10 நிமிட தாமதத்துக்காக ‘வாத்து நடை’ தண்டனை; மாணவன் மயங்கி விழுந்து பலியான பரிதாபம்!
10 நிமிடம் தாமதமாக வந்த மாணவனை வாத்து போல முட்டி போட்டு நடந்து செல்லும் தண்டனை கொடுக்கப் பட்டது. இதனால் மாணவன் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். பெற்றோர் அளித்த புகாரின் பேரில்...
ஆண்டாள் விவகாரத்தில் அமைதியாக இருக்கும் அரசு; தகுந்த விலை கொடுக்க வேண்டி வரும் என ராம.கோபாலன் எச்சரிக்கை!
இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என 16 பேர், யாருடைய அழுத்தத்தின் காரணமாகவோ வைரமுத்துவிற்கு ஆதரவு என ஓர் அறிக்கையை நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
டிச.4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்: திவாகரன்
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது தமிழகத்தில் எங்கள் மருத்துவமனையின் கிளைகள் பல இடங்களில் உள்ளன. முதலில் அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். பிறகு அறிவிக்கலாம் என்றனர்... என பேசினார்.
சரியான பதிலடி கொடுத்திருந்தால்…? : ஹெச்.ராஜா
நாம் சரியான பதிலடி கொடுத்திருந்தால், இது நடந்திருக்காது என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞானி காலமானார்
திங்கள்கிழமை இன்று அதிகாலை காலமானார். கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப் பட்டுள்ளது. இன்று
வைரமுத்துவை மிரட்டுவோருக்கு வைகோ கண்டனம்
கவிப்பேரரசர் வைரமுத்துவை மிரட்டுவோருக்கு
வைகோ கண்டனம்
வைரமுத்துவை மிரட்டக் கூடாது: ஸ்டாலின்
“சிலர் தங்களின் சுயநலனுக்காக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மீதும், தினமணி நாளிதழ் மீதும் அராஜகமான கருத்துகளைத் தெரிவிப்பதோடு அவர்களை மிரட்டுவது கடும் கண்டனத்திற்குரியது”கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின்...
அப்போது வராத அச்சம் இப்போது வந்துள்ளதா?: பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதில்
அப்போது எல்லாம் ஜடம் போல் இருந்த பாரதி ராஜா அவர்கள் இப்போது வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதேன்... என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வைரமுத்து பேச்சுக்கு எதிர்ப்பு: புதுவையில் ஜீயர் கண்டன ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் ஸ்வாமி தலைமையில் திரளான மக்கள் கலந்து கொள்ள, போராட்டம் நடத்தப் பட்டது.
போகி எரிப்பு: திருவண்ணாமலை ஆட்சியர் வேண்டுகோள்
எரிப்பதை தவிர்த்து பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை சீர்குலைக்க சதி; பஸ் ஸ்ட்ரைக் முடிவுக்கு வரவேண்டும்
தொழிலாளர்களுக்கும், தமிழக அரசுக்கும் இந்து முன்னணி வேண்டுகோள்..
தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை
தியாகராய நகரில் உள்ள பிரபல ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்த மிழகம், கேரளா உட்பட நாடு முழுவதும் உள்ள கிளை அலுவலகங்களிலும், உரிமையாளரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று...