சுபாஷிதம்: வீட்டுத் திருடன்!

subhashitam_1
subhashitam_1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

77. வீட்டுத் திருடன்

ஸ்லோகம்:

யத்ராத்மீயோ ஜனோ நாஸ்தி பேதஸ்தத்ர ந வித்யதே |
குடாரை: தண்டநிர்முக்தை: பித்யந்தே தரவ: கதம் ||

பொருள்:

சொந்த மனிதர்கள் மூலமாகவே ஆபத்துகள் விளையும். கோடாலியை பிடித்துக் கொள்ளும் கட்டை இல்லாவிட்டால் மரத்தை வெட்ட முடியாது அல்லவா? அந்த கோடாலியின் கைப்பிடி எங்கிருந்து வந்தது? மரத்திலிருந்தே அல்லவா? அவ்விதமாக மரத்துக்கு கேடு செய்யும் கோடாலிக்கு உதவுவது மரத்தின் ஒரு பகுதியே.

விளக்கம்:

வீட்டுத் திருடனை பிடிப்பது கடினம் என்பார்கள். தாயாதி, பங்காளிகள் இருக்கும்போது வீட்டிற்கு வேறு நெருப்பு எதற்கு என்ற பழமொழியும் உள்ளது. இப்படிப்பட்ட யோசிக்க வைக்கும் மொழியில் உள்ளது இந்த ஸ்லோகம்.

எதிர்கட்சியின் உள் விவகாரம் அறிந்தவரை நம் பக்கத்திற்கு இழுத்துக் கொண்டு அவர்களைக் கொண்டே எதிரிகளை வெற்றி பெறுவது ஒரு ராஜதந்திரம். அவ்வாறு எதிர்க்கட்சிக்காரர்களை எதிர்த்து தேர்தலிலும்  வாணிபத்திலும் வெற்றிபெற்ற உதாரணங்கள் எத்தனையோ உள்ளன.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இந்தியாவில்  நடக்கும் தீவிரவாதத் தாக்குதலுக்குக் காரணம்  பாகிஸ்தானின் தூண்டுதல்.  அங்கிருந்து வரும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் நம் நாட்டு மக்களின் உதவியோடுதான் இதெல்லாம் நடக்கிறது என்பது உண்மை. 

அரசியல் வேறுபாடுகளாலும் மத மூடநம்பிக்கையாலும் பணத்திற்கு ஆசைப்பட்டும் எதிரிகளோடு கைகலந்து, தான் அமர்ந்திருக்கும் மரக்கிளையைத் தானே வெட்டியது போல் பணிபுரியும் வீட்டு திருடர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க வைக்கும் சுலோகம் இது.

மரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் கோடாலியின் கைப்பிடி போன்றவரே இந்த தீவிரவாதிகளுக்கு நாட்டு  ரகசியங்களைத் தெரிவித்து அடைக்கலம் அளிக்கும் தீயவர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

Topics

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories