“பக்தரின் மாரடைப்பைப் போக்கிய மகாபெரியவா பாத மண்”
"பக்தரின் மாரடைப்பைப் போக்கிய
மகாபெரியவா பாத மண்"("நீங்க எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம்.
எல்லாத்தையும் பெரியவா பாத்துப்பா! ஒங்களுக்காக
அருமையான மருந்து ஒண்ணை எடுத்துண்டு
வந்திருக்கேன்.இதை நான் எடுத்துண்டு வந்தேன்னு
சொல்றதைவிட, பரமாசார்யா என் மூலமா அனுப்பி
வைச்சிருக்கார்னுதான் சொல்லணும்!")நன்றி-இன்றைய குமுதம் லைஃப்
தொகுப்பு-எஸ்.வெங்கட்டராமன்.
13-09-2017...
” யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் -ல தானே இருக்கும்?”..
" யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் -ல தானே
இருக்கும்?"..(இதையெல்லாம் வித்தை காட்டறதுக்காக யாரும் பழக்கலை.
ஒருவேளை நான் பழக்கினேன்னு வைச்சுக்கோ, இதெல்லாம்
சீக்கிரமா வித்தைகளைக் கத்துண்டு 'ஒபே பண்ண ஆரம்பிச்சுடும்.
ஆனா,...
அரங்கன் காட்டும் பூச்சாண்டி
கோவில் - திருவரங்கம்
திருப்பவித்ர உற்சவத்தின் இரண்டாம் திருநாள் அங்கோ பாங்க சேவை (பூச்சாண்டி
சேவை) இன்று.மையோ! மரகதமோ!மறிகடலோ! மழை முகிலோ!ஐயோ! இவன் வடிவு! என்பதோர் அழியா
அழகு உடையான்!தோடவிழ் நீலம் மணங்கொடுக்கும்
சூழ் புனல் சூழ்க்குடந்தைக் கிடந்த
சேடர்...
இன்று திருவோணம்… ஓணம் பண்டிகை கோலாகலம்
திருவோணம் !எம்பெருமான் வாமன ரூபமாக வந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூவடி நிலம் கேட்டு
பெற்று, மூன்றாவது அடியினை மகாபலியின் தலையில் வைத்து அவரை பாதாள உலகத்திற்கு
அனுப்பினார்.அப்போது மகாபலி எம்பெருமானிடம் ஒரு வரம் கேட்டார். "வருடம்...
சிவபெருமானாக காட்சிகொடுத்த பெருமாள் – ஹயக்ரீவ ஜெயந்தி
திருவஹீந்திரபுரம் ஹேமாம்புஜவல்லி தாயார் சமேத தேவநாதப் பெருமாள் ஹயக்கிரீவர் திருக்கோயில் பிரமாண்ட புராணம், கந்தபுராணம், பரஹன் நாரதீயபுராணம் முதலான புராணங்களில் குறிப்பிடப்படும் தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ‘திருவஹீந்திரபுரம்’ என்பதாகும். கடலூரில்...
“கட்டேல போறவன்!!!”–ரிஷிவந்தியம் பாட்டி
"கட்டேல போறவன்!!!"--ரிஷிவந்தியம் பாட்டி(” நீ சொன்னது திட்டே இல்லே! நான் போறது கட்டேலதானே? கட்டைப் பல்லாக்குல தானே ஊர் சுத்தறேன்? நடந்து போறச்சேயும் பாக்குறடுக் கட்டையிலே தானே
போகிறேன்?”--பெரியவா)ஸ்ரீ ரா. கணபதி அண்ணா எழுதிய "கருணைக் கடலில்...
“பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்”.
"பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்".(தர்மத்தை ஒழுங்காக செய்யாதவன்தான் என்னைத் தேடிவர வேண்டும்)சொன்னவர்;எஸ்.பஞ்சாபகேசசாஸ்திரிகள்.கும்பகோணம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.1963-ம் வருஷம். ஸ்ரீ பெரியவர்கள் மருதாநல்லூரில் Camp செய்திருந்தார்கள்.
கும்பகோணம் ஸ்ரீ...
“ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”
"ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”(அந்தக் குழந்தைக்கு, அந்த சின்ன வயஸிலும், பெரியவாளுடன் நடக்கும் கோஷ்டியோடு
தானும் போக வேண்டும் என்ற எண்ணம், தன் வீட்டுக்கும் பெரியவாளை அழைத்துக்
கொண்டு போகவேண்டும் என்ற ஆசை…இதெல்லாம் பெரியவாளுடைய அவ்யாஜ...
ஆவணி மாத ஆன்மிக குறிப்புகள் – 2017
ஆவணி மாத ஆன்மிக குறிப்புகள் – 2017ஆகஸ்ட்-17 ஆவணி-01 ஆவணி மாஸப் பிறப்பு. விஷ்ணுபதி புண்ய காலம்.ஆகஸ்ட்-18 ஆவணி-02 க்ருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசிஆகஸ்ட்-19 ஆவணி-03 க்ருஷ்ணபக்ஷ (சனி) மஹாப்பிரதோஷம்ஆகஸ்ட்-20 ஆவணி-04 மாஸ சிவராத்திரிஆகஸ்ட்-21...
“பெருமாளே வந்து சொன்ன மாதிரி இருக்கு”
"பெருமாளே வந்து சொன்ன மாதிரி இருக்கு"(என்னமோ நினைச்சு குழம்பிண்டிருந்தேன்...ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னு
சொல்லுவேளோன்னு... பெரியவா மனசு ஸ்படிகம் மாதிரி பரம சுத்தம்!... சம்பிரதாய
விரோதமில்லாதபடி ஒரு நல்ல வழி காட்டியிருக்கேள்.... "வைஷ்ணவ சம்பிரதாயத்தைச்
சேர்ந்த...
“என்ன உன் தாயாரோட ஆசை பூர்த்தி ஆச்சா!?”
"என்ன உன் தாயாரோட ஆசை பூர்த்தி ஆச்சா!?"(இத்தனை பெரிய மனுஷா தரிசனத்துக்கு வந்திருக்கறச்சே
கூட சாஸ்திரத்தை விட்டுக் குடுக்காம சரியான நேரத்துல
நதிக்கரைக்கு வந்து-பக்தரின் ஆசையை நிறைவேற்றின
பெரியவா)
நன்றி-இன்றைய குமுதம் லைஃப்
06-09-2017 தேதியிட்ட இதழ்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்மகாபெரியவாளோட...
“18000த்துக்கு அந்த ராமன் நேரில் வரவேண்டுமே…?” வந்தான் – பெரியவர் வடிவில்!
"*18000த்துக்கு* அந்த ராமன் நேரில் வரவேண்டுமே…?" வந்தான் – பெரியவர்
வடிவில்!
(ஒன்று வைகுண்டபதியின் வரிவடிவத் தோற்றம்! இன்னொன்று அவனுடைய மானுட
ஞானத்தோற்றம்!)(சர்மாஜிக்கு கிடைத்த பாக்கியம்.)சொன்னவர்;* இந்திரா சௌந்தரராஜன்**நன்றி-பால ஹனுமான்.**17-07-2014 போஸ்ட்-மறுபதிவு.**பன்னிரெண்டு கோடி முறை ராம...