December 5, 2025, 1:56 PM
26.9 C
Chennai

இது என்ன? இப்படி ஒரு புடவையா?

bhavana 1
bhavana 1

விஜய் டிவி பாவனா தற்போது வித்தியாசமாக புடவை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

இவர் விஜய் தொலைக்காட்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர். இவர் முதன் முதலில் ஆர்ஜே-வாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் ஒரு தொகுப்பாளினியாக சேர்ந்த முதல் தொலைக்காட்சி ராஜ் டிவி. பீச் கேர்ள்ஸ் ஷோ என்ற நிகழ்ச்சி தான் அவர் தொகுத்து வழங்கிய முதல் ஷோ. பின்னர், அவர் ஸ்டார் விஜய் சேனலில் தொகுப்பாளினியாக சேர்ந்தார்.

பிறகு விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்களுக்கு தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர், ஜோடி நம்பர் ஒன் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட அவர், கடந்த 2017 ஆம் ஆண்டில், விளையாட்டு பத்திரிகையாளராக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் சேர்ந்தார். அங்கு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் புரோ கபடி லீக் ஆகியவற்றின் ஒளிபரப்புகளை தொகுத்து வழங்கினார்.

அவர் 2018 ஐபிஎல் பருவத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழின் வர்ணனையாளராக பணியாற்றினார். 2018 இந்தியன் பிரீமியர் லீக்கின் போது இரண்டு பெண் வழங்குநர்களில் ஒருவராக இருந்தார்.

மேலும், சிறப்பாக பணியாற்றி வருவதால் ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். அன்றிலிருந்து இப்போது வரை இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ரமேஷ் என்பவரை மணந்து தற்போது மும்பையில் வசித்து வருகிறார். ஆங்கரிங்கில் எந்தளவுக்கு ஆர்வம் இருக்கிறதோ, அதே அளவுக்கு பாட்டு பாடுவதிலும், நடனமாடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் பாவனா.

மேலும், தனது சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் பாவனா, அடிக்கடி தனது நடனமாடும் வீடியோ, பாடல் பாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதேபோல பல போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளிட்டு வருகிறார்.

அதிலும் வித்யாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை வெளியிடுவதும் வழக்கம். அந்த வகையில், இவர் தற்போது வித்தியாசமாக புடவை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக பாவனா வெளியிடும் புகைப்படங்கள் அதிகம் ரசிகர்கள் மத்தியில் கிண்டல் செய்யப்பட்டு வருவது வழக்கம். அ

திலும் இவர் இசையமைப்பாளர் அனிருத் போல இருப்பதாகவே ரசிகர்கள் மத்தியில் அதிக கிண்டலடிக்கப்பட்டு வந்தார். இருப்பினும் மனம் தளராத பாவனா விமர்சனங்களை நெகட்டிவாக எடுத்துக்கொள்ளலாம் எப்போதும் திடமான மனதுடன் பாசிட்டிவாக இருப்பது பாராட்டத்தக்கது.

https://www.instagram.com/p/CWDT134NWbh/?utm_source=ig_embed&utm_campaign=loading

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories