ஆன்மிகம்

திருவாதிரைக்கு ஒரு வாய் களி!

பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே

ஆருத்ரா தரிசனம்: சந்தனப் பூச்சின்றி உத்தரகோசமங்கை மரகத நடராஜர்!

திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் அன்று மரகத நடராஜர் சிலையின் சந்தனப் பூச்சு கலைக்கப்பட்ட தரிசனம் கிடைக்கும்.

சுபாஷிதம்: இளமையில் நான்கு ஆபத்துகள்!

இளமை, உழைக்காமல் வரும் செல்வம், பதவி இம்மூன்றும் உள்ளவருக்கு விவேகமின்மை துணை சேர்ந்தால் ஆபத்து என்று எச்சரிக்கிறார்.

திருப்பாவை – 15: எல்லே இளங்கிளியே! (பாடலும் விளக்கமும்)

'என்னவோ நான் மட்டும்தான் எழுந்திருக்காதது மாதிரி பேசுகிறீர்களே! எல்லோரும் வந்தாச்சா?'

திருப்பாவை – 14; உங்கள் புழக்கடை (பாடலும் விளக்கமும்)

இறைவனின் சரணங்களை மட்டும் பற்றி நிற்கும் சரணாகத நிலையை அடையும் வாழ்க்கைப் பாதையின் இறுதி நிலையாக இருப்பது

திருப்பாவை- 13; புள்ளின்வாய் கீண்டானை (பாடலும் விளக்கமும்)

அரி என்பதைக் கவர்தல் என்று பொருள் கொண்டால் தாமரையின் அழகைக் கவர்ந்து தன் கண்களாகக் கொண்ட பெண்
- 2026

சுபாஷிதம்: த்ரிகரணத் தூய்மை!

யார் உயர்ந்தவர்? யார் தாழ்ந்தவர்? என்று எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை விளக்கும் ஸ்லோகம் இது.

திருப்பாவை- 12; கனைத்திளங் கற்றெருமை (பாடலும் விளக்கமும்)

பால் சோர - தனது கன்றின் பசியை நினைத்து வருந்திய எருமை கனைத்துத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தியது;

திருக்கொள்ளிக்காடு பொங்குசனீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்!

மன்னார்குடி அருகிலுள்ள திருக்கொள்ளிக்காடு அருள்மிகு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர ஹோமம் யாக பூஜைகள்

கருணை இருந்தால்… பிறர்க்கு உதவ ஆர்வம் பிறக்கும்!

சமாதானப்படுத்தி சண்டையை நிறுத்த முயற்சிப்பது நம் கடமை. கருணை நிறைந்தவர்களால் தான் இம்முயற்சியில் ஈடுபட முடியும்.

சுபாஷிதம்: சந்தன மரம் போன்ற சான்றோர்!

கிளைகளில் குரங்குகளும் பூக்களில் வண்ணத்துப்பூச்சிகளும் அமரும். பரோபகாரம் சான்றோரின் இயல்பு.

மதுரை பகுதி கோயில்களில் சனிப் பெயர்ச்சி விழா!

மதுரை அருகே சோழவந்தானில் சனீஸ்வர ஆலயத்தில் சனிப்பெயர்ச்சியை யொட்டி, டிச.27-ம் தேதி ஞாயிறு காலை
- 2026

Recent articles