ஆன்மிகம்

பக்தரின் மாரடைப்பைப் போக்கிய மகாபெரியவாளின் பாததூளியோட மண்

தன்னை மீறி உரத்த குரல்ல ஜயஜய சங்கர,ஹரஹர சங்கரன்னு அவர் சொல்லத் தொடங்க, அதை தடுக்காம, டாக்டர்களும் சேர்ந்து சொல்லத் தொடங்கினர் ."ஜயஜய சங்கர ஹரஹர சங்கர"

குரங்கு கூட லீடரை ஃபாலோ பண்றது…. மனுஷன் குரு சொல்றபடி நடக்கறதில்லே…!

குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு, காக்கை - நமக்கு நல்ல வழிகாட்டிகள்; "ஆச்சார்யர்கள்". அவர்களை (அவைகளை) யாவது follow பண்ணலாம் தானே?

கரூர் தான்தோன்றிமலை பெருமாள் கோயிலில் புரட்டாசி பெருந்திருவிழா கருட வாகனம்

கரூர்: தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை பெருமாள் கோயில் புரட்டாசி பெருந்திருவிழாவினை முன்னிட்டு பெருமாள் கருட வாகன புறப்பாடு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது! பெருமாளுக்கு சிறப்பு மஹா தீபாராதனை நடைபெற்றது.

சென்னையில் தொடங்கியது பிரமாண்ட திருப்பதி திருக்குடை ஊர்வலம்!

சென்னை: திருமலை ‌திரு‌ப்ப‌தி ஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிப்பதற்காக, சென்னையில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று காலை தொடங்கியது.

மாளயபக்ஷம் என்ற மகாளயபட்சம்… என்ன செய்ய வேண்டும்?! ஓர் எளிய விளக்கம்

மாளயபக்ஷம் ( மகாளயபட்சம் ) - விளக்கம் : மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள்.. பட்சம் என்றால் பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம் ஆகும். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள்

செப்.16 அன்று சபரிமலை நடை திறப்பு

பத்தனம்திட்ட: மலையாள மாதமான கன்னி மாதம் தொடங்க இருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்.16ஆம் தேதி திறக்கப்பட்டு செப்.21ல் அடைக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
- 2026

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்ளோ மேட்டர் இருக்கா?

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு

சோழவந்தான் கோயிலில் செப் 13ல் விசாக நட்சத்திரத் திருவிழா!

இந்த மாதம், செப். 13-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார், கணக்கர் சி. பூபதி, வசந்த் மற்றும் பிரதோச விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

முக் கண்ணனைப் போற்றும் சிவ பிரதோஷம்!

இன்று சிவப் பிரதோஷம் முக் கண்ணப் பெருமானை முழுதாய்ப் போற்றி வணங்க...

திருப்புட்குழி கோயிலில் செப்.8ல் திருக்கல்யாண உத்ஸவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கல்யாண உத்ஸவம், வரும் செப்.8ம் தேதி, சனிக்கிழமை நடைபெறுகிறது.

தாமிரபரணி மகாபுஷ்கரம் 2018: ஆன்மிகத் தகவல்கள்!

மகாபுஷ்கர தினங்களில் (11.10.2018 முதல் 22.10.2018 வரை) தாமிரபரணி மகாத்மிய பாராயணம், சதுர்வேத பாராயணம், நாலாயிர திவ்யப் ப்ரபந்தம், பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம், பன்னிருதிருமுறைகள், திருவருட்பா, திருப்புகழ், சகஸ்ரநாம பாராயணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆவணித் திருவிழா திருச்செந்தூரில் நாளை தேரோட்டம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது. 
- 2026

Recent articles