December 6, 2025, 8:44 AM
23.8 C
Chennai

Google இன் மடிக்கும் செல்போன்! 4 வகைகள்..! ‌

mobile
mobile

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (google ) தனது அடுத்த பிக்சல் மொபைல் போனான பிக்சல் 6 சீரிஸை விரைவில் சந்தைப்படுத்தவுள்ளது.

இந்நிலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக மடிக்கும் மொபைல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. அதுகுறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக ‘பாஸ்போர்ட்(passport) ” என்ற பெயரில் தனது ஃபோல்டிங் மொபைலை சந்தைப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

தற்போது ஜம்போ ஜாக் ( jambojack ) என்ற பெயரிலான மடிக்கும் பெயரிலான மடிக்கும் பொபைலை உருவாக்கி வருவதாக சில நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக வெளியான பாஸ்போர்ட் மடிக்கும் மொபைல்போனை ஒப்பிடுகையில் ஜம்போஜாக் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருக்கிறது.

இது அந்த மொபைலில் இருந்து மாறுபட்ட ஒன்றாகவோ அல்லது அதிலிருந்து புதிப்பிக்கப்பட்ட ஒன்றாகவோ இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் முன்னதாக வெளியான தகவலின் அடிப்படையில் google folding mobile ஆனது android 12.1 இயங்குதளத்தை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

கூகுளின் jambojack மடிக்கும் மொபைல் தோற்றத்தில் samsung நிறுவனத்தின் Z Flip மொபைல்போன்களை போன்று உள்ளது. இந்த மொபைலை இந்த ஆண்டு இறுதியில் கூகுள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக வரவிருக்கும் கூகுளின் pixel event இல் jambojack மொபைல்போனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. தற்போது இவ்வகை மாடல்கள் prototype stage என அழைக்ககூடிய சோதனை முயற்சியில் உள்ளன.

இந்த மொபைல்போன்களையும் கூகுள் ‘பிக்சல்’ மொபைல்போன் வரிசையில் அறிமுகப்படுத்தவுள்ளது. google pixel jumbopack என்ற பெயரில் அறிமுகமாகலாம்.

twitter
twitter

திறந்த நிலை( open) , மூடிய நிலை (close) , பாதி திறந்த நிலை (half open) , பின்பக்கமாக மடங்கிய நிலை (flip) என நான்கு வகைகளில் இந்த மொபைலை பயனாளர்கள் பயன்படுத்தமுடியும்.

மேலும் ஒவ்வொரு ட்ஸ்பிளேவுக்கும் ஏற்ற மாதிரியான திரை கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மடக்குவதற்கு ஏற்ப LTPO OLED திரை வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டே ஆண்ட்ராய்ட் 11 இயங்குதளத்தில் கூகுளின் பாஸ்போட் மொபைல்போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூகுள் அதனை கூகுள் சில காரணங்களால் வெளியிடவில்லை.

இந்நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின் அடிப்படையில் ஜம்போஜாக் மொபைலானது விரைவில் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை கலக்க போகிறது. முன்னதாக சாம்சங், ஹுவாய், சியோமி போன்ற நிறுவனங்கள் தங்களில் ஃபோல்டிங் மொபைலை சந்தைப்படுத்தியுள்ளன.

இதில் சாம்சங் வெற்றியும் அடைந்துள்ளது. அதேபோல OPPO, VIVO போன்ற நிறுவனங்களும் விரைவில் தங்கள் மடிக்கும் மொபைலை இந்தியாவில் சந்தைப்படுத்தும் முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories