இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க்: ஜனவரி 1 முதல் புதிய விதிமுறைகள்!

India Post Payment Bank - 2026

இந்திய தபால் துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி வருகிற ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் அனுப்பினால் அல்லது பணம் டெபாசிட் செய்தால் அதற்கு இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

அடிப்படை சேமிப்பு கணக்குகளில் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 4 முறை மட்டுமே இலவசமாக பணத்தை வித்டிரா செய்ய முடியும்.

ஐந்தாவது முறை வித்டிரா செய்தால் அதற்கு குறைந்தபட்சம் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது 0.50 சத வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். பணம் டெபாசிட் செய்வதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது.

ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம். அடிப்படை சேமிப்பு கணக்குகள் தவிர மற்ற சேமிப்பு கணக்குகளும் நடப்பு கணக்குகளுக்கும் ஒரு மாதத்தில் 25 ஆயிரம் வரையில் வித்திட்ட செய்தால் அதற்கு கட்டணம் கிடையாது.

அந்த வரம்பை மீறி பணம் எடுக்கும்போதே 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும்.

டெபாசிட்டை பொருத்தவரையில் அடிப்படை சேமிப்பு கணக்கு தவிர மற்ற சேமிப்பு கணக்குகளில் இரு மாதத்தில் அதிகபட்சமாக 10 ஆயிரம் வரையில் டெபாசிட் செய்யலாம்.

அதனைத் தாண்டி டெபாசிட் செய்யும் போது கட்டணம் செலுத்த நேரிடும். ஆதார் இணைப்புடன் கூடிய பேமெண்ட் அமைப்பில் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் மூலமாக பண பரிவர்த்தனை செய்தால் கட்டணம் எதுவும் இல்லை.

இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories