ஆன்மிகம்

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் – ஆறாம் பாசுரம் (புள்ளும் சிலம்பின காண்)

ஆறாம் பாசுரம்: புள்ளும் சிலம்பின காண்… இவ்விடத்திலே பிள்ளைப் பிள்ளையாழ்வான் பகவத் ஸ்மாஸ்ரயாணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கின்ற பக்‌ஷி நாதமல்லது ஆத்மாவுக்கு உத்தேசமில்லை என்று...

திருப்பாவை – 8: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை 8கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு* மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்* போவான்...

திருப்பாவை – 7: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை 7கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ?...

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தேரோட்டம் மழை காரணமாக தாமதமாக துவங்கியது.வழக்கமாக காலை முதல் மாலை வரை நடைபெறும் தேரோட்டம் மழையின் காரணமாக எந்த மண்டப படிகளிளும் நிற்காமல் நிலைக்கு வந்து...

திருப்பாவை – 6: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை - 6புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை...

நாளை திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கிரிவலம் செல்வது மிகவும் புகழ்பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்து, அருணாசலேஸ்வரரின் அருள் பெறுகின்றனர்.திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், டிசம்பர் 21...
- 2026

பாரம் தாங்காமல் உடைந்த சாரம்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய த்ரிதண்டி சின்ன ஜீயர் ஸ்வாமி!

ஹைதராபாத்தில் உள்ள கொத்தபேட் மகாலட்சுமி ஆலயத்தில் நடந்த விசேஷ பூஜையின் போது, திடீரென்று கட்டுமான பலகை உடைந்து சரிந்தது. அதன் மேல் நின்று பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகர்கள் மற்றும் திரிதண்டி சின்ன...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஐந்தாம் பாசுரம்!

ஐந்தாம் பாசுரம் : யமுனைத்துறைவன்…. கம்ஸன் பயத்துக்கு அஞ்சி ஒளிக்கவந்து சேர்ந்தாரைச் சொல்லுமாபோலே சொன்னபடி பாரீர்.. ஆறாயிரப்படி வியாக்யானம்!யமுனைத்துறைவன் என்று கண்ணனை வெளிப்படையாகச் சொல்லாமல் பொதுவாகச் சொல்வதற்கு ஒரு காரணம் இங்கு ஸ்ரீ பட்டர்...

ஆண்டாளின் திருப்பாவை – பாசுரம் 5

இன்று நாம் திருப்பாவையில் ஐந்தாம் பாசுரமான “மாயனை மண்ணு வடமதுரை மைந்தனை” என்ற பாசுரத்திற்கான விளக்கத்தை கேட்க இருக்கிறோம்.

திருப்பாவை – 5: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை - 5மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத்...

திருப்பாவை -4: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை 4ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள்...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: நான்காம் பாசுரம்

ஆழ்வானை ஒருவன் தேவ தாந்திரங்களை நீங்கள் கண்டால் பண்ணும் ஆசாரம் என் என்று கேட்க, ஆழ்வான் சாஸ்திர விரோதமாக கேளாதே கொள்ளாய் தேவதைகள் உங்களை கண்டால் பண்ணும் ஆசாரம் என் என்று கேளாய்...
- 2026

Recent articles