December 6, 2025, 11:32 AM
26.8 C
Chennai

இந்த ஆப் இருந்தா உடனே டெலிட் பண்ணுங்க..!

cell phone
cell phone

தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது..

நாம் பெரும்பாலும் அனைத்து வேலைகளுக்குமே ஸ்மார்ட்போன்களையே நம்பி உள்ளோம்..

அந்தவகையில் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கூகுள் பிளேஸ்டோர் மட்டுமின்றி தெரியாத தளங்களில் இருந்து அடிக்கடி செயலிகளை பதிவிறக்கம் செய்கிறார்கள்.

அதில் உள்ள செயலிகள் பல தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும் என்பதாலும், ஹேக்கர்கள் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடக்கூடும் என்பதாலும் கூகுள் நிறுவனம் அவ்வப்போது ஆபத்தான செயலிகளை நீக்கி வருகிறது.

மேலும், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகள் சில, தீம்பொருள் மற்றும் வைரஸ்களை தொலைபேசியில் கொண்டு வருகின்றன,

இதன் காரணமாக நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். அந்த வகையில் இன்று ஆபத்தான 5 செயலிகளைப் பற்றி பார்க்கப் போகிறோம்.. அவை உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால், அவற்றை உடனடியாக நீக்குங்கள்.

Classic Emoji Keyboard : இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்தால், உங்கள் கீபோர்டின் வடிவமைப்பு மற்றும் தீம் போன்றவற்றை மாற்றுவதன் மூலம் நீங்கள் பயன்படுத்தக்கூடிய கீபோர்டு பயன்பாடாகும்.

ஆனால் இந்த பயன்பாடு மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுகிறது.. இது உங்கள் தனிப்பட்ட திருட சாத்தியக்கூறுகள் உள்ளதால் இதை உடனடியாக நீக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது..

Battery Charging Animation : இந்த செயலியின் மூலம், உங்கள் ஸ்மார்ட்போனுக்கான வால்பேப்பர்களை பதிவிறக்கம் செய்யலாம், இது வேகமாக சார்ஜ் செய்யும். இந்த செயலியில் தீங்கிழைக்கும் வைரஸ்கள் நிறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.. எனவே இந்த செயலியையும் நீங்கள் போனில் இருந்து நீக்க வேண்டும்..

Superhero Effect : இந்த செயலியின் மூலம், உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு சூப்பர் ஹீரோ எஃபெக்ட்களை கொண்டு வரலாம். இந்த செயலி பாதுகாப்பானதாக கருதப்படவில்லை. இதன் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம் என்று கூறப்படுகிறது..

Volume Booster Louder Sound Equalizer : இந்த செயலியின் உதவியுடன் உங்கள் தொலைபேசியின் ஒலியளவை அதிகரிக்கலாம் மற்றும் தொலைபேசியின் திறனை விட சிறந்த ஒலி தரத்தைப் பெறலாம். ஆனால் இந்த செயலியால் தீங்கிழைக்கும் வைரஸ்கள் உங்கள் போனிற்குள் நுழையலாம்.. எனவே இந்த செயலியை உங்கள் மொபைலில் இருந்து உடனடியாக நீக்கவும்.

Emoji-One Keyboard : இந்த செயலியின் மூலம், சேட் செய்யும் போது வழக்கத்தை விட வித்தியாசமான எமோஜிகளை பெறுவீர்கள். இந்த பயன்பாடு பல பயனர்களை ஈர்க்கிறது. ஆனால் பாதுகாப்பானது அல்ல. இது தகவல்களை திருட வாய்ப்புள்ளதால் இதையும் உங்கள் போனில் இருந்து நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories