G pay அக்கௌன்ட்: இத தெரிஞ்சுக்கோங்க..!

gpay - 2026

பண பரிமாற்ற முறைகளில் இன்று பல்வேறு தொழில் நுட்பங்கள் உட்புகுந்து விட்டன. மணிக் கணக்கில் வங்கிகளில் காத்திருந்து பணம் டெபாட்சிட் மற்றும் பணம் எடுக்க காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

இதன் மூலம் இலவசமாக பணத்தை அனுப்பவும், டெபாசிட் செய்து கொள்ள முடியும். இதன் பில்கள், இலவ்ச ஆன்லைன் ஷாப்பிங் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

கூகுள் பே கணக்கினை தொடங்க வங்கிக் கணக்கு அவசியம். வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம். ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும். இன்டர்நெட் கனெக்சனும் இருக்க வேண்டும். எனினும் இதற்கு மற்ற கேஓய்சி ஆவணங்கள் எதுவும் இல்லை.

முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் கூகுள்பே செயலியினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதனை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்த பிறகு, உங்களது வங்கிக் கணக்குடன் அப்டேட் செய்யப்பட்ட மொபைல் எண்ணை அப்டேட் செய்யவும். அடுத்ததாக நெக்ஸ்ட் என்பதை கிளிக் செய்யவும்.

இது அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதில் உங்கள் மெயில் ஐடியினை கேட்கும். மெயில் ஐடியினை பதிவு செய்த பிறகு, அந்த பக்கத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ற பாக்ஸினை கிளிக் செய்து விட்டு நெக்ஸ்ட் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

இதன் பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை பதிவு செய்யவும். சில சமயம் தானாகவே உள்ளீடு செய்து கொள்ளும்.

இதனை அப்டேட் செய்த அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதில் செக்யூரிட்டி கோடினை கேட்கும். அதில் ஸ்கீரினில் என்ன லாக் ஆப்சன் வைத்துள்ளீர்களோ அதனையே வைத்துக் கொள்ளலாம்.

அல்லது வேறு லாக் ஆப்சனையும் வைத்துக் கொள்ளலாம். இதில் உங்களது மொபைல் ஸ்கீரின் லாக் என என்பதை தேர்வு செய்யலாம். அல்லது Create Google PIN என்பதை தேர்வு செய்யலாம்.

இதன் மூலம் 4 இலக்க நம்பரை உருவாக்கலாம். இதனை உருவாக்கிய பின்னர் கூகுபே-யின் ஹேம் பேஜ் வரும். அதனை உங்கள் பேங்க் அக்கவுண்ட் உடன் இணைக்க வேண்டும்.

அப்படி இணைத்த பிறகு நீங்கள் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். அதெல்லாம் சரி எப்படி கேங்க் அக்க்கவுண்ட் உடன் இணைப்பது?

உங்களது கூகுள்பே கணக்கினை தொடங்கினால், மேலாக இடதுபுறம் உங்களுடைய பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் கீழாக வங்கிக் கணக்கை இணைக்க (Add bank Account) என்ற ஆப்சனை கொடுக்கவும். அது அடுத்த பக்கத்தில் தொடங்கும்.

இதில் உங்களின் வங்கி என்ன ஆப்சனோ அதனை கிளிக் செய்யவும். அந்த வங்கியினை கிளிக் செய்தால், அதன் பிறகு உங்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணினை கொடுக்கவும்.

அதில் உங்களது வங்கி கணக்கு உங்கள் போனுடன் அல்லது சிம் கார்டுடன் இணைத்திருக்க வேண்டும் என்ற ஆப்சன் வரும். அதனை செலக்ட் செய்த பிறகு, நீங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொபைல் பின்னை தவிர வேறு எண்ணினை பயன்படுத்த விரும்பினால் Use different number என்ற ஆப்சனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெரிபிகேஷன் முடிந்துவிட்டால் பச்சை டிக் வரும். இது வந்தாலே உங்கள் கூகுள் பே கணக்குடன் இணைக்கப்பட்டு விட்டது என அர்த்தம். இதன் பிறகு நீங்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது என அர்த்தம்.

அதன் பிறகு உங்களது ஏடிஎம் கார்டினை இணைக்க வேண்டும். அதில் கார்டின் கடைசி ஆறு இலக்க நம்பரை கேட்கும். அதனை பதிவு செய்த பிறகு கார்டு எக்ஸ்பெய்ரி நம்பரை கேட்கும்.

அதனை கொடுத்த பிறகு உங்கள் மொபைல் எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது என அர்த்தம். இதன் மூலம் மிக எளிமையான பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories