Breaking News
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான்
"மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான்"(கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருவருக்கு பெரியவாளின் உபதேசம்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-10-09-2015 தேதியிட்ட குமுதம் பக்தி.கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருத்தர், ஒரு சமயம்...
திருப்பதியில் இனி VIP டிக்கெட் பெற விரைவில் புதிய திட்டம் அறிமுகம்
ரூபாய் 1000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் அளிக்கும் திட்டம் விரைவில் திருப்பதியில் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.ஆந்திரா மாநிலம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசன முறை...
காமாட்சி அம்மன் விளக்கு பயன் படுத்துவது ஏன் ?
காமாட்சி விளக்கை ஏன் பயன்படுத்துகிறார்கள்?வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பதே, வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம்தான். விளக்குகளில் வட்ட முகம், இரட்டை முகம் முதல் 5 முகம் என பல விதங்களில் காணப்படுகின்றன....
அறிந்துக்கொள்வோம் ஐந்தில் உள்ளவற்றை !
1.பஞ்ச கன்னியர் :
அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.2.பஞ்சவாசம் :
இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.3.பஞ்சாமிர்தம் :
சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.4.பஞ்சபாண்டவர் :
தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.5.பஞ்சசீலம் :
கொல்லாமை, பொய்யாமை,...
“வெற்றிலை என்று ஏன் பெயர் வந்தது?” தாவரவியல் மாணவனுக்கு விளக்கம்-பெரியவா
"வெற்றிலை என்று ஏன் பெயர் வந்தது?" தாவரவியல் மாணவனுக்கு விளக்கம்-பெரியவா. : 23 June 2013 தினமணி ஒரு சமயம் காஞ்சிமடத்தில் மகா சுவாமிகளைச் சந்திக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் சுவாமிகள்,""என்ன படிக்கிறாய்?'' என்று...
சிவபெருமானை மயானவாசி என்று நிந்திக்கலாமா?
மகாபாரதம் அனுசாசனிக பரவத்தில் பார்வதிதேவி பரமசிவனிடம் கேட்கிறாள், “சங்கரா! கைலாசம் இருக்கிறது. வெள்ளிமலை இருக்கிறது. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் நீ! இந்த பூமண்டலத்தில் பிறப்பு இறப்பு இல்லாதவன்! எங்கும் நிறைந்தவன்! தாய்...
“காஞ்சிபுரத்தில் மூன்று ‘டை’கள் மற்றும் மூன்று கோடி ரொம்ப பிரசித்தம்”-பெரியவா
"காஞ்சிபுரத்தில் மூன்று 'டை'கள் மற்றும் மூன்று கோடி ரொம்ப பிரசித்தம்"-.....பெரியவா (-நடை,வடை,குடை)&(மூன்று 'கோடி'கள் (காமகோடி ருத்ரகோடி, புண்யகோடி), (பரம்பரை பரம்பரையாகக் காஞ்சிபுரத்தில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கூட, இந்த செய்தித்துளிகள் தெரிந்திருக்காது பெரியவாளிடம் 'சூக்ஷ்மங்கள்' அதிகம்). கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-161தட்டச்சு-வரகூரான்...
ருஷி வாக்கியம் (90) – லோகா சமஸ்தா சுகினோ பவந்து!
பாரதீய ருஷிக்கு பிரதானமான லட்சியம் விஸ்வ நலன். விஸ்வம் என்ற சொல்லிற்கு முழுமையானது என்று பொருள். உலகம் முழுவதும் நலமோடு விளங்கவேண்டும். அனைத்தும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மிகவும் சிறப்பான...
`நீ குறிப்பிடற உயரம் ஸ்ட்ரட்டோஸ்பியர் (stratosphere) தானே” பெரியவா
`நீ குறிப்பிடற உயரம் ஸ்ட்ரட்டோஸ்பியர் (stratosphere) தானே” பெரியவா( விண்வெளியில் உயரே செல்லச் செல்ல, விமானம் எதிர்கொள்ளும் தட்பவெட்ப மாற்றங்களை விவரித்துவிட்டு, குறிப்பிட்ட ஒரு சூழலுக்குச் சென்றதும், விமானத்தின் ஒலி பூமியை அடைவதில்லை)...
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழா இன்று தொடக்கம்
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாஇன்று தொடங்கி வரும், ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.குச்சனூர், சுரபி நதிக் கரையில் சனீஸ்வர...
பக்தர்களின் கண்ணீரில்… புனர்நிர்மாணம் செய்யப்பட்ட நவபிருந்தாவனம்!
இது குறித்து அன்பர்கள் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். அந்தக் கருத்துகளில் முத்தான மூன்று கருத்துகள் இங்கே...!
அத்திவரதர் தரிசனம்; புதிய கட்டுப்பாடு விதித்த ஆட்சியா்……!
அத்திவரதரை தரிசிக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடு விதித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.