ஆன்மிகக் கட்டுரைகள்

சம்ஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும் (27): கதானுகதிக நியாய: !

பிச்சைக்காரன் கதையில் பிச்சைக்காரனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் குருட்டுத்தனமாக யோசிக்காமல் பின்பற்றுபவர்கள் எத்தனை நஷ்டமடைகிறார்கள்   தெரியுமா?

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (பகுதி 26): ஜல மௌக்திக நியாய:

ஞானச் செல்வம் உடையவர்களோடு சிநேகமாக இருக்க வேண்டும். ஞானிகளை  உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற  ஊக்கத்தைக் கொடுக்கிறது இந்த ஜல மௌக்திக நியாயம்.

ஸ்வாமி கூரத்தாழ்வான்

தன்னுடைய அனைத்து செல்வங்களையும் கூரத்திலேயே விட்டு, தன்னுடைய தர்மபத்னியுடன் திருவரங்கம் சென்று அங்கு உஞ்சவ்ருத்தி (பிக்ஷை) பண்ணி வாழ்ந்து வந்தார்.

இன்று தை அஸ்தம் நட்சத்திரம்-சுவாமி கூரத்தாழ்வார் அவதாரம் தினம் ..

பகவத் ராமானுஜரின் சீடர்களில் முதன்மையானவர் கூரத்தாழ்வார். காஞ்சிபுரம் அருகேயுள்ள கூரம் என்ற கிராமத்தில் 1010-ம் ஆண்டு செளம்ய வருடம், தை மாதம், அஸ்தம் நட்சத்திரத்தன்று இவர் அவதரித்தார்.இவரது பெற்றோர் கூரத்தாழ்வார் - பெருந்தேவி...

தைப்பூசம் – யாருக்கு உகந்த நாள்? வழிபாடு மாறியது எப்படி?

தமிழர்கள் தைப்பூசத்தைச் சிறப்பாகவே கொண்டாடி வருகிறார்கள். முருகப் பெருமானே எண்ணியபடி!! இந்த நாளில் சிவபெருமானையும் எண்ணி வழிபடுவது சிறந்ததாகும்.

தைப்பூசம்: கந்தனுக்கு உகந்த சொந்தமானவராவோம்!

தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள், அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை என்று போற்றப்பட்ட வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஜோதி
- 2026

இன்று தைப்பூசம்..

தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் இணையும் நாளே தைப்பூசம் . இன்று பிப் 05 ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் உள்ள முருகன் பக்தர்களால் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.முறையான விரதமுறைகளை கடைப்பிடித்து தைப்பூசத்தன்று...

கிருஷ்ணா நதி தீரத்தில் எழுந்த புனிதத் தலங்கள்!

பக்தியும் சக்தியும் ஆர்வமும் இருந்து பார்க்க முடிந்தால் முக்தியும் விமுக்தியும் அருளும் அபூர்வமான புண்ணியத் தலங்கள் பல கிருஷ்ணா நதி தீரத்தில் எழுந்தருளியுள்ளதைக் காண முடியும்.

ரதசப்தமியும் எருக்க இலைக் குளியலும்!

இன்று ரத சப்தமி 28.01.2023மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இந்த உலகில் பாவம் செய்து கொண்டிருக்கிறான். பாவத்தை நம்முடைய கண்கள், காதுகள், கைகள், கால்கள், திமிறிய தோள்கள், வாய், மெய் என்று அனைத்தும் சேர்ந்து...

நலமும் வளமும் தரும் உத்தமச் சடங்கு ‘உதகசாந்தி’!

ஜபம் நடக்கும் சமயத்தில் நாமும் மற்ற லெளகீக கார்யங்களில் ஈடுப்படாமல் ச்ரத்தையுடன் பாரம்பரிய உடையில் மந்திரங்களை செவிமடுப்பது நல்லது.

லீலாசுகரின் ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்!

பாலகிருஷ்ணனின் தெய்வீக காதையை தவக் கண்களால் தரிசித்து கவிஞர்கள் பலர் கானம் இயற்றினார்கள். அவர்களில் லீலாசுகர் ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிருதம் என்ற

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (பகுதி 25): விஷபக்ஷண நியாய:

பதில் – (இல்லாமலென்ன?) காலையில் துணிகளைத் எடுத்துக்கொண்டு போய் மாலையில் திரும்பக் கொடுக்கும் வண்ணாரே இங்கு கொடையாளிகள்.
- 2026

Recent articles