December 5, 2025, 11:49 PM
26.6 C
Chennai

உற்ஸாகத்துடன் தொடங்கியது திருப்பதி குடை ஊர்வலம்!

tirupathi umberlla1 - 2025

திருப்பதி திருமலை பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்திலிருந்து வருடந்தோறும் இரு விதமான ஊர்வலங்களுடன் விசேஷப் பொருள்கள் சமர்ப்பிக்கப் பட்டு வருகின்றன. ஒன்று ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் களைந்த மாலை. மற்றொன்று 200 ஆண்டுகளாக சென்னையில் இருந்து சமர்ப்பிக்கப்படும் திருக்குடை ஊர்வலம்!

இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் நேற்று தொடங்கியது. முன்னதாக திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜை காலையில் நடைபெற்றது. திருக்குடை புறப்பாட்டு விழாவை விசாகப்பட்டினம் சாரதா பீடத்தின் பீடாதிபதி ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள், ஆத்மானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

tirupathi umberlla8 - 2025

நிகழ்ச்சியில் இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, வேதாந்தம்ஜி, விஸ்வ ஹிந்து பொதுச்செயலாளர் கிரிஜா சேஷாத்திரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருப்பதி பிரம்மோற்ஸவ கருட சேவையை முன்னிட்டு 11 திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருப்பதியில் சமர்ப்பிக்கப்படுகின்றன. சென்னை, சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து நேற்று காலை 11.30க்கு திருக்குடை ஊர்வலம் தொடங்கியது.

நேற்று மாலை யானைக்கவுனி சென்றடைந்த இந்த ஊர்வலம் அக்டோபர் 3ஆம் தேதி திருமலையை சென்றடைகிறது.

tirupathi umberlla2 - 2025

அக்.3 ஆம் தேதி அன்று மாலை 3 மணிக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இதில் இரண்டு குடைகள் திருச்சானூரில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

விசாகப் பட்டினம் சாரதா பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பேசியபோது, ஹிந்து தர்மம் கலாச்சாரம் பண்பாட்டைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

tirupathi umberlla6 - 2025

தமிழகத்தில் வேற்று மதத்துக்குச் சென்ற அனைவரையும் அரவணைத்து மீண்டும் தாய் மதமான இந்து மதத்திற்கு கொண்டுவரவேண்டிய முயற்சியை நாம் செயல்படுத்த வேண்டும்.

ஹிந்து தர்மத்தை தமிழகத்தில் பாதுகாக்கும் பணியைச் செய்கிறார் வேதாந்தம். ஹிந்து தர்மத்தை பாதுகாக்க 60 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார். எங்கும் காணாத அதிசயமாக இவ்வளவு பெண்களும் ஆண்களும் பங்கேற்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திவரும் ஆர்ஆர் கோபால்ஜியை மனமுவந்து பாராட்டுகிறேன் என்றார்.

tirupathi umberlla3 - 2025

இந்த நிகழ்ச்சியில், திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினரும் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏவுமான குமரகுரு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சிறப்பு அழைப்பாளர் சேகர் ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

tirupathi umberlla7 - 2025
tirupathi umberlla5 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories