Breaking News
அட்சய திரிதியை… அசத்தலான அறுபது தகவல்கள்!
அட்சய திருதியை_பற்றி_60தகவல்கள் - அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.
ரிஷி வாக்கியம் (17) – காஞ்சி மஹா ஸ்வாமிகள் மகிமை மூலம் அளிக்கும் செய்தி
மகா சுவாமிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி யதீந்திரர் ஒருமுறை காஞ்சிபுரத்திலிருந்து போது ஒரு குடும்பத் தலைவர் மகா சுவாமிகளை தரிசிக்க வந்தார். காஞ்சிபுரத்தின் அருகில் இருந்த செல்வந்தர் குடும்பம் அவர்களுடையது.“பெரியவா! மிகவும் செல்வந்தர்களாக...
கோவிந்த பட்டாபிஷேகம்!
பகவான் கோவிந்தன் என்ற திருநாமத்தோடு கோலோக நாதனாக விளங்கினான். கோலோகத்தில் பகவான் ராதையுடன் அமர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இன்றும் சேவை சாதித்துக்கொண்டிருக்கிறான்.
“ஆதி சங்கரர் கால நிர்ணயம்– ‘கார்பன் டேட்டிங்’முறையில் ஊர்ஜிதப்படுத்திய பெரியவா”.
"ஆதி சங்கரர் கால நிர்ணயம்-- ‘கார்பன் டேட்டிங்'முறையில் ஊர்ஜிதப்படுத்திய பெரியவா".ஆதி சங்கரர் அவதாரம் செய்தது கி.மு. 509-ஆம் ஆண்டு-.......... அட்சய திருதியை ஸ்பெஷல் போஸ்ட்(எத்தனை பெரிய விஷயத்தை, எவ்வளவு எளிமையாக மகா பெரியவா...
அட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்?
அட்சய திருதியை என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால்...
“எனக்கே மூணு நாளா ஜுரம்-!”-பெரியவா.–பெரியவரின் நகைச்சுவை.-
"எனக்கே மூணு நாளா ஜுரம்-!"-பெரியவா. ( நீ உடம்பு தேவலையாகணும்னு எங்கிட்ட வந்திருக்கே. 'எனக்கே மூணு நாளா ஜுரம்'. இது பூசாரியும் போலீஸும் சந்திச்சிண்ட மாதிரி இருக்கு!")பெரியவரின் நகைச்சுவை.-மறுபதிவு கட்டுரையாளர்-கணேச சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன். நகைச்சுவைக்கும் பெரியவா பெயர்...
மதுராந்தகம் அருகே ஞானகிரிக் குன்றில் ரங்கநாதர்!
மதுராந்தகத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள கல்லார் பாலத்தை ஒட்டி இந்தக் கோயிலுக்குச் செல்லலாம்!
ருஷி வாக்கியம் (16) – ஸ்தோத்திர நூல்கள் எதற்கு?
சனாதன தர்மத்திற்கு ஆதாரங்களான வேத, புராண, இதிகாசங்களைப் பற்றிக் குறிப்பிட்டோம். அவற்றின் சொரூப சுபாவங்களை விரிவாகப் பார்த்தோம். இந்த நல் நூல்களின் ஆதாரத்துடனும் சத்புருஷர்களின் நல் நடத்தையுடனும் நம் பண்பாடு, பழக்க...
“சுவாமிக்கு (பெரியவாளுக்கு) வேண்டிண்டதை நாம மறந்தாலும், சுவாமி மறக்காம வாங்கிக்கும்!”(வாங்கிக்கொண்டதை திருப்பிக் கொடுத்த பெரியவா)-
"சுவாமிக்கு (பெரியவாளுக்கு) வேண்டிண்டதை நாம மறந்தாலும், சுவாமி மறக்காம வாங்கிக்கும்!"(வாங்கிக்கொண்டதை திருப்பிக் கொடுத்த பெரியவா)-- (மெய் சிலிர்க்கும் சம்பவம்).கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி
(சுருக்கமான ஒரு பகுதி)பழையனூர் என்ற ஊர்ல மகாபெரியவாளோட பக்தர்...
“தேர் இழுத்த திருமேனி” (பள்ளத்தில் இறங்கின தேர்) (பெரியவா கரத்தால் பற்றி நிலைக்கு வந்த அதிசயம்)
"தேர் இழுத்த திருமேனி"(பள்ளத்தில் இறங்கின தேர்)(பெரியவா கரத்தால் பற்றி நிலைக்கு வந்த அதிசயம்)சொன்னவர்;T.A.சுவாமிநாதன். திருவிடைமருதூர்.
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.1933-ல் திருவிடைமருதூரில் தைப்பூசத் திருவிழா! எட்டாம் நாள் தேர் உலா. கொல்லன்கோடி மூலையைத் தேர்...
தாராபுரம் அருகே… சக்தி வாய்ந்த குண்டடம் கால பைரவர்!
கோவை - மதுரை நெடுஞ்சாலையில் பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது. கோவையிலிருந்து 82 கி.மீ. தொலைவு.
ப்ருந்தாவனமே உன் மனமே – கருணை மழை!
ஏழு நாட்களாக, இரவு பகலாகக் கண்ணனோடு... நினைத்துப் பார்க்க பார்க்க ஆனந்தம் இந்திரன் கொட்டும் மழையை விட அதிகமாய்க் கரை புரண்டோடுகிறது.