ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சிக்கு இன்று உள்ளூர் விடுமுறை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேரோட்டம் இன்று. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா...

“உலகமேயில்லாத மஹா ப்ரளயம் என்பது அதுதான்”.

"உலகமேயில்லாத மஹா ப்ரளயம் என்பது அதுதான்".(நானாகத் துறவு பூண்டு சன்னியாச ஆடை அணியவில்லை. கொஞ்ச காலத்துக்கேனும் ஒரு குருவின் கீழே பயிலும் பாக்கியமும் எனக்குக் கிட்டியதில்லை.; சன்னியாசம் ஏற்ற முதல்நாளே ஒரு மாபெரும்...

கஷ்டங்கள் தீர ஒரு சுலபமான பரிகாரம்! பிரதோஷ நாளில் ஒரு வழிபாடு!

பிரதோஷ காலங்களில் அல்லது வெள்ளிக்கிழமை அன்று பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினாலே இந்தப் பிரச்னைகள் படிபடியாக தீர்ந்துவிடும்!

ருஷி வாக்கியம் (11) – இறைவனைத் தவிர உறவு வேறில்லை!

மனிதன் எப்போதும் பிரசாந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். ஆனால் அது வெளியில் கிடைக்கும் செல்வங்களாலும் பிற மனிதர்களின் தொடர்பாலும் கிடைக்கும் என்று எண்ணுகிறான். ஈஸ்வர பந்தம் மூலம் மட்டுமே நமக்கு சாந்தி,...

திருவண்ணாமலையில் ஸ்ரீரமணர் 69ஆவது ஆராதனை விழா!

இன்று திருவண்ணாமலை ரமணாஸ்மரத்தில் பகவான் ஸ்ரீ ரமணரின் 69ஆம் ஆண்டு ஆராதனை விழா மிக சிறப்பாக நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பகவான் அருள் பெற்றனர்!திருவண்ணாமலை கிரிவலப் பாதையில்...

ராம நாமத்தால் கட்டுண்ட ஈசன் !

அந்த திவ்ய மங்கள ரூபத்தைக் கண்ட வீரமணி பக்தி பொங்க பரவசத்தோடு கைகளைக் கூப்பி அவரை வணங்கினான். " பிரபோ ! தங்கள் தரிசனம் பெற்றதோடல்லாமல் தங்களுக்கும் தாசனாகும் பாக்கியம் பெற்றேன். என்னை மன்னித்தருளவும்
- 2026

தன்னை முன்னிலைப்படுத்தாமல் .சர்வ ஜாக்கிரதையாக .பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும், ஒரு ஆச்சர்யமும்

"அச்யுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்!..நஸ்யந்தி ஸகலா ரோகா;ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்!!" (தன்னை முன்னிலைப்படுத்தாமல் .சர்வ ஜாக்கிரதையாக .பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும், ஒரு ஆச்சர்யமும்) ) சொன்னவர்;ஓர் அணுக்கத் தொண்டர்.தொகுத்தவர்; டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.. ஐந்தாறு வைணவர்கள்...

“ஒருநாள் நீ காத்திருப்பே பார்”– (முறுக்குப்பாட்டியிடம் முறுக்கின பெரியவா)

"ஒருநாள் நீ காத்திருப்பே பார்" (முறுக்குப்பாட்டியிடம் முறுக்கின பெரியவா)( "ரொம்ப முறுக்கிக்காதே...நீ வரணும்னு நான் ஒண்ணும் இங்க பூர்ண கும்பத்தோட காத்திருக்கல.." பாட்டி அப்படி சொல்லவும் பெரியவா சொன்னது மேலே)ஸ்வாரஸ்யமான பல உதாரணங்கள் கொடுத்து...

“Generation Gap என்கிறார்களே, அது என்ன?”

"Generation Gap என்கிறார்களே, அது என்ன?" (கேள்வி கேட்டு விளக்கமளித்த பெரியாவாளின்பதில் உடனிருந்த ஆங்கிலம் மெத்தப்படித்தவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.)​   சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன். கர்நாடகத்தில் பெல்காம் அருகில் மகா ஸ்வாமிகள்தங்கியிருந்த சமயம். நான்...

“பையனின் கோத்திரம் – சூத்திரம் தெரியல்லே…”

"பையனின் கோத்திரம் - சூத்திரம் தெரியல்லே...""கோத்திரம் தெரியாதவர்களுக்கு, காசியப கோத்திரம்; ஸூத்திரம்தெரியாதவர்களுக்கு, போதாயன ஸூத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கேன்-பெரியவாகட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-182 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்திருச்சி ரயில்வே அலுவலத்தில் பணி, இரண்டு பையன்கள்,ஒரு பெண்.மகா சுவாமிகளிடம் அபார...

“பெரியவா துறவறம் பூண்டு, பீடாதிபதியான சம்பவம்”

"பெரியவா துறவறம் பூண்டு, பீடாதிபதியான சம்பவம்""சொப்பனத்துல, ஒரு யானை வந்து எனக்கு மாலை போட்டதையும் சொன்னேன். ‘பெரிய சக்ரவர்த்திகளுக்குத்தானே யானை மாலை போடும்’னு நீ பெருமையா சொன்னே. என்னைச் சுவாமி அறைல நிக்கவைச்சு...

“தமிழ் மாஸப் பெயர்கள் எப்படி வந்தன?”

"தமிழ் மாஸப் பெயர்கள் எப்படி வந்தன?" (சம்ஸ்கிருத வார்த்தைகளே மருவி தமிழ் மாஸப் பெயர்களாக அமைந்துள்ளன) காஞ்சி மஹா பெரியவாள் உரையிலிருந்து ஆங்கில மாதம் என்றால் அது ஜனவரி ,பிப்ரவரி என துவங்குகின்றன. தமிழ் மாஸம்...
- 2026

Recent articles