அதிகரித்து வரும் மின்சார சைக்கிள் விற்பனை!

electric cycle
electric cycle

உடல் ஃபிட்னசிலும் அதிக கவனம் செலுத்த நினைப்பவர்களுக்கு மின்சார சைக்கிள்கள் மிக நல்ல தீர்வாக இருக்கும். நம் இந்திய சந்தையில் உள்ள சில மிகச்சிறந்த மின்சார சைக்கிள்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் (Tata International Limited) நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்ட்ரைடர் (Stryder), வாடிக்கையாளர்களுக்காக இரண்டு சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.

தினமும் சைக்கிள் ஓட்டுவதை பலர் விரும்புகிறார்கள். உங்களுக்கும் அந்த விருப்பம் இருந்து, நீங்கள் சைக்கிளில் 20-25 கிலோமீட்டர் பயணிக்கும் வழக்கம் கொண்டிருந்தால், இந்த இரண்டு மின்சார சைக்கிள்களும் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

Stryder அதன் இரண்டு மின்சார சைக்கிள்களிலும் பல சிறந்த அம்சங்களைச் சேர்த்துள்ளது. முதல் சைக்கிளின் பெயர் Contino ETB-100, இரண்டாவது சைக்கிள் voltic 17. Contino ETB-100 சைக்கிள் இன்றைய இளைஞர்களை மனதில் வைத்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. நல்ல மைலேஜ் தரும், மலிவான விலையில் கிடைக்கும் சிறந்த சைக்கிளாக இது இருக்கும்.

Stryder voltic 17 டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் Stryder ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனம் இந்த இ-பைக்கின் (High Speed Electric Cycle) ஆரம்ப விலையை ரூ .29,995 ஆக வைத்திருக்கிறது.

ALSO READ:  அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

இதில் சாம்பல் மற்றும் சிவப்பு வண்ணங்கள் கிடைக்கும். இவை இரண்டுமே மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கின்றன. மின்சார பைக்குடன் (Electric Bike) போட்டியிடும் வகையில், இதில், வலுவான மோட்டார் மற்றும் கனமான லித்தியம் அயன் பேட்டரி ஆகியவையும் உள்ளன.

இதன் பேட்டரி முழுவதும் சார்ஜ் ஆக, அதிகபட்சமாக 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். முழு சார்ஜ் செய்த பிறகு, இந்த சைக்கிளை 25 முதல் 28 கிலோமீட்டர் வரை ஓட்டலாம். மணிக்கு 25 கிமீ வேகம் இதன் டாப் ஸ்பீடாக உள்ளது. மேலும், நிறுவனம் மூலம் இதில் 2 வருட உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

Contino ETB 100 சைக்கிள், நாட்டின் மிக மலிவான சைக்கிள்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிளின் ரன்னிங் காஸ்ட், கிலோமீட்டருக்கு 6 பைசாவாக உள்ளது. சார்ஜிங்கிலும் இது மிகச் சிறப்பாக உள்ளது. அதாவது, ஒரு முறை சார்ஜ் செய்தால், இதை கொண்டு 60 கிமீ பயணிக்கலாம்.

ஸ்மார்ட் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த மின்சார சைக்கிளில் 7 வேகம் மற்றும் 3 சவாரி முறைகள் (மின்சார, ஹைப்ரிட் மற்றும் பெட்டல்) கொடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் இருக்கும் ஒவ்வொரும் இந்த சைக்கிளை எளிதாக வாங்கலாம். இதன் விலை ரூ .37,999 ஆகும். இதில் கருப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு வண்ணங்கள் கிடைக்கின்றன.

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories