ஆன்மிகம்

அந்திப்பொழுதில் அவதரித்த ஸ்ரீ நரசிம்மர்

நரசிம்மரை சுவாதி நட்சத்திர நாளில் தொடர்ந்து வழிபட வாழ்வில் நல்ல பல மாற்றங்கள் நிகழும் கீழப்பாவூரில் 16 கரங்கள் கொண்ட நரசிம்மர் கோவிலில் ,சுவாதி,மற்றும் திருவோண நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்

மதுரை, சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம் 2018

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்!

இந்த மனு இன்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் துரைசாமி மற்றும் டாக்டர் அனிதா சுமந்த் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மஹோத்ஸவம்

மதுரை, சித்திரைத் திருவிழா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன்,

மதுரை சித்திரைத் திருவிழா: கோலாகலமாய் நடந்தேறிய மீனாட்சி கல்யாண வைபவம்!

சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான நாளை (28-ந்தேதி) காலை தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் (29-ந்தேதி) தேவேந்திரர் பூஜையுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. அடுத்து அழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. 30-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

விட்டுக் கொடுத்து தோற்றுப் போவதன் மூலம் மனங்களை வெல்லும் மார்க்கம்!

ஒருவரைக் கத்தியால் குத்தித்தான் கொல்லவேண்டும் என்றில்லை; அரிவாளால் வெட்டித்தான் சாகடிக்கவேண்டும் என்பது கிடையாது; இன்றைக்கு இருக்கிற நவீன ஆயுதங்களால்தான் அழிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. கத்தியின்றி, ரத்தமின்றி ஒருவரைக் கொன்று போடலாம்! எப்படி என்கிறீர்களா?
- 2026

மனமெனும் காளீயன்: மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகளின் விளக்கம்

பகவானுக்கு அத்தனை வித்யைகளும் சொந்த ஐஸ்வர்யமாய் விளங்குகின்றன. ஒரு கை தேர்ந்த நீச்சல் வீரனைப்போல் மரத்தின் உச்சியிலிருந்து காற்றைக் கிழித்துக்கொண்டு நீருக்குள்மனமெனும் காளீயன்

நெஞ்சை உருக்கும் தெய்வத் தமிழ்; வைரலாகும் முதியவர் பாடல்!

நெஞ்சை உருக்கும் தெய்வத் தமிழ்ப்பாடல்கள்... சமூகத் தளங்களில் வைரலாகும் முதியவரின் பாடல்...

நம்பெருமாள் பூச்சாற்றி உத்ஸவம் முதல் நாள்

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் பூச்சாற்றி உத்ஸவத்தின் முதல்நாள்

கோடைவிடுமுறை -திருப்பதியில் பக்தர்களுக்கு கூடுதலாக குடிநீர், இலவச மோர், சிற்றுண்டி ஏற்ப்பாடு

கோடை விடுமுறையில் திருப்பதி வரும் பக்தர்களுக்கு கூடுதலாக குடிநீர், இலவச மோர், சிற்றுண்டி, உணவு வசதிகள் செய்யப்படும்

ஸ்ரீராமானுஜர் 1001: ஸ்ரீபெரும்புதூர் கோயில் உத்ஸவர் படங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் அருளும் ஸ்ரீ ராமானுஜாசார்யரின் 1001வது ஜயந்தி உத்ஸவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது...

திருமலை திருப்பதி காத்திருப்பு அறைகளில் இனி பொங்கல், உப்புமா, சட்னியுடன் சிற்றுண்டி!

பக்தர்கள் குறை தீர்ப்புக் கூட்டம் மாதந்தோறும் நடைபெறும் போது, தங்களுக்கு வெறும் பொங்கல், ரவை, சேமியா உப்புமா ஆகியவற்றை வழங்கும்போது அதனுடன் சேர்த்து சட்னியும் வழங்கினால் நன்றாக இருக்கும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதனை ஏற்ற தேவஸ்தான நிர்வாகம்,
- 2026

Recent articles