலங்களில், ஒரு பத்திரிக்கையாளராக எனது வேண்டுகோள், வாக்குரிமையயை பறிக்கத்தக்க இத்தகைய செயல்களை தேர்தல் கமிசன் கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுக்க வேண்டும் என்பதே”.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories