Breaking News
சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (35)- பிபீலிகா கதி ந்யாய:
மெதுவாக ஊர்ந்தாலும் தன் இலட்சியத்தை அடையக் கூடியது எறும்பு என்று உரைக்கிறது இந்த பிபீலிகா கதி (எறும்பு நடை) நியாயம்.
அயோத்தி ராமன் காண்பிக்கும் அற்புதம்!
ஆண் பெண் என்று எல்லா ஹிந்துக்களையும் கவர்கிறவர் ராமர். அவருக்காக மீண்டும் அயோத்தியில் எழும் பிரும்மாண்டமான கலைநயம் மிகுந்த கோவில், ஹிந்துக்கள் அனைவரையும் அயோத்திக்கு ஈர்க்கிறது.
திருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)
முந்தைய பாசுரத்தில் "சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய்” என்று நப்பின்னையை இந்தப் பெண்கள் வேண்டினர். உடனே அவளும் எழுந்து கதவைத் திறக்க வந்தாள்.
அகத்தியர் அருளிய ஹரிகுண மாலையில் – ஹரிநாமத்தின் சிறப்பு!
ஆதிஅயனொடு தேவர்முறையிட ஆசிதருவது ஹரிநாமம்
ஆவிபிரிவுறும் வேளைவிரைவினில் ஆளவருவது ஹரிநாமம்
திருப்பாவை பாசுரம் 14 : உங்கள் புழைக்கடை
உங்கள் வீட்டுப் புழைக்கடையில் உள்ள தோட்டத்தில் அழகான தடாகம் இருக்கிறது. அதில் செங்கழு நீர்ப் பூக்கள் வாய் திறந்து அழகாக
திருப்பாவை – பாசுரம் 12 கனைத்திளம்
எங்கள் ஆற்றாமையை அறிந்து கொண்ட பிறகாவது நீ எழுந்து வரலாகாதா? இது என்ன இப்படி ஓயாத உறக்கம்? இந்த ஊரில் உள்ள வீட்டுக்காரர்கள் அனைவருக்குமே,
திருப்பாவை பாசுரம் – 11 கற்றுக் கறவைக் கணங்கள்
கன்றுகளோடு கூடிய பசுக்களின் கணங்களைக் கொண்டிருப்பவர்கள் இந்த கோபாலர்கள். அவர்கள் பசுக்களின் பாலைக் கறப்பவர்கள், எதிரிகளின் செருக்கும் வலிமை
ஆருத்திரா தரிசனம் எனும் திருவாதிரை கண்ணுறல்!
திருவாதிரை களி இருக்குமிடமெல்லாம், அந்த தேர் நகருமிடமெல்லாம் சேர்ந்தனார் மூலம் அருளபட்ட அந்த திருபதிகம் பாடபடட்டும். அப்படி கோவிலும் தேரும் இல்லைஎன்றால் வீட்டிலே விளக்கேற்றி
திருப்பாவை 4ஆம் பாசுரம் – ஆழிமழைக் கண்ணா (விளக்கம்)
மழை எப்படிப் பொழிகிறது என்ற அறிவியல் நுட்பத்தைத் தம் பாசுரத்தில் புகுத்தி, அதற்குக் காரணன் கண்ணனே என்று கூறி, அனைவரும் அவனைப் பிரார்த்தனை
மார்கழி பிறந்தது தங்க ஜரிகை திருப்பாவை புடவையுடன் ஸ்ரீ ஆண்டாள் ..
இன்று டிச 16 இரவு 9.35 க்கு மார்கழி பிறந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸர்வ அலங்காரத்தில் தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட திருப்பாவை புடவையுடன் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார்….. ஸ்ரீ மத்யை விஷ்ணு...
மார்கழித் திங்கள்; ஆண்டாள் வழிகாட்டிய பாவை நோன்பு!
பிஞ்சிலே பழுத்த பழம் என்பதற்கு தற்கால வழக்கில் நாம் கொள்ளும் பொருள் வேறு! ஆனால், இங்கே சொல்லப்பட்ட ஆண்டாளின் தன்மையோ, எவரும் எட்டிப் பார்க்காத
ஸ்ரீராமர் 108 போற்றிகள் (தமிழில்)
ஸ்ரீ ராமர் 108 போற்றிகள்ஆக்கியோன்: குச்சனூர் கோவிந்தராஜ்அயோத்தியில் உதித்தாய் போற்றிஆஞ்சநேயரை ஆட்கொண்டவரே போற்றி.இல் ஒன்றானவனே போற்றி.ஈகையின் பிறப்பிடமே போற்றி.உதாரண புருஷனே போற்றி.ஊழி முதல்வனே போற்றி.எளிமையின் நாயகனே போற்றி.ஏழ்பிறப்பு அறுப்பவனே போற்றி .ஐம்புலன் காப்பவனே போற்றி.ஒப்பில்லா...