வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: SBI!

sbi - 2026

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

எஸ்பிஐ வங்கி
IMPS Immediate Payment Service சேவைக்கான வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் பல நாள் கோரிக்கை தற்போது நிறைவேற்றியுள்ளது.

கூடவே மற்றொரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் இந்த வசதிக்கு சேவை கட்டணம் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் பேங்கிங் சேவையை ஊக்குவிக்கும் வகையில், இன்டர்நெட் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் செய்யப்படும் 5 லட்சம் வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு எந்தவித சேவைக் கட்டணமும் விதிக்கப்படுவதில்லை என பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் வழியாக பணம் செலுத்துபவர்களுக்கு IMPS சேவை மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் உடனடியாக பணம் அனுப்ப முடியும். தேவைப்படுபவர்களுக்கு எல்லா நாட்களும் எல்லா நேரத்திலும் பணம் அனுப்ப முடியும். விடுமுறை நாட்களில் கூட இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

அதே நேரம் இந்த சேவைக்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் . எஸ்பிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்படி, 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான IMPS பரிவர்த்தனைகளுக்கு 20 ரூபாய் கட்டணம் ஜிஎஸ்டியுடன் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை ஏற்கெனவே இருக்கும் எஸ்பிஐ வங்கியின் NEFT/RTGS பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களுடன் ஒத்துப்போகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories