நிலவில் தெரிந்த மர்மபொருள்.. சீனாவின் ‘யுடு-2’ ரோவர் அனுப்பிய புகைப்படம்!

moon - 2026

நிலவில் மர்ம பொருள் ஒன்று இருப்பதை சீனாவின் ‘யுடு-2’ ரோவர் கண்டுப்பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக விஞ்ஞானிகள் குழு மும்முரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சீனா ‘லாங் மார்ச்- 3பி’ ராக்மெட் மூலம் ‘சாங்கி- 4’ என்கிற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி வைத்தது. அதிலிருந்து ‘யுடு- 2’ ரோவர் நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் யுடு- 2 ரோவர் அனுப்பியுள்ள புகைப்படத்தில் மர்ம பொருள் ஒன்று நிலவில் காணப்பட்டது. இதுதொடர்பான ஆய்வுகளில் சீனா தீவிரமாக இறங்கியுள்ளது. விஞ்ஞான உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ள இந்த பொருள் குறித்து, விரைவில் விடையளிக்க வேண்டும் என சீனா முனைப்பு காட்டி வருகிறது.

அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அறிவியல் பிரிவு செய்தியாளர் ஆண்ட்ரூ ஜோன்ஸ், வோன் கர்மன் பாறைப் பகுதியில் இருந்து 80 கி.மீ., துாரத்தில் யுடு – 2 படம் எடுத்து அனுப்பியுள்ளது. அப்படி அனுப்பப்பட்ட புகைப்படத்தில் அறுங்கோண வடிவில் மர்மமான பொருள் இடம்பெற்றுள்ளது.

இதை துல்லியமாக கணிப்பது கடினமாக உள்ளது. முன்னதாக அனுப்பபப்ட்ட படங்களில் பாறைகள் இப்படி காட்சி தந்தது உண்டு. அதனால் இதுவும் அப்படிப்பட்ட பாறையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. யுடு – 2 இன்னும் நெருக்கமாகச் செல்லும் போது மர்ம பொருள் என்னவென்பது தெரியவரும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories