ஆன்மிகம்

‘வாழ்வு’ என்ற வார்த்தை ஸம்பந்தமானதே ‘வாழை’.

'வாழ்வு' என்ற வார்த்தை ஸம்பந்தமானதே 'வாழை'.('வாழ்வு' என்ற வார்த்தை ஸம்பந்தமானதே 'வாழை'. நம்முடைய வாழ்க்கையில் கொஞ்சமும் வீண், வ்ருதா இல்லாமல் முழுக்கப் பிரயோஜனமாக இருக்க வேண்டுமென்பதுதானே 'ஐடியல்'? அந்த 'ஐடிய'லை ரூபித்துக் காட்டுவதாக...

“சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?”

"சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?"(ரெண்டு கிட்னியும் செயலிழந்த பக்தருக்கு அருளிய சம்பவம்)நன்றி- குமுதம்.லைப் (ஓரு பகுதி) தொகுப்பு-வெ.ஐஸ்வர்யா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு சமயம் மகாபெரியவா.ஸ்ரீமடத்துல இருந்த நேரம். அவரைப் பார்க்கறதுக்காக ஒரு பக்தர் வந்திருந்தார்.  அந்த...

“உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுண்டா?”

"உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுண்டா?” (‘சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் பக்தி என்னும் பயிரை விதைக்க வேண்டும்’ என்று பெரியவாளின் விளக்கம்) ஜூன் 02,2018 -தினமலர். ‘சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் பக்தி என்னும்...

“திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே….” பாடல் பிறந்த சம்பவம்.

"பாற்கடல் என்றால், வெண்மை நிறமாகத்தானே இருக்கவேண்டும்? ஆனால்,பாற்கடல் மேகவர்ணமாக அல்லவா காட்சி தருகிறது" கண்ணதாசனின் 'மேகவர்ண' சந்தேகத்துக்கு பெரியாவாளின் அற்புத செயல்முறை விளக்கம் "திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே...." பாடல் பிறந்த சம்பவம். கட்டுரையாளர்-நிவேதிதாதட்ட்ச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி- 13-09-2016...

திருப்பாற்கடல் – மஹா பெரியவா விளக்கம்!

புகழ்பெற்ற கவிஞரான திரு கண்ணதாசன் ஒருமுறை காஞ்சிபுரம் பரமாச்சார்யாரை சந்தித்தார். வழக்கம்போல ஆன்மீக விசாரங்கள் நடைபெற்றது. கண்ணதாசன் ஆன்மீகப் பாதையில் திரும்பும் முன் நாஸ்திகக் கொள்கையாளராகவும், மதங்களை விமர்சித்துக் கட்டுரை எழுதுபவராகவும் இருந்தார்....

ருஷி வாக்கியம் (14) – புராணங்கள் என்ன கூறுகின்றன?

நம் நாட்டு மக்களின் வாழ்வில் புராணங்களின் தாக்கம் ஆழமாக, பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளது. புராணம் வேத மாதாவைப் போற்றி வணங்கி, “வேத தர்மமே சாஸ்வதம்!” என்று போதிக்கிறது.விதை இன்றி விருட்சம் இல்லை....
- 2026

“இவர் தான் எனக்கு குரு”: -.- (ஜட்கா ஓட்டியைப் பார்த்து மஹா பெரியவா)

"இவர் தான் எனக்கு குரு": -.- (ஜட்கா ஓட்டியைப் பார்த்து மஹா பெரியவா)( ஜாதி மதம் பாராமல், தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது, இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற...

சனிக்கிழமை… சித்திரை அமாவாசை… இந்த நாளின் சிறப்பு தெரியுமா?!

மரியாதையும் கெளரவமும் கிடைக்கப் பெறலாம். தீயசக்திகள், துஷ்ட தேவதைகள் நம்மை நெருங்காது. சந்தோஷமும் நிறைவுமாக வாழலாம் என்பது உறுதி என்கின்றனர்.

“அதான் இருக்கிற காடெல்லாத்தையும் அழிச்சிண்டிருக்காளே “-பெரியவா.-((“நாத்தனார் கலகம்”-மெரினா என்கிற பரணீதரன்)

"அதான் இருக்கிற காடெல்லாத்தையும் அழிச்சிண்டிருக்காளே "-பெரியவா.-(("நாத்தனார் கலகம்"-மெரினா என்கிற பரணீதரன்) ( ஒரு வரியில் பெரியவா வெளிப்படுத்தியதன் தாக்கம் என்னை வெகுவாகப் பாதித்தது.அந்த வசனம் '"நாத்தனார் கலகம்" நாடகத்தில் இடம் பெற்றேயாக வேண்டும் என்று...

ருஷி வாக்கியம் (13) – சனாதன தர்மம் என்றால் என்ன?

“ஏஷ தர்ம: சனாதன:” - இந்த வாக்கியம் நம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் அடிக்கடி பேசப்படும் வாக்கியம். “இது சனாதன தர்மம்” என்பது இதன் பொருள். புராதனமாக காணப்பட்டாலும் நித்ய நவீனமாக விளங்குவது சனாதனம்....

ஸ்ரீரங்கம் திருக்கோவில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சியில் உள்ளூர் விடுமுறையும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.  

“என்னடா…புடவை என்னாச்சுனு பார்க்கப் போனியோ? வந்தவ அம்பாள்டா !-பெரியவா

"என்னடா...புடவை என்னாச்சுனு பார்க்கப் போனியோ? வந்தவ அம்பாள்டா !-பெரியவா (தனக்கு என்ன தேவை என்று மகானிடம் நேரில்கேட்டுப் பெறும் வழக்கத்தை அந்த அம்பாள்கடைப்பிடித்து வந்திருக்கிறாள்.!) கட்டுரை-ரா.வேங்கடசாமிகாஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்துபுதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு தடவை...
- 2026

Recent articles