சென்னை

திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் செல்ல தடை!

அண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை)

எந்திரத்தால் காயமடைந்த பாம்பிற்கு ட்ரீட்மென்ட்!

ஐந்தடி நீளமுள்ள இரண்டு நல்ல பாம்புகள் அந்த பகுதியில் பதுங்கி இருந்தன. அதில் ஒரு நல்ல பாம்பு எந்திரத்தில் சிக்கி காயம் அடைந்தது.

கொரோனா சிகிச்சையில் இருந்த சிவசங்கர் மாஸ்டர் காலமானார்!

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவரது மருத்துவ சிகிச்சைகளுக்கு போதிய பணம் இல்லாததால், அவரது மகன் அஜய்

பட்டாக் கத்தியுடன் சுற்றும் இளைஞர்கள்; ‘விடியா அரசு’க்கு எடப்பாடி அட்வைஸ்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், போலீசாருக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும் திமுக அரசு மீது குற்றச்சாட்டுகள்

சென்னையில் உள்ள ஐஐடியில் உதவிப் பேராசிரியர் பணி!

சென்னையில் உள்ள ஐஐடியில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல்...

ஷாலினியின் பிறந்த நாள்: வைரலாகும் தல ஃபோட்டோ!

திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
- 2026

பிரபல எழுத்தாளர் கோவி மணிசேகரன் காலமானார்!

குற்றாலக் குறிஞ்சி' என்ற நூலுக்கு 1992-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

இளைஞருக்கு வந்த வாட்ஸ்அப் வீடியோ கால்.. எச்சரிக்கும் சைபர் கிரைம்!

மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டிய நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீஸில் வினோத் புகார் அளித்துள்ளார்.

பவர் பேங்க் செயலி மூலம் மோசடி.. புகாருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் போன் நம்பர் வெளியீடு!

காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏசியிலிருந்து விழுந்த எலி.. கை விட்ட நபருக்கு நேர்ந்த விபரீதம்!

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு அருகில்

நாளை கடைசி! விழுப்புரம் அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணி!

தமிழக அரசிற்கு உட்பட்ட விழுப்புரம் அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் காலியாக உள்ள Record Clerk, பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 156 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு பி.எஸ்சி,...

சென்னைக்கு ஆபத்து நீங்கியது; தேங்கிய நீர் விரைவில் வெளியேற்றப் படுமாம்!

பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன் அவைகள் வெளியே
- 2026

Recent articles