G pay அக்கௌன்ட்: இத தெரிஞ்சுக்கோங்க..!

gpay - 2026

பண பரிமாற்ற முறைகளில் இன்று பல்வேறு தொழில் நுட்பங்கள் உட்புகுந்து விட்டன. மணிக் கணக்கில் வங்கிகளில் காத்திருந்து பணம் டெபாட்சிட் மற்றும் பணம் எடுக்க காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

இதன் மூலம் இலவசமாக பணத்தை அனுப்பவும், டெபாசிட் செய்து கொள்ள முடியும். இதன் பில்கள், இலவ்ச ஆன்லைன் ஷாப்பிங் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

கூகுள் பே கணக்கினை தொடங்க வங்கிக் கணக்கு அவசியம். வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம். ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும். இன்டர்நெட் கனெக்சனும் இருக்க வேண்டும். எனினும் இதற்கு மற்ற கேஓய்சி ஆவணங்கள் எதுவும் இல்லை.

முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் கூகுள்பே செயலியினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதனை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்த பிறகு, உங்களது வங்கிக் கணக்குடன் அப்டேட் செய்யப்பட்ட மொபைல் எண்ணை அப்டேட் செய்யவும். அடுத்ததாக நெக்ஸ்ட் என்பதை கிளிக் செய்யவும்.

இது அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதில் உங்கள் மெயில் ஐடியினை கேட்கும். மெயில் ஐடியினை பதிவு செய்த பிறகு, அந்த பக்கத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ற பாக்ஸினை கிளிக் செய்து விட்டு நெக்ஸ்ட் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

இதன் பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை பதிவு செய்யவும். சில சமயம் தானாகவே உள்ளீடு செய்து கொள்ளும்.

இதனை அப்டேட் செய்த அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதில் செக்யூரிட்டி கோடினை கேட்கும். அதில் ஸ்கீரினில் என்ன லாக் ஆப்சன் வைத்துள்ளீர்களோ அதனையே வைத்துக் கொள்ளலாம்.

அல்லது வேறு லாக் ஆப்சனையும் வைத்துக் கொள்ளலாம். இதில் உங்களது மொபைல் ஸ்கீரின் லாக் என என்பதை தேர்வு செய்யலாம். அல்லது Create Google PIN என்பதை தேர்வு செய்யலாம்.

இதன் மூலம் 4 இலக்க நம்பரை உருவாக்கலாம். இதனை உருவாக்கிய பின்னர் கூகுபே-யின் ஹேம் பேஜ் வரும். அதனை உங்கள் பேங்க் அக்கவுண்ட் உடன் இணைக்க வேண்டும்.

அப்படி இணைத்த பிறகு நீங்கள் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். அதெல்லாம் சரி எப்படி கேங்க் அக்க்கவுண்ட் உடன் இணைப்பது?

உங்களது கூகுள்பே கணக்கினை தொடங்கினால், மேலாக இடதுபுறம் உங்களுடைய பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் கீழாக வங்கிக் கணக்கை இணைக்க (Add bank Account) என்ற ஆப்சனை கொடுக்கவும். அது அடுத்த பக்கத்தில் தொடங்கும்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

இதில் உங்களின் வங்கி என்ன ஆப்சனோ அதனை கிளிக் செய்யவும். அந்த வங்கியினை கிளிக் செய்தால், அதன் பிறகு உங்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணினை கொடுக்கவும்.

அதில் உங்களது வங்கி கணக்கு உங்கள் போனுடன் அல்லது சிம் கார்டுடன் இணைத்திருக்க வேண்டும் என்ற ஆப்சன் வரும். அதனை செலக்ட் செய்த பிறகு, நீங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொபைல் பின்னை தவிர வேறு எண்ணினை பயன்படுத்த விரும்பினால் Use different number என்ற ஆப்சனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெரிபிகேஷன் முடிந்துவிட்டால் பச்சை டிக் வரும். இது வந்தாலே உங்கள் கூகுள் பே கணக்குடன் இணைக்கப்பட்டு விட்டது என அர்த்தம். இதன் பிறகு நீங்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது என அர்த்தம்.

அதன் பிறகு உங்களது ஏடிஎம் கார்டினை இணைக்க வேண்டும். அதில் கார்டின் கடைசி ஆறு இலக்க நம்பரை கேட்கும். அதனை பதிவு செய்த பிறகு கார்டு எக்ஸ்பெய்ரி நம்பரை கேட்கும்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

அதனை கொடுத்த பிறகு உங்கள் மொபைல் எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது என அர்த்தம். இதன் மூலம் மிக எளிமையான பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories