வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: SBI!

sbi - 2026

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

எஸ்பிஐ வங்கி
IMPS Immediate Payment Service சேவைக்கான வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் பல நாள் கோரிக்கை தற்போது நிறைவேற்றியுள்ளது.

கூடவே மற்றொரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் இந்த வசதிக்கு சேவை கட்டணம் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் பேங்கிங் சேவையை ஊக்குவிக்கும் வகையில், இன்டர்நெட் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் செய்யப்படும் 5 லட்சம் வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு எந்தவித சேவைக் கட்டணமும் விதிக்கப்படுவதில்லை என பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் வழியாக பணம் செலுத்துபவர்களுக்கு IMPS சேவை மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் உடனடியாக பணம் அனுப்ப முடியும். தேவைப்படுபவர்களுக்கு எல்லா நாட்களும் எல்லா நேரத்திலும் பணம் அனுப்ப முடியும். விடுமுறை நாட்களில் கூட இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

அதே நேரம் இந்த சேவைக்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் . எஸ்பிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்படி, 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான IMPS பரிவர்த்தனைகளுக்கு 20 ரூபாய் கட்டணம் ஜிஎஸ்டியுடன் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை ஏற்கெனவே இருக்கும் எஸ்பிஐ வங்கியின் NEFT/RTGS பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களுடன் ஒத்துப்போகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories