December 6, 2025, 4:34 PM
29.4 C
Chennai

ஞானமாகிய யாக குண்டத்திலிருந்து தோன்றியவள்..!

lalithambal - 2025

லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மூன்றாவது நாமம் : ‘சிதக்னி குண்ட சம்ப்பூதா’.

சித்_அக்னி_குண்ட_சம்ப்பூதா- ஞானமாகிய யாக குண்டத்திலிருந்து தோன்றியவள்

பண்டாசுரனிடம் தோல்வியுற்ற தேவர்கள் தேவியைக் குறித்து நடத்திய யாகத்தில், தனது உடற்பகுதிகளை அறுத்து முதலில் ஹோமம் செய்தார்கள். பின்னர் தங்களையே ஹோமம் செய்யத் தொடங்கியதும் தேவியாகப்பட்டவள் அக்னி குண்டத்திலிருந்து வெளிப்பட்டாள்.

அகந்தையையும் மமதையையும் இழந்து ‘தான்’ என்ற உணர்வையே தேவிக்கு அர்ப்பணம் செய்த அக்னிகுண்டமே அந்த அக்னியே  ஞானாக்கினி

மமதைக்கும் அகந்தைக்கும் காரணமாக நிற்கின்ற ஸ்தூல – ஸூக்ஷ்ம – காரண சரீர தொடர்பு கொண்ட “நான்” என்ற உணர்வையே தேவர்கள் ஹோமம் செய்திட, உண்மையான “நான்” ஆகிய தேவி அந்த ஞானாக்னியிலிருந்து தோன்றினாள்.

இதையே பகவத்கீதையில் கிருஷ்ணா பரமாத்மா,
“ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே அர்ஜுன” (4 – 37) என்கிறார்.

மனம், புத்தி, உடலுடன் ஆத்மாவுக்குத் தொடர்பில்லை என்கிற ஞானம் ஒருவனுக்குத் தோன்றிய பின்னர், பிராரப்தக் கர்மத்தின் பயனாக மனம், புத்தி, உடல் இவற்றுடன் சுக துக்கங்களின் தொடர்பு ஏற்பட்டாலும் அவனது மனதில் மகிழ்ச்சி – துக்கம் என்கிற விகாரங்கள் ஏற்படாது. இப்போது செய்யும் கர்மங்களிலும் ‘தான் கர்த்தா’ என்ற அபிமானமும், மமகாரமும், பற்றும், வாசனையும், அழிந்து போய்விட்டதால் அவை மனப் பதிவுகளை ஏற்படுத்தாது. மனப்பதிவுகளே ஏற்படாதபோது விருப்பு – வெறுப்புகள், மகிழ்ச்சி – துயரங்கள், என்ற விகாரங்களும் ஏற்படாது. ஆகவே எல்லா விகாரங்களும், கர்மங்களும், அதன் பலன்களும் சேர்ந்தே அழிந்துவிடும். பஸ்மாமாகி விடும்.

இதில், ஞானாக்கினி என்பது தத்வ ஞானம்.

– எஸ்.பிரேமா 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories