உங்கள் இருப்புத்தொகை என்ன.. ஒரு மிஸ்டு கால் போதும்!

bank - 2026

இன்டர்நெட் மூலம் இப்போது பெரும்பாலான வங்கி சேவைகளை பெற முடிகிறது. நீங்கள் நெட் பேங்கிங் பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்கில் லாகின் செய்து அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கான பேலன்ஸ் செக்கிங், பிறரது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புவது, தகவல் புதுப்பிப்பு போன்ற பல்வேறு செயல்களை செய்ய முடியும் என்பது பொதுவாக எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயமாகும்.

ஒருவேளை நீங்கள் நெட்ஒர்க் கிடைக்காத அல்லது சரி இல்லாத இடத்தில் இருக்கும் போது உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் பேலன்ஸ் செக் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது.

நெட்ஒர்க் கவரேஜ் சரியில்லாத பகுதியில் சிக்கி இருக்கும் போது கூட உங்களால் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை செக் செய்ய முடியும். எப்படி என்பதை பார்ப்போம்.

எஸ்பிஐ குவிக் – மிஸ்டு கால் பேங்கிங் சேவையின் கீழ் ஏதேனும் சேவையைப் பெற நீங்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு, நீங்கள் REG என டைப் செய்து, பின்னர் உங்கள் கணக்கு எண்ணை எழுதி இடைவெளி கொடுத்து 09223488888 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். REG Account Number என்ற 09223488888க்கு அனுப்பவும். உங்கள் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள அதே எண்ணிலிருந்து இந்த செய்தியை அனுப்புவதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 09223766666 என்ற இலவச எண்ணை வழங்கியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எஸ்பிஐ கணக்கில் இருப்பு தொடர்பான தகவல்களைப் பெற விரும்பினால், நீங்கள் 09223766666 என்ற இலவச எண்ணுக்கு மிஸ்டு கால் செய்ய வேண்டும். சில வினாடிகளுக்குப் பிறகு, முழுமையான தகவல் உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

உங்கள் எஸ்பிஐ கணக்கின் இருப்புத் தொகையை நீங்கள் அறிய விரும்பினால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து BAL என டைப் செய்து 09223766666 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். சில வினாடிகளுக்குப் பிறகு, முழுமையான தகவல் உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories