புதிய வசதியை அறிமுகம் செய்த ட்விட்டர்!

twitter
twitter

ட்விட்டர், வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை வழங்குவது அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இப்பயிடிருக்க, தற்போது பணம் செலுத்தி பயன்படுத்தும் வகையில் ட்விட்டர் புளு என்ற சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. முதற்கட்டமாக, இந்த சேவை அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த ட்விட்டர் புளு வசதியால், நாம் ட்வீட் செய்த பிறகும் கூட அந்த ட்வீட்டை திருத்தம் செய்திட முடியும், விளம்பரங்கள் இல்லாமல் செய்திகளை படிக்க முடியும் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புதிய வசதியானது, பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, பணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை ட்விட்டர் அறிமுகப்படுத்தி வருகிறது. வருவாயை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

அந்த வரிசையில், ஜூனில் ட்விட்டர் புளு குறித்த தகவலை வெளியிட்டது. ட்விட்டர் புளு மூலம் பயனர்கள் வாஷிங்டன் போஸ்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், ரோலிங் ஸ்டோன், தி அட்லாண்டிக் உள்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் செய்திகளை விளம்பரமில்லாமல் படிக்க முடியும்.

இதன் மூலம், நீங்கள் படிக்கும் பத்திரிக்கைகளுக்கு நேரடியாக சந்தா பணம் ட்விட்டர் நிறுவனத்தால் செலுத்தப்படுகிறது.

மேலும், ட்விட்டரில் பின்தொடரும் நபர்களால் அதிகளவில் பகிரப்பட்ட கட்டுரைகளைப் பற்றி தெரிவிக்கும் ஸ்க்ரோல் சேவையான நசலை தவறவிட்டகளுக்கு மீண்டும் அத்தகைய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஸ்க்ரோலை வாங்கியபோது ட்விட்டர் நிறுவனம் நசல் சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் புளு சந்தாதாரர்கள் கடந்த 24 மணிநேரத்தில் தங்களது நெட்வோர்க்கில் அதிகம் பகிரப்பட்ட கட்டுரைகளை இப்போது எளிதாகப் படிக்கலாம். முக்கியமானவற்றை உடனடியாகப் பார்க்கமுடியும்.

அதே போல், அவர்களால் 10 நிமிட வீடியோக்களை பதிவேற்றம் செய்திட முடியும். சாதாரண ட்விட்டர் பயனர்களால் இரண்டு நிமிட வீடியோ மட்டுமே பதிவேற்றம் செய்திட இயலும்.

பதிவிட்ட ட்விட்டர் பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளும் வசதி இதற்கு முன்பு வரை இருந்ததில்லை. இதன் பிறகு, பயனர்கள் பதிவிட்ட ட்வீட்களை மீண்டும் திருத்தம் செய்திட இயலும். ஆனால், ட்வீட்டில் மாற்றங்களைச் செய்வதற்கு 60 வினாடிகள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories