December 6, 2025, 5:28 AM
24.9 C
Chennai

சிறுவயது முதல் வளர்த்த பூங்கா ஊழியரின் கையில் உயிரை விட்ட கொரில்லா!

corilla
corilla

14 வருடங்களுக்கு முன்பு குழந்தையாக மீட்கப்பட்ட கொரில்லா, தன்னை வளர்த்த வனத்துறை அதிகாரியின் கைகளிலேயே உயிரைவிட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

corilla 2
corilla 2

காங்கோ நாட்டில் உள்ள பூங்காவில், நடகாசி (Ndakasi) மலையில் இருந்து மீட்கப்பட்ட கொரில்லா இருந்தது. இந்த கொரில்லாவும், வனத்துறை அதிகாரியும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் உலகளவில் பெரும் வைரலாகி வரவேற்பை பெற்றது.

corilla 1
corilla 1

பூங்காவில் பணியாற்றி வந்த மேத்திவ் சமாவு (Mathieu Shamavu), ஆண்ரே பவுமா (Andre Bauma) ஆகியோரால் கடந்த 14 வருடங்களுக்கு முன்னதாக கொரில்லா குட்டியாக இருக்கையில் மீட்கப்பட்டது.

இந்த குட்டியின் குடும்பம் கடத்தல் கார்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், இளம் கொரில்லா குழந்தை பருவமாக இருக்கையில் மீட்கப்பட்டது.

corilla kutti
corilla kutti

இந்த கொரில்லாவை தங்களுடன் வைத்து அரவணைத்து பாசத்துடன் பார்த்து வந்த அதிகாரிகள், அதனுடன் கொஞ்சுவது விளையாடுவது என மகிழ்ச்சியாக இருந்து வந்தனர்.

corilla 3
corilla 3

இந்நிலையில், தற்போது கொரில்லாவுக்கு 14 வயது இருக்கையில், நீண்ட கால நோய்க்கு பின்னர் தன்னை வளர்த்த ஆண்ரேவின் கைகளிலேயே தனது உயிரை விட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories