பான்+ஆதார்.. மார்ச் 31க்குள் இணைக்காவிடில் ரூ.10000 அபராதம்!

adhar pan - 2026

மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க தவறும்பட்சத்தில் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

பான் கார்டு என்பது முக்கியமான ஆவணமாகும். வருமான வரி ரிட்டன் முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது வரை, காப்பீடு செய்ய அல்லது ஏதேனும் அரசாங்க திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள பான் கார்டு அவசியம்.

ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் பான் கார்டு அவசியம். தற்போது மொபைல் எண் மற்றும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது அவசியமாகிவிட்டது.

பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு முதலில் செப்டம்பர் 30, 2021 என நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) நிரந்தர கணக்கு எண் இந்த காலக்கெடுவை 31 மார்ச் 2022 வரை 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

அதன்படி மார்ச் 31 ஆம் தேதிக்குள் உங்கள் பான் கார்டை ஆதார் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும். அப்படி இணைக்கப்படாவிட்டால், பான் கார்டு செயலற்றதாகிவிடும். அதுமட்டுமின்றி, 1,000 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும், வருமானக் கணக்கு தாக்கல் செய்யாததற்காக ஐடி சட்டத்தின் 234, F பிரிவின் கீழ் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கத் தவறினால், பான் எண்ணை வழங்க முடியாது.

அதுமட்டுமல்லாமல், வருமானத்தை தாமதமாக தாக்கல் செய்வதற்கு வட்டி விதிக்கப்படும். பிரிவு 139A இன் விதிகளுக்கு இணங்காததன் கீழ் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

சில நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதை இந்த பிரிவு கட்டாயமாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது ..

www.incometaxindia.gov.in/pages/pan.aspx என்ற வருமான வரித்துறை இணையதளத்தைப் பார்வையிடவும்
Link Aadhaar என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆதார் மற்றும் பான் எண் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பவும்
பின்னர் கேப்ட்சாவை உள்ளிடவும்
பின் Link Aadhaar” என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும் அதன் பிறகு உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories