நாடு முன்னேறிவிட்டது! நீங்கள் எப்ப திருந்துவீங்க?

judgement - 2026

நாடு முன்னேறிவிட்டது! நீங்கள் எப்ப திருந்துவீங்க! இது மக்களின் கேள்வி..! நேற்று ஓர் ஆசிரியை கொலையில் 5 மணி நேரத்தில் நவீன தொழில்நுட்பமான செல்போன் டவர், கால்ஸ், சிசிடி கேமரா பதிவை கொண்டு கொலையாளி கைது செய்யபட்டான்.

2 மணி நேரத்தில் காணாமல் போன குழந்தையை காவல்துறை அதிகாரி ரோந்து பணியின் போது கண்காணித்து கண்டுபிடித்து கொடுத்துள்ளார்.

சந்தேகத்திடமான நபரை பிடிக்கும் போது ஆபத்தானவன் என புரிந்து அவனை தந்திரமாக பிடித்தபோது பயங்கரமான திருடன் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் 59 நிமிடங்களில் ஒரு கோடி வரை கடன் பெற திட்டம் அறிவித்துள்ளார். புரோஸஸ் தாமதமாகக்கூடாது என்பதுதான் இதில் விசேஷம்..

ஆனால், கொலைக்குற்றவாளியை 5 மணி நேரத்தில் பிடித்தபோதும், அவனுக்கு தண்டனை இன்னும் ஐந்தாண்டுகளாளிவாது வழங்கப்படுமா? 1991 கொலை குற்றவாளிக்கே, (85 வயதில்) கடந்த வாரம் தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.. ஜட்ஜ் சார்!

ப.சி. முதல் நக்ஸல் வரை உடனடியாக ஜாமீன், ரத்து, விசாரணைக்குத் தடை, தள்ளுபடி செய்ய உடனடியாக உத்திரவுகளை தர முன் வரும் நீதி மன்றம்.. வழக்கை தடுப்பது எப்படி என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்தியாவை முன்னேற்றுகிறது..

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

சமாதிக்கும், சட்டசபை விவகாரத்திற்கும் நள்ளிரவில் கூடும் நீதிமன்றம், ஜல்லிக்கட்டிற்கும், தீபாவளிக்கும், ஐயப்பன் வழிபாடு விவகாரத்திற்கும் உங்கள் அவசரத்திற்கு விசாரிக்க முடியாது என பல கோடி மக்களின் மனங்களை காயப்படுத்தி, சில அரசியல்வாதிகளின் மனங்களைக் குளிர வைக்கும் இரட்டை நிலைப்பாட்டை எப்போ கைவிடப் போறீங்க.. மை லார்ட்!

போலி வழக்குரைஞர்களை கண்டுபிடிக்கவே நீதிமன்றத்தால் முடியல.. ஆதார் கார்டை கேட்காதே.. என கூச்சல் போடும்போதே.. சந்தேகம் குற்றவாளிகள் மீது வரவில்லை.. குற்றவாளிகளை தப்பிக்க வைக்க காட்டும் விசுவாசத்தின் மீதுதான் வருகிறது!

என்னமோ போங்க.. மக்கள் இப்போலாம்.. நீதி மன்றத்தின் நீண்ட நெடிய படிக்கட்டுகளில் நடக்கும் லஞ்சம், லாவண்யம், அரசியல் பாசம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, மத விசுவாசம்.. இதற்கிடையில் தங்களுக்கும் நீதியை தேடுவதற்கு பயப்படுகிறார்கள்..

நீதி பாதியாகி.. மீதி நீதிக்கு எதிராக இருப்பது….  ஜனநாயகத்தின் நாலாவது தூண் சீழ் பிடித்திருப்பதையே காட்டுகிறது..

சின்னகவுண்டர் படத்தில் வரும் சீன் போல, ஜவ்வு மிட்டாய் போல, வழக்கை இழுக்கும் நடைமுறையை எப்போ மாற்றபோறீங்க..? எப்போ திருந்துவீங்க?!

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

நாடு முன்னேறிவிட்டது! நீங்கள் எப்ப திருந்துவீங்க?

  • பசுத்தாய் கணேசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories