December 5, 2025, 2:32 PM
26.9 C
Chennai

6வது முறையாக… ஒரு கோடிக்கும் அதிகமான பேருக்கு தடுப்பூசி! சாதனை இந்தியா!

vaccination history - 2025

இந்தியாவில் சனிக்கிழமை 1.03 கோடி டோஸ்கள் போடப்பட்டன… இதன் மூலம், நம் நாட்டில் 6 வது முறையாக ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான பேருக்கு தடுப்பூசி போடப் பட்டு சாதனை செய்யப் பட்டுள்ளது.

இந்தியாவில் 50 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர், தடுப்பூசி போட தகுதியுடையவர்களில் இந்தியாவில் பாதி பேர் இரு தவணைகளையும் செலுத்தி கொண்டனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி…. 50.35 சதவீதம் பேர் இரு தவணைகளையும் செலுத்தி கொண்டனர்… என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது!

நாட்டில் ஆறாம் முறையாக ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது. ஒட்டுமொத்த டோஸ் எண்ணிக்கை 127.54 கோடியை கடந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பணிகளை மத்திய – மாநில அரசுகள் விரைவுபடுத்தி உள்ளன. பின்தங்கிய சில வட மாநிலங்களில் பணிகளை துரிதப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியது. இதனால் பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக தடுப்பூசி பணிகள் வேகம் எடுத்துள்ளன.

இதற்கிடையே, உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் தடுப்பூசியை தேடி வந்து பெறுகின்றனர். இதனால் நேற்று ஒரே நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை, இரவு 8:00 மணிக்கு ஒரு கோடியை கடந்தது; எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிகிறது.

நாட்டில் தடுப்பூசிப் பணிகள் ஜன.16ல் தொடங்கின. முதல் முறையாக தடுப்பூசி செலுத்தப்படும் அளவு, ஆக. 27ல் ஒரு கோடியை கடந்தது.ஆக.31, செப்.6, செப்.27 ஆகிய தேதிகளிலும் ஒரு நாள் செலுத்திய டோஸ்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்.17ம் தேதி 2.5 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப் பட்டது.

தடுப்பூசி டோஸ் ஒரே நாளில் ஒரு கோடியை ஆறாம் முறையாக நேற்று கடந்தது. இதுவரை 127.54 கோடிக்கும் அதிகமான டோஸ் செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories